Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
என் வீட்டு சமையலறையில்..
+7
நண்பன்
ahmad78
rammalar
ராகவா
*சம்ஸ்
பானுஷபானா
Nisha
11 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
என் வீட்டு சமையலறையில்..
First topic message reminder :
எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகள் இங்கே---
எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகள் இங்கே---
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
Nisha wrote:அம்மாடி! வாங்க வாங்க!
இங்கெ எஒரு பேமிலி மூன்று பசங்க கூட இருக்காங்க.. அந்த பசங்க அவங்க அம்மா அப்பாவை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மாலையும் என் வீட்டுக்கு அழைத்து போகச்சொல்லி அடம் பிடிச்சு வருவாங்க.. ஏன் தெரியுமா?
என் வீட்டுக்கு வந்தால் நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என சொல்லி அழைப்பார்களாம்! எனக்கு முன்னாடியெல்லாம் அவங்க ஏன் ஒவ்வொரு செவ்வாயும் தவறாமல் வருவாங்க என புரியாது. போனெல்லாம் செய்யாமல் தீடிரென வருவாங்க.. ஆனால் வீட்டில் ஏதாவது இருக்கும். ஜஸ்ட் இல்லாவிட்டால் அவல் பிரட்டல் செய்து, சிப்ஸ், அல்லது மிக்ஸர் டீயுடன் கொடுத்து விடுவேன்.
ரெம்ப நாளுக்கு அப்புறம் ஒரு நாள் அந்த பசங்க அம்மா தற்செயலாக சொன்னா.. நிஷா ஆண்டி வீட்ட போனால் நல்ல சாப்பாடு சாப்பிடலாம், நல்லா சிரித்து பேசலாம் வாங்கம்மா என பசங்க தான் தங்களை அழைத்து வருவாங்க என..
ஆனால் சில வீடு களுக்கு நாங்கள் போனால் டீ கூட தரமாட்டார்கள் பானு! அவர்கள் என்ன குடிக்க போகின்றீர்கள் என கேட்கும் தொனியிலேயே எதுவும் வேண்டாம் என சட்டென சொல்லி விடுவேன்! (/ (/
அது சரி.
எங்க சித்தி (அப்பாவின் தம்பி மனைவி) வீட்டுக்குப் போனாலும் ஏதாவது சாப்பிட வந்துக் கொண்டே இருக்கும் எங்க வச்சிருப்பாங்கனே தெரியாது. நாங்க நல்லா வாங்கி சாப்பிட்டுட்டு மிச்சம் மீதியை காலி செய்ய நாங்க வந்துட்டோம்னு எங்க வயிறை அடைச்சிட்டிங்களே சின்னமானு கிண்டல் செய்வோம்.
வந்தவர்களுக்கு டீ கூட குடுக்காமல் அனுப்புவதற்கு எப்படி மனது வருகிறது .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
Nisha wrote: பரோட்டா நீங்களும் செய்யலாம் பானு! பரோட்டாக்கொத்து நீங்களே செய்து சாப்பிட்டிருக்கிங்களா பானு?
நான் நேரம் கிடைக்கும் போது அதன் மெதன் போடுறேன் பானு!
ம்ம்ம்ம்ம் போடுங்க போடுங்க...
சப்பாத்தி போல திரட்டி விசிறிபோல மடித்து தேய்த்து தான் சுடுவேன். கடையில் செய்வது போல துணி போல வீசி செய்யத் தெரியாது.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
நான் மெல்லியதாக விசிறி எடுத்து பின்னர் சுத்தி வைத்து தட்டித்தான் பரோட்டா சுடுவேன்!
