Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
+11
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
ராகவா
பானுஷபானா
பர்ஹாத் பாறூக்
ahmad78
rammalar
மீனு
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Nisha
15 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
First topic message reminder :
2000 பதிவுகளுக்கு நன்றி.
சேனை எனக்கு அறிமுகமாகி பதிவு செய்து என் பதிவுகளை இட நான் எடுத்துக்கொண்ட காலம் நீண்டதாயினும் இங்கே உள் நுழைந்ததும் அன்போடு வரவேற்று, என் கருத்துக்களை ஏற்று, சில பல மாற்றங்கள் செய்து யாரென அறியாமலே என் மேல் நம்பிக்கை வைத்து, த்யக்காது உங்கள் கருத்துக்களை இடுங்கள் நிஷா, நல்லதை நான் ஏற்பேன் என சொல்லி நட்புக்கரம் நீட்டிய சம்ஸ் அவர்களுக்கு நன்றிகள் பல!
தயங்கி வெளியில் நின்று வேடிக்கை பார்த்த நேரம், தயக்கம் வேண்டாம், எதை வேண்டுமானாலும் எழுதுங்கள், நான் துணை நிற்பேன் என கூறி என்னை புரிந்திட்ட பானுவுக்கு மனமார்ந்த நன்றி!!
கூடவே உடன் நின்ற பர்ஹாத், ராம்மலர் ஐயா, கவியரசு சார், துறைவன் சார், மீனு, முத்து , முஹைதீன், இனியவன் அனைவருக்கும் என் நன்றிகள். யாராவது பெயர் சொல்லாமல் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் நன்றி!
அச்சலாவுக்கு என் ஸ்பெஷல் நன்றி! நிஷா என்றும் உங்கள் நட்புக்குரியவளே!
வேலைபழு, அதனால் வரும் ஸ்ரெஸ், டென்சன் என் இரத்த அழுத்தத்தை எகிறசெய்தது ரிலாக்ஸ் நிஷா இனியும் இதே போல் தொடரகூடாது. ஆபத்து என பேமிலி டாக்டர் பல் முறை சொன்னாலும் என் வேலையால் அதை சரிபடுத்த முடியாமல் மேலும் மேலும் டென்சனோடு இருந்தேன்! என் வேலை அப்படி இனி குறைக்கவே முடியாது நானாய வேறு வழியில் என்னை ரிலாக்ஸ் செய்தாலொழிய எதனாலும் இயலாது எனும் சூழலில் சேனைக்கு வந்தேன்.!
சேனை இன்று தந்திருப்பது உற்சாகத்தின் ஊற்றாய் என்னை உயிர்ப்பிக்கிறது, நாளை எப்படி என்பதை நான்றியேன்.. இன்றைய என் மனமகிழ்ச்சிக்கு காரணமான, குறுகிய காலத்தில் நல்ல அன்பான புரிந்து கொண்ட நட்புக்களை தந்த சேனைக்கு நன்றிகள் பல ..!
இணையத்தினை இணைய நட்பை, நான் எடுத்து பயன் படுத்தும் விதத்தில் இன்று வரை நான் இங்கே கற்றதும் பெற்றதும் நல்லதே! என்னைபோல் எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்!
2000 பதிவுகளுக்கு நன்றி.
நன்றி நன்றி!
சேனையில் என்னுடைய 1000 ம் பதிவு இது
சேனை எனக்கு அறிமுகமாகி பதிவு செய்து என் பதிவுகளை இட நான் எடுத்துக்கொண்ட காலம் நீண்டதாயினும் இங்கே உள் நுழைந்ததும் அன்போடு வரவேற்று, என் கருத்துக்களை ஏற்று, சில பல மாற்றங்கள் செய்து யாரென அறியாமலே என் மேல் நம்பிக்கை வைத்து, த்யக்காது உங்கள் கருத்துக்களை இடுங்கள் நிஷா, நல்லதை நான் ஏற்பேன் என சொல்லி நட்புக்கரம் நீட்டிய சம்ஸ் அவர்களுக்கு நன்றிகள் பல!
தயங்கி வெளியில் நின்று வேடிக்கை பார்த்த நேரம், தயக்கம் வேண்டாம், எதை வேண்டுமானாலும் எழுதுங்கள், நான் