Latest topics
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!by rammalar Today at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Today at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59
» பூக்கள்
by rammalar Yesterday at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
சட்ட விரோதமாக 550 கோடி ரூபா பெற்ற குற்றம்: பிரணாப் முகர்ஜpயிடம் காப்பாற்ற கோரினார் தயாநிதி
Page 1 of 1
சட்ட விரோதமாக 550 கோடி ரூபா பெற்ற குற்றம்: பிரணாப் முகர்ஜpயிடம் காப்பாற்ற கோரினார் தயாநிதி
சட்ட விரோதமாக 550 கோடி ரூபா பெற்ற குற்றம்: பிரணாப் முகர்ஜpயிடம் காப்பாற்ற கோரினார் தயாநிதி
சட்ட விரோதமாக 550 கோடி ரூபாய் பெற்ற குற்றத்திற்காக விரைவில் அழைப்பாணை அனுப்ப அமுலாக்கப் பிரிவு முடிவு செய்து உள்ளதால் கலாநிதி, தயாநிதி தரப்பு பீதியடைந்துள்ளது. வழக்கிலிருந்து காப்பாற்றும்படி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை தயாநிதி நேரில் சந்தித்து கூறினார். அவர் தன்னால் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டார். மேலும், அமுலாக்கப் பிரிவு இலாகாவை கவனிக்கும் தன்னை முன் அனுமதி பெறாமல் சந்திக்க வந்ததற்காக தயாநிதியை பிரணாப் கடிந்து கொண்டார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மற்றும் அவரின் சகோதரரும், சன் குழுமத் தலைவருமான கலாநிதி மீது கடந்த செவ்வாய் கிழமை அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்தது. மலேசிய கம்பெனியுடன் “சன் டைரக்ட்” நிறுவனம் சட்ட விரோதமாக 550 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை செய்து கொண்டிருப்பதால், வழக்கு பதியப்பட்டது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து நிறுவனங்களை மிரட்டி சட்ட விரோதமாக பணப் பரிவர்த்தனை செய்த குற்றத்தை அவர்கள் செய்துள்ளதாக அமுலாக்கப் பிரிவு கருதுகிறது. வழக்கு பதிவு செய்து எப். ஐ. ஆர்., போட்டு முடித்து விட்டதால், இனி சகோதரர்களிடம் அடுத்த கட்டமாக விசாரணை நடப்பது உறுதியாகிவிட்டது.
ஆவணங்கள் திரட்டல்: இது குறித்து நேற்று டில்லியில் அமுலாக்கப் பிரிவின் உயர் வட்டாரங்களை தொடர்பு கொண்ட போது, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை என்ற குற்றம் நடந்துள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் எல்லாவற்றையும் திரட்டி விட்டோம். முதல் கட்டமாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இனி சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். வழக்கு பதிவு முடிந்தவுடன், அமுலாக்கப் பிரிவிலிருந்து நோட்டீஸ் அனுப்புவது வழக்கமான நடைமுறை. அதன்படி சில தினங்களில் தயாநிதி, கலாநிதிக்கு அழைப்பானை அனுப்பப்படும். சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்க தரப்படும் வாய்ப்பு இது. அவர்கள் அளிக்கும் விளக்கங்களைப் பொறுத்து கைது நடவடிக்கை இருக்கும்.
கூட்டுக்குழு அமைப்பு: ஏர்செல்- மேக்சிஸ் இடையே நடந்துள்ள பணப் பரிவர்த்தனை தொடர்பான, இந்த குறிப்பிட்ட வழக்கைப் பொறுத்தவரை, ஒரு கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் அமுலாக்கப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும், சி.பி.ஐ. அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு விரைவில் மலேசியா சென்று முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் மேலும் பல தகவல்களையும், ஆவணங்களையும் பெற்று, விசாரணை நடத்த உள்ளது. ஏற்கனவே தங்களின் விசாரணைக்காக மலேசியா அரசிடம் அனுமதி கேட்டு சி.பி.ஐ. விண்ணப்பித்துள்ளது. தற்போது இந்த கூட்டுக்குழு சார்பிலும் விண்ணப்பித்து அனுமதி கோரப்படும்’ என்று தெரிவித்தன.