சப்பாத்தி மாபதம் தான்! ஆனால் பரொட்டாவுக்கு மாவை பிசைந்து குறைந்தது நான்கைந்து மணி நேரம் வைக்கவேண்டும். விரும்பினால் மாவுடன் முட்டை சேர்த்து பிசையலாம். அத்தோடு நல்லா எண்ணெயும் விட்டு பிசையணும். பிசைந்த மாவை கொஞ்சம் வைத்தாலே நல்லா ஷாப்டாக வந்திரும், எண்ணெய் தடவி தடவி வட்டமாக தட்டி எடுத்து விட்டு இரு சைட் நுனியை இருகையாலும் பிடித்து வலை வீசுவது போல் மெதுவாக வீசிப்பாருங்கள். மா தன் போக்கில் மெல்லியதாய் வரும்.
சப்பாத்தி மாபதம் தான்! ஆனால் பரொட்டாவுக்கு மாவை பிசைந்து குறைந்தது நான்கைந்து மணி நேரம் வைக்கவேண்டும். விரும்பினால் மாவுடன் முட்டை சேர்த்து பிசையலாம். அத்தோடு நல்லா எண்ணெயும் விட்டு பிசையணும். பிசைந்த மாவை கொஞ்சம் வைத்தாலே நல்லா ஷாப்டாக வந்திரும், எண்ணெய் தடவி தடவி வட்டமாக தட்டி எடுத்து விட்டு இரு சைட் நுனியை இருகையாலும் பிடித்து வலை வீசுவது போல் மெதுவாக வீசிப்பாருங்கள். மா தன் போக்கில் மெல்லியதாய் வரும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
Nisha wrote: நான் மெல்லியதாக விசிறி எடுத்து பின்னர் சுத்தி வைத்து தட்டித்தான் பரோட்டா சுடுவேன்!
சப்பாத்தி மாபதம் தான்! ஆனால் பரொட்டாவுக்கு மாவை பிசைந்து குறைந்தது நான்கைந்து மணி நேரம் வைக்கவேண்டும். விரும்பினால் மாவுடன் முட்டை சேர்த்து பிசையலாம். அத்தோடு நல்லா எண்ணெயும் விட்டு பிசையணும். பிசைந்த மாவை கொஞ்சம் வைத்தாலே நல்லா ஷாப்டாக வந்திரும், எண்ணெய் தடவி தடவி வட்டமாக தட்டி எடுத்து விட்டு இரு சைட் நுனியை இருகையாலும் பிடித்து வலை வீசுவது போல் மெதுவாக வீசிப்பாருங்கள். மா தன் போக்கில் மெல்லியதாய் வரும்.
மாவை லூசாக பிசையனும் தானே...நீங்க சொன்னது போல வீட்ல லீவ் டைம்ல ட்ரை செய்றேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
இல்லை சப்பாத்தி மா பதம் தான்! மா பிசைந்த பின் தான் மேலே எண்ணெய் போடணும், மா கைகளில் ஒட்டாமல் உருண்டை பிடிக்க முடியணும்! பிசைந்து நான்கைந்து மணி நேரம் வைக்கவே அது லூசாகி இளகி வரும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
Nisha wrote: இல்லை சப்பாத்தி மா பதம் தான்! மா பிசைந்த பின் தான் மேலே எண்ணெய் போடணும், மா கைகளில் ஒட்டாமல் உருண்டை பிடிக்க முடியணும்! பிசைந்து நான்கைந்து மணி நேரம் வைக்கவே அது லூசாகி இளகி வரும்.
1/2 கிலோ மாவுக்கு எவ்வளவு எண்ணை போடனும்?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
மா் பிசையும் போது டீகரண்டியால் இரண்டு மூன்று கரண்டி சேர்த்து பிசையுங்கள்.
அதன் பின் 100 மில்லி எண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்து மாவை உருண்டை பிடிக்கும் போது இரு கைகளிலும் நன்றாக எண்னெய் தடவி அந்த எண்ணெய் கையால் உருட்டி வையுங்கள்.
உருட்டிய உருண்டை காய்ந்து போகாமல் இருக்க பாலிதீன் பேப்பர் அல்லது நல்ல துணியை நீரில் நனைத்து மூடி விடணும்.
