Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
மத்திய அரசு முடிவுக்கு காத்திருக்கும் ஆந்திர மக்கள்
3 posters
Page 1 of 1
மத்திய அரசு முடிவுக்கு காத்திருக்கும் ஆந்திர மக்கள்
மத்திய அரசு முடிவுக்கு காத்திருக்கும் ஆந்திர மக்கள்
உ.பி. விவகாரத்தைத் தொடர்ந்து தெலுங்கானா விடயத்தில், மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என, ஆந்திர மக்கள் காத்திருக்கின்றனர். உ.பி. யை நான்காகப் பிரிக்கும் தீர்மானம், அம்மாநில சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறிய மாநிலங்கள் உருவாவதை ஆதரிக்கவில்லை என, பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. அதே பாரதிய ஜனதா கட்சி, தனித் தெலுங்கானாவை ஆதரிக்கிறது.
உ.பி, தீர்மானத்தை மத்திய அரசு ஆதரித்தால், விதர்பா போன்ற மற்ற மாநில கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டி வரும் எனவே, உ.பி. தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்குமா என்பது கேள்வி குறி தான் உ.பி., தீர்மானத்தை மத்திய அரசு ஆதரித்தால், அதன் மூலம் தெலுங்கானா பிரச்சினைக்கு விடிவு ஏற்படும் என, ஆந்திர மக்கள் குறிப்பாக தெலுங்கானா பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
உ.பி. விவகாரத்தைத் தொடர்ந்து தெலுங்கானா விடயத்தில், மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என, ஆந்திர மக்கள் காத்திருக்கின்றனர். உ.பி. யை நான்காகப் பிரிக்கும் தீர்மானம், அம்மாநில சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறிய மாநிலங்கள் உருவாவதை ஆதரிக்கவில்லை என, பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. அதே பாரதிய ஜனதா கட்சி, தனித் தெலுங்கானாவை ஆதரிக்கிறது.
உ.பி, தீர்மானத்தை மத்திய அரசு ஆதரித்தால், விதர்பா போன்ற மற்ற மாநில கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டி வரும் எனவே, உ.பி. தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்குமா என்பது கேள்வி குறி தான் உ.பி., தீர்மானத்தை மத்திய அரசு ஆதரித்தால், அதன் மூலம் தெலுங்கானா பிரச்சினைக்கு விடிவு ஏற்படும் என, ஆந்திர மக்கள் குறிப்பாக தெலுங்கானா பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மத்திய அரசு முடிவுக்கு காத்திருக்கும் ஆந்திர மக்கள்
பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மத்திய அரசு முடிவுக்கு காத்திருக்கும் ஆந்திர மக்கள்
:!.: பிரிவுக்கு இப்படி
நாளை நாமும்
ஒரு ரஷியா தான்
நாளை நாமும்
ஒரு ரஷியா தான்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
» முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம்
» கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
» முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம்
» கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|