தப்பிக்க முயற்சி: இதற்கிடையில், தங்கள் மீதான பிடி இறுகிக் கொண்டிருப்பதை உணர்ந்த கலாநிதி, தயாநிதி ச§¡கதரர்கள், வழக்கு பதிவு செய்யப்பட்ட மறுநாளான புதன்கிழமை இரவு தங்களது அரசியல் தொடர்புகளை வைத்து வழக்கிலிருந்து தப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை துவக்கியுள்ளனர். அதன் ஒரு கட்டமாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசுவதற்காக தயாநிதி கிளம்பினார். சென்னையிலிருந்து டில்லிக்கு புதனன்று மாலை டில்லி சென்ற தயாநிதி, அன்றிரவே தல்கோட்ரா சாலையில் உள்ள பிரணாப் முகர்ஜியின் இல்லத்துக்குச் சென்றார். இரவு, 9.45 மணிக்கு தயாநிதி அங்கு சென்ற போது, பிரணாப் முகர்ஜி வீட்டில் இல்லை இதனால், வரவேற்பு அறையிலேயே தயாநிதி காத்திருந்தார். இரவு 10.10 மணிக்குப் பிரணாப் முகர்ஜி வந்தார். அதன் பின், பிரணாப் முகர்ஜியிடம் பேச விரும்புவதாக தயாநிதி தகவல் அனுப்ப, மறுபடியும் சில நிமிடங்கள் காத்திருந்த பிறகு சந்திப்பு நடந்துள்ளது.
விரும்பாத பிரணாப் சில நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த சந்திப்பு குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “அமுலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளதால், தன்னையும் தனது சகோதரரையும் காப்பாற்ற வேண்டுமென தயாநிதி கேட்டுக் கொண்டார். ஆனால், தன்னை அனுமதியில்லாமல் சந்திக்க வந்ததையே விரும்பாத பிரணாப், தன்னிடம் இவ்வாறு தயாநிதி கோரிக்கை வைத்ததை ரசிக்கவில்லை என்றார்.
சட்ட விரோதமாக 550 கோடி ரூபாய் பெற்ற குற்றத்திற்காக விரைவில் அழைப்பாணை அனுப்ப அமுலாக்கப் பிரிவு முடிவு செய்து உள்ளதால் கலாநிதி, தயாநிதி தரப்பு பீதியடைந்துள்ளது. வழக்கிலிருந்து காப்பாற்றும்படி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை தயாநிதி நேரில் சந்தித்து கூறினார். அவர் தன்னால் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டார். மேலும், அமுலாக்கப் பிரிவு இலாகாவை கவனிக்கும் தன்னை முன் அனுமதி பெறாமல் சந்திக்க வந்ததற்காக தயாநிதியை பிரணாப் கடிந்து கொண்டார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மற்றும் அவரின் சகோதரரும், சன் குழுமத் தலைவருமான கலாநிதி மீது கடந்த செவ்வாய் கிழமை அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்தது. மலேசிய கம்பெனியுடன் “சன் டைரக்ட்” நிறுவனம் சட்ட விரோதமாக 550 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை செய்து கொண்டிருப்பதால், வழக்கு பதியப்பட்டது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து நிறுவனங்களை மிரட்டி சட்ட விரோதமாக பணப் பரிவர்த்தனை செய்த குற்றத்தை அவர்கள் செய்துள்ளதாக அமுலாக்கப் பிரிவு கருதுகிறது. வழக்கு பதிவு செய்து எப். ஐ. ஆர்., போட்டு முடித்து விட்டதால், இனி சகோதரர்களிடம் அடுத்த கட்டமாக விசாரணை நடப்பது உறுதியாகிவிட்டது.
ஆவணங்கள் திரட்டல்: இது குறித்து நேற்று டில்லியில் அமுலாக்கப் பிரிவின் உயர் வட்டாரங்களை தொடர்பு கொண்ட போது, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை என்ற குற்றம் நடந்துள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் எல்லாவற்றையும் திரட்டி விட்டோம். முதல் கட்டமாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இனி சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். வழக்கு பதிவு முடிந்தவுடன், அமுலாக்கப் பிரிவிலிருந்து நோட்டீஸ் அனுப்புவது வழக்கமான நடைமுறை. அதன்படி சில தினங்களில் தயாநிதி, கலாநிதிக்கு அழைப்பானை அனுப்பப்படும். சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்க தரப்படும் வாய்ப்பு இது. அவர்கள் அளிக்கும் விளக்கங்களைப் பொறுத்து கைது நடவடிக்கை இருக்கும்.