மாவை தட்டும் போது விரல்களால் தட்டிகொண்டே கொஞ்சம் எண்னெய் தெளியுங்கள். தெளித்து விசினால் மா சேலை தொங்கல் போல் அப்படியே வீசிறி விட ஈசியாக வரும். அரை கிலோவுக்கு 100 மில்லிக்கு் அதிகம் தேவைப்படாது!
அதன் பின் 100 மில்லி எண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்து மாவை உருண்டை பிடிக்கும் போது இரு கைகளிலும் நன்றாக எண்னெய் தடவி அந்த எண்ணெய் கையால் உருட்டி வையுங்கள்.
உருட்டிய உருண்டை காய்ந்து போகாமல் இருக்க பாலிதீன் பேப்பர் அல்லது நல்ல துணியை நீரில் நனைத்து மூடி விடணும்.
மாவை தட்டும் போது விரல்களால் தட்டிகொண்டே கொஞ்சம் எண்னெய் தெளியுங்கள். தெளித்து விசினால் மா சேலை தொங்கல் போல் அப்படியே வீசிறி விட ஈசியாக வரும். அரை கிலோவுக்கு 100 மில்லிக்கு் அதிகம் தேவைப்படாது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
லீவ் நாட்களில் ட்ரை செய்துட்டு சொல்றேன் நிஷா :)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
வகை வகையான சமையல் குறிப்புகள் பிறந்த நாள் கேக் வகைகள் அரட்டைகள் அனைத்தும் அருமையாக உள்ளது இவை அனைத்தும் இன்றுதான் என் கண்ணில் பட்டது பாராட்டுக்கள் அக்கா
கேக் செய்யும் உங்கள் திறமை பற்றி சொன்னீர்கள் நீங்களாகவே கற்று இவ்வளவு அழகாக நிறையப் பேருக்கு சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு வந்துள்ளீர்கள் உங்கள்
திறமைக்கு ~/ ~/
வாழ்த்துக்கள் அக்கா இன்னும் உங்கள் பணி சிறக்க ஆண்டவன் துணை
நன்றியுடன் நண்பன்.
கேக் செய்யும் உங்கள் திறமை பற்றி சொன்னீர்கள் நீங்களாகவே கற்று இவ்வளவு அழகாக நிறையப் பேருக்கு சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு வந்துள்ளீர்கள் உங்கள்
திறமைக்கு ~/ ~/
வாழ்த்துக்கள் அக்கா இன்னும் உங்கள் பணி சிறக்க ஆண்டவன் துணை
நன்றியுடன் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வீட்டு சமையலறையில்..
புளிச்சொதி
தேவையான பொருட்கள்
தேங்காய்ப்பால் அரை லீற்றர்
காய்ந்த மிளகாய்
புளிக்கரைசல் சுவைக்கு ஏற்ப
பெரிய வெங்காயம் 1
உப்பு
எண்ணெய்
கடுகு, சின்ன சீரகம்,பெரிய சீரகம், கறிவேப்பிலை
காரத்தின் தேவைக்கு ஏற்ப பத்திலிருந்து பதினைந்து காய்ந்த மிளகாய்.. நீண்ட மிளகாய் நல்லது குட்டியான குடை மிளகாய் சுவையை மாற்றி காரமும் அதிகம் தரும்.
செய்முறை
1. காய்ந்த மிளகாயை காம்புகளை நீக்கி விட்டு சிறிது எண்ணெய் விட்டு பொரித்து எடுத்து ஆற விடவும். ஆறிய பின் கைகளால் பிசைந்து தூளாக்கி எடுக்கவும். நான்கைந்து துண்டங்களாக வரும். மையாக்க கூடாது!
2. வெங்காயத்தினை நறுக்கி வைத்து கொள்ளவும்.
3. அடுப்பில் பாத்திரத்தினை வைத்து நன்றாக சூடு ஏறியதும் எண்ணெய் விட்டு கடுகை போட்டு கடுகு வெடித்ததும் சின்ன சீரகம், பெரிய சீரகம் செர்த்து உடன் வெங்காயமும் இட்டு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்!
4. வெங்காயம் வதக்கிய பின் காய்ந்த மிளகாய் துகள்களை சேர்க்கவும். புளிக்கரைசலுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு உப்பும் சேர்த்து நன்றாக் கொதிக்க விடவும்.
5. புளிக்கரைசல் நன்றாக கொதித்தால் தேங்காய்பால் திரையாது. இல்லாது போனால் பாலுடன் புளி சேர்த்தால் திரைந்து மேலே பனீர் போல் திரளும். அதை தவிர்க்கவே புளியை கொதிக்க விடுவது. அப்படி விட்டாலும் பால் விட்டபின் தேங்காய்ப்பால் வாடை போகும் வரை அடுப்பில் சிறிய தீயில் கொதிக்க வைக்கும் போது கரண்டியால் கலக்கி விட்டு கொண்டே இருக்கணும்.
புளிச்சுவை சற்று துக்கலாய் இருக்கணும்.உப்பும் உறைப்பும் அளவோடு இருந்தால் இந்த சொதிக்கு வேறு கறியே சேர்க்காமல் சாப்பிடவைக்கும்.
சோறு, இடியாப்பம் பிட்டுக்கு சூப்பராக இருக்கும் . இந்த சொதி இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கே ஸ்பெஷலான சொதி!
தேவையான பொருட்கள்
தேங்காய்ப்பால் அரை லீற்றர்
காய்ந்த மிளகாய்
புளிக்கரைசல் சுவைக்கு ஏற்ப
பெரிய வெங்காயம் 1
உப்பு
எண்ணெய்
கடுகு, சின்ன சீரகம்,பெரிய சீரகம், கறிவேப்பிலை
காரத்தின் தேவைக்கு ஏற்ப பத்திலிருந்து பதினைந்து காய்ந்த மிளகாய்.. நீண்ட மிளகாய் நல்லது குட்டியான குடை மிளகாய் சுவையை மாற்றி காரமும் அதிகம் தரும்.
செய்முறை
1. காய்ந்த மிளகாயை காம்புகளை நீக்கி விட்டு சிறிது எண்ணெய் விட்டு பொரித்து எடுத்து ஆற விடவும். ஆறிய பின் கைகளால் பிசைந்து தூளாக்கி எடுக்கவும். நான்கைந்து துண்டங்களாக வரும். மையாக்க கூடாது!
2. வெங்காயத்தினை நறுக்கி வைத்து கொள்ளவும்.
3. அடுப்பில் பாத்திரத்தினை வைத்து நன்றாக சூடு ஏறியதும் எண்ணெய் விட்டு கடுகை போட்டு கடுகு வெடித்ததும் சின்ன சீரகம், பெரிய சீரகம் செர்த்து உடன் வெங்காயமும் இட்டு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்!
4. வெங்காயம் வதக்கிய பின் காய்ந்த மிளகாய் துகள்களை சேர்க்கவும். புளிக்கரைசலுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு உப்பும் சேர்த்து நன்றாக் கொதிக்க விடவும்.
5. புளிக்கரைசல் நன்றாக கொதித்தால் தேங்காய்பால் திரையாது. இல்லாது போனால் பாலுடன் புளி சேர்த்தால் திரைந்து மேலே பனீர் போல் திரளும். அதை தவிர்க்கவே புளியை கொதிக்க விடுவது. அப்படி விட்டாலும் பால் விட்டபின் தேங்காய்ப்பால் வாடை போகும் வரை அடுப்பில் சிறிய தீயில் கொதிக்க வைக்கும் போது கரண்டியால் கலக்கி விட்டு கொண்டே இருக்கணும்.
புளிச்சுவை சற்று துக்கலாய் இருக்கணும்.உப்பும் உறைப்பும் அளவோடு இருந்தால் இந்த சொதிக்கு வேறு கறியே சேர்க்காமல் சாப்பிடவைக்கும்.