கூட்டுக்குழு அமைப்பு: ஏர்செல்- மேக்சிஸ் இடையே நடந்துள்ள பணப் பரிவர்த்தனை தொடர்பான, இந்த குறிப்பிட்ட வழக்கைப் பொறுத்தவரை, ஒரு கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் அமுலாக்கப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும், சி.பி.ஐ. அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு விரைவில் மலேசியா சென்று முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் மேலும் பல தகவல்களையும், ஆவணங்களையும் பெற்று, விசாரணை நடத்த உள்ளது. ஏற்கனவே தங்களின் விசாரணைக்காக மலேசியா அரசிடம் அனுமதி கேட்டு சி.பி.ஐ. விண்ணப்பித்துள்ளது. தற்போது இந்த கூட்டுக்குழு சார்பிலும் விண்ணப்பித்து அனுமதி கோரப்படும்’ என்று தெரிவித்தன.
தப்பிக்க முயற்சி: இதற்கிடையில், தங்கள் மீதான பிடி இறுகிக் கொண்டிருப்பதை உணர்ந்த கலாநிதி, தயாநிதி ச§¡கதரர்கள், வழக்கு பதிவு செய்யப்பட்ட மறுநாளான புதன்கிழமை இரவு தங்களது அரசியல் தொடர்புகளை வைத்து வழக்கிலிருந்து தப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை துவக்கியுள்ளனர். அதன் ஒரு கட்டமாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசுவதற்காக தயாநிதி கிளம்பினார். சென்னையிலிருந்து டில்லிக்கு புதனன்று மாலை டில்லி சென்ற தயாநிதி, அன்றிரவே தல்கோட்ரா சாலையில் உள்ள பிரணாப் முகர்ஜியின் இல்லத்துக்குச் சென்றார். இரவு, 9.45 மணிக்கு தயாநிதி அங்கு சென்ற போது, பிரணாப் முகர்ஜி வீட்டில் இல்லை இதனால், வரவேற்பு அறையிலேயே தயாநிதி காத்திருந்தார். இரவு 10.10 மணிக்குப் பிரணாப் முகர்ஜி வந்தார். அதன் பின், பிரணாப் முகர்ஜியிடம் பேச விரும்புவதாக தயாநிதி தகவல் அனுப்ப, மறுபடியும் சில நிமிடங்கள் காத்திருந்த பிறகு சந்திப்பு நடந்துள்ளது.
விரும்பாத பிரணாப் சில நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த சந்திப்பு குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “அமுலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளதால், தன்னையும் தனது சகோதரரையும் காப்பாற்ற வேண்டுமென தயாநிதி கேட்டுக் கொண்டார். ஆனால், தன்னை அனுமதியில்லாமல் சந்திக்க வந்ததையே விரும்பாத பிரணாப், தன்னிடம் இவ்வாறு தயாநிதி கோரிக்கை வைத்ததை ரசிக்கவில்லை என்றார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» 4,500 கோடி ரூபா வருமானம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் புஷ்வாணம்
» வைத்தியசாலைகள் புனரமைப்புக்கு ஜப்பான் 400 கோடி ரூபா உதவி
» மத்திய அரசு கூடுதலாக ரூ.53,000 கோடி கடன் பெற திட்டம்:கவலை வேண்டாம் என்கிறார் பிரணாப்
» வைத்தியசாலைகள் புனரமைப்புக்கு ஜப்பான் 400 கோடி ரூபா உதவி
» குருவிட்ட நகரின் 436 அபிவிருத்திப் பணிகளுக்கு 263 கோடி ரூபா ஒதுக்கீடு
» வைத்தியசாலைகள் புனரமைப்புக்கு ஜப்பான் 400 கோடி ரூபா உதவி
» மத்திய அரசு கூடுதலாக ரூ.53,000 கோடி கடன் பெற திட்டம்:கவலை வேண்டாம் என்கிறார் பிரணாப்
» வைத்தியசாலைகள் புனரமைப்புக்கு ஜப்பான் 400 கோடி ரூபா உதவி
» குருவிட்ட நகரின் 436 அபிவிருத்திப் பணிகளுக்கு 263 கோடி ரூபா ஒதுக்கீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|