சோறு, இடியாப்பம் பிட்டுக்கு சூப்பராக இருக்கும் . இந்த சொதி இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கே ஸ்பெஷலான சொதி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
சமையல் செய்யும் போது தளிகை செய்பவர்கள் எண்ணெய் விட்டு எண்ணெய் நன்றாக சூடு ஆகியதும் கடுகை போட்டு கடுகு நன்றாக வெடித்து சிதறும்படி விட வேண்டும். இல்லாது விட்டால் முழுமையான கடுகு சிறு நீர் பையில் போய் சேர்வதனால் சிறுநீர்ப்பையில் கற்களை உருவாக்கும்.
முக்கியமாக ஆண்கள் இந்த விடயத்தில் கவனமாக சமைக்கவும் சாப்பிடவும் வேண்டும்.
அல்லது கடுகை மிக்சியில் இட்டு பொடியாக் அரைத்து வைத்து கொண்டு தளிகைக்கு பயன் படுத்த வேண்டும்.
முக்கியமாக ஆண்கள் இந்த விடயத்தில் கவனமாக சமைக்கவும் சாப்பிடவும் வேண்டும்.
அல்லது கடுகை மிக்சியில் இட்டு பொடியாக் அரைத்து வைத்து கொண்டு தளிகைக்கு பயன் படுத்த வேண்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
புளி சொதி சுலபமா இருக்கு....
தேங்காய்ப்பால் ஊற்றி அது கொதிக்கனுமா?இல்லை நுரைத்ஹ்டு வரும்போது இறக்கிடனுமா?
புளீ நெல்லிக்காய் அளவு எடுத்தால் போதுமா?
தேங்காய்ப்பால் ஊற்றி அது கொதிக்கனுமா?இல்லை நுரைத்ஹ்டு வரும்போது இறக்கிடனுமா?
புளீ நெல்லிக்காய் அளவு எடுத்தால் போதுமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
தேங்காய்ப்பால் நன்றாக கொதிக்கணும் ஆனால் நுரை வர விடாமல் கரண்டியால் கலக்கிட்டு இருக்கணும்.இல்லாவிட்டல பால் வாடை இருக்கும்.
புளி நெல்லிக்காய் அளவு போதாது இரண்டு நெல்லிக்காய் அளவு அரை லீட்டர் பாலுக்கு தேவைப்படு.
புளி நெல்லிக்காய் அளவு போதாது இரண்டு நெல்லிக்காய் அளவு அரை லீட்டர் பாலுக்கு தேவைப்படு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
Nisha wrote:தேங்காய்ப்பால் நன்றாக கொதிக்கணும் ஆனால் நுரை வர விடாமல் கரண்டியால் கலக்கிட்டு இருக்கணும்.இல்லாவிட்டல பால் வாடை இருக்கும்.
புளி நெல்லிக்காய் அளவு போதாது இரண்டு நெல்லிக்காய் அளவு அரை லீட்டர் பாலுக்கு தேவைப்படு.
புளீப்பு சுவை நல்லா தெரியனும்னு சொல்றிங்க அப்படித் தானே?
ம்ம்ம் கொஞ்சமா செய்துப் பார்த்துட்டு சொல்கிறேன் நிஷா ...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
ம்ம் அதுக்காக புளியே அதிகம் ஆக கூடாது. என்னுடைய சாப்பாட்டின் சுவையே இந்த புளியும் உப்பும் சரி வீதமாய் நாக்குக்கு சுள்ளென சுவை வருவதும் போல் பார்த்து பார்த்து சமைப்பதுதான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
வெண்டிக்காய் கறி
வெண்டிக்காய் 200 கிராம்
பச்சை மிளகாய் 3
வெங்காயம் பெரியது 2
நான்கு உள்ளி எனும் பூண்டு
தக்காளி 1
கறிவேப்பிலை.
மஞ்சள்
தேங்காய்ப்பால்
தளிகைக்கு கடுகு, சீக்ரம், எண்ணெய்
மரக்கறி சூப் பவுடர்
செய்முறை
வெண்டிக்காயை கழுவி விட்டு கட் செய்து எண்ணெயில் இட்டு பொரித்து எடுக்கவும். இந்த பொரித்தல் என்பது நன்றாக மொறுமொறுவென பொரிந்திருக்கவும் கூடாது! காயிலிருந்து சாறு வடியும் விதமாய் பச்சையாக்வும் இருக்காது நடுப்பதத்தில் இருக்கணும். அதாவது பொரிந்தும் பொரியாமலும் இறக்கி எடுக்கணும்.
வெங்காயத்தினை நீள வாக்கில் கட் செய்து இரு பிரிவாக பிரித்து வைக்கவும்.
இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் இட்டு கடுகு , போட்டு வெடித்ததும் சீரகம் சோம்பு விட்டு பாதி வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் மையாக்கிய பூண்டு, பொரித்த வெண்டைக்காயுடன் மஞ்சள், மரக்கறி சூப் இரு துளி சுவைக்கு ஏற்ப உப்பும் சேர்த்து பச்சை மிளகாயை நடுவாக இரு துண்டாக வெட்டி அதையும் சேர்த்து மெதுவாக் காய் உடையாமல் கிளறி மூடி விடவும். ரெம்ப நேரம் விடாமல் ஒரிரு நிமிடங்களில் காயில் சூடு ஏறியதும் காய்க்கு ஏற்ப தேங்காய்ப்பாலை விட்டு கொதிக்க விடவும்.
கிரேவியாககூடாது திக்காக இருக்கணும்.
பால் கொதித்ததும் கட் செய்து வைத்த தக்காளி, இன்னொரு பாதி வெங்காயம் சேர்த்து ஒரு கிளறி விட்டு உடனே அடுப்பிலிருந்து இறக்கி மூடி விடவும்.
இம்முறையில் தான் பல பெரிய ஹோட்டல்களில்’ வெண்டைக்காய் கறி செய்து கொடுக்கின்ரார்கள். வழக்கமாக வெண்டைகாயில் இருந்து வடியும் சாறு இம்முறையில் சமைக்கும் போது வராது என்பதால் வெண்டிக்காய் விரும்பாதோர் உட்பட எல்லோரும் விரும்பு உண்பார்கள்! இறுதியில் கறிவேப்பிலை தூவி மூடி விடவும்.
சாப்பிட திறக்கும் போது கமகம வாசனையோடு சுப்பராகவும் இருக்கும்!
வெண்டிக்காய் 200 கிராம்
பச்சை மிளகாய் 3
வெங்காயம் பெரியது 2
நான்கு உள்ளி எனும் பூண்டு
தக்காளி 1
கறிவேப்பிலை.
மஞ்சள்
தேங்காய்ப்பால்
தளிகைக்கு கடுகு, சீக்ரம், எண்ணெய்
மரக்கறி சூப் பவுடர்
செய்முறை
வெண்டிக்காயை கழுவி விட்டு கட் செய்து எண்ணெயில் இட்டு பொரித்து எடுக்கவும். இந்த பொரித்தல் என்பது நன்றாக மொறுமொறுவென பொரிந்திருக்கவும் கூடாது! காயிலிருந்து சாறு வடியும் விதமாய் பச்சையாக்வும் இருக்காது நடுப்பதத்தில் இருக்கணும். அதாவது பொரிந்தும் பொரியாமலும் இறக்கி எடுக்கணும்.
வெங்காயத்தினை நீள வாக்கில் கட் செய்து இரு பிரிவாக பிரித்து வைக்கவும்.
இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் இட்டு கடுகு , போட்டு வெடித்ததும் சீரகம் சோம்பு விட்டு பாதி வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் மையாக்கிய பூண்டு, பொரித்த வெண்டைக்காயுடன் மஞ்சள், மரக்கறி சூப் இரு துளி சுவைக்கு ஏற்ப உப்பும் சேர்த்து பச்சை மிளகாயை நடுவாக இரு துண்டாக வெட்டி அதையும் சேர்த்து மெதுவாக் காய் உடையாமல் கிளறி மூடி விடவும். ரெம்ப நேரம் விடாமல் ஒரிரு நிமிடங்களில் காயில் சூடு ஏறியதும் காய்க்கு ஏற்ப தேங்காய்ப்பாலை விட்டு கொதிக்க விடவும்.
கிரேவியாககூடாது திக்காக இருக்கணும்.
பால் கொதித்ததும் கட் செய்து வைத்த தக்காளி, இன்னொரு பாதி வெங்காயம் சேர்த்து ஒரு கிளறி விட்டு உடனே அடுப்பிலிருந்து இறக்கி மூடி விடவும்.
இம்முறையில் தான் பல பெரிய ஹோட்டல்களில்’ வெண்டைக்காய் கறி செய்து கொடுக்கின்ரார்கள். வழக்கமாக வெண்டைகாயில் இருந்து வடியும் சாறு இம்முறையில் சமைக்கும் போது வராது என்பதால் வெண்டிக்காய் விரும்பாதோர் உட்பட எல்லோரும் விரும்பு உண்பார்கள்! இறுதியில் கறிவேப்பிலை தூவி மூடி விடவும்.
சாப்பிட திறக்கும் போது கமகம வாசனையோடு சுப்பராகவும் இருக்கும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
வெண்டிக்காய்களை எபோதுமே நல்ல நீரில் நான்கைந்து முறை கழுவி எடுத்த பின்னரே கட் செய்யணும்.
பெரும்பாலும் காய்கள் கீரைகளை கட் செய்ய முன்னர் கழுவியபின்னரே கட் செய்ய வேண்டும். கட் செய்த பின் கழுவுவதால் காயிலிருக்கும் சத்துக்கள் நீரோடு போய் விடும்.
முக்கியமாக கேரட், பீட்ருட், கோவா,முள்ளங்கி போன்றகாய்கள் கட் செய்தபின் கழுவக்கூடாது!
அதே நேரம் உருளைகிழங்கு, கத்தரிக்காய், வாழைக்காய் போன்றவை கட் செய்தால் கட்டாயம் நீருக்குள் தான் ஊறும் படி போடணும். இல்லாது விட்டால் காய்கள் நிறம் மாறி விடும்.
வாழைக்காய், வாழைப்பூ வெட்டும் போது கைகளில் எண்ணெய் தடவி வெட்டினால் கைகள் கறுத்து போகாது!்
கீரைகள் கழுவும் போது சிறுது உப்பு சேர்த்த நீர் விட்டு கழுவினால் நாம் அறியாமல் கீரைகளோடு ஒட்டிகொண்டிருக்கும் பூச்சிக்கள் வெளியே வந்து விடும்.
பெரும்பாலும் காய்கள் கீரைகளை கட் செய்ய முன்னர் கழுவியபின்னரே கட் செய்ய வேண்டும். கட் செய்த பின் கழுவுவதால் காயிலிருக்கும் சத்துக்கள் நீரோடு போய் விடும்.
முக்கியமாக கேரட், பீட்ருட், கோவா,முள்ளங்கி போன்றகாய்கள் கட் செய்தபின் கழுவக்கூடாது!
அதே நேரம் உருளைகிழங்கு, கத்தரிக்காய், வாழைக்காய் போன்றவை கட் செய்தால் கட்டாயம் நீருக்குள் தான் ஊறும் படி போடணும். இல்லாது விட்டால் காய்கள் நிறம் மாறி விடும்.
வாழைக்காய், வாழைப்பூ வெட்டும் போது கைகளில் எண்ணெய் தடவி வெட்டினால் கைகள் கறுத்து போகாது!்
கீரைகள் கழுவும் போது சிறுது உப்பு சேர்த்த நீர் விட்டு கழுவினால் நாம் அறியாமல் கீரைகளோடு ஒட்டிகொண்டிருக்கும் பூச்சிக்கள் வெளியே வந்து விடும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
தோசைக்கல்லிலோ, தோசை சுட பயன் படுத்தும் நான்ஸ்டிக் வாணலியிலோ நாம் வேறு ஏதாவது சமையல் செய்து விட்டால் முக்கியமாக பரோட்டா, ரொட்டி சுட பயன் படுத்தி விட்டு தோசை சுட்டால் தோசை மா சட்டியோடு ஒட்டிக்கொண்டு கிளம்பாது!
அதற்கு சட்டியை நன்றாக சூடு செய்து சிறிது உப்பைப்போட்டு நன்றாக எல்லா பக்கமும் படும் படி வறுக்க வேண்டும். உப்பு பிரவுன் கலரான பின் உப்பை கொட்டி விட்டு சட்டியை கழுவி துடைத்து விட்டு மீண்டும் தோசை சுட்டு பாருங்கள்.
தோசையோ அப்பமோ ஜம்மென்று அழகாக கிளம்பி வரும்!
அதற்கு சட்டியை நன்றாக சூடு செய்து சிறிது உப்பைப்போட்டு நன்றாக எல்லா பக்கமும் படும் படி வறுக்க வேண்டும். உப்பு பிரவுன் கலரான பின் உப்பை கொட்டி விட்டு சட்டியை கழுவி துடைத்து விட்டு மீண்டும் தோசை சுட்டு பாருங்கள்.
தோசையோ அப்பமோ ஜம்மென்று அழகாக கிளம்பி வரும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
சுவை மூக்கே தூக்குது....
நானும் எனக்கு தெரிந்த குறிபுக்களை தருவேன்..
என்ன அக்கா உங்கள் அனுமதியோடு...
நானும் எனக்கு தெரிந்த குறிபுக்களை தருவேன்..
என்ன அக்கா உங்கள் அனுமதியோடு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் வீட்டு சமையலறையில்..
வெண்டைக்காய்க்கு எவ்ளோ தேங்காய்ப்பால் 1/2 கிலொவுக்கு அரைமூடி போடலாமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
ம்ம்ம்..போடலாம் போடலாம்..பானுஷபானா wrote:வெண்டைக்காய்க்கு எவ்ளோ தேங்காய்ப்பால் 1/2 கிலொவுக்கு அரைமூடி போடலாமா?
வீட்டில் நிறைய இருந்தால் ,மாமாவின் கஜானா காலியாக இன்னும் நிறைய... *#
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் வீட்டு சமையலறையில்..
ஒரு கிளாஸ்பால் அதாவது 200 மில்லி போதும்பா.. பால் கொதிக்கணும்னால் வெங்காயம் வதக்கி பூண்டையும் சேர்த்து வதக்கிட்டு பாலை விட்டு கொதிக்க விட்டபின் அதனுள்ளும் வெண்டிக்காய் போட்டு பிரட்டி மூடி விடலாம்.
கடைசியாக் தக்காளி, வெங்காயம் போட்டு அவிய விடகூடாது. அந்த சூட்டில் இறக்கி மூடி விடணும்.
கடைசியாக் தக்காளி, வெங்காயம் போட்டு அவிய விடகூடாது. அந்த சூட்டில் இறக்கி மூடி விடணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
உழுந்துக்களி எப்படி செய்யலாம் என பார்க்கலாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
உழுந்து மாவும் சீனியும்
எடுத்து வைத்த மாவில் தண்ணீரை விட்டு கரைத்தாச்சு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» சமையலறையில் டிவி…!!
» சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...
» சமையலறையில் கிடைக்கும் வலி நிவாரணிகள்!!!
» சமையலறையில் - டிப்ஸ் (நம் தோழி இதழிலிருந்து)
» சமையலறையில் இருக்கு பொலிவுக்கான சூட்சமம்
» சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...
» சமையலறையில் கிடைக்கும் வலி நிவாரணிகள்!!!
» சமையலறையில் - டிப்ஸ் (நம் தோழி இதழிலிருந்து)
» சமையலறையில் இருக்கு பொலிவுக்கான சூட்சமம்
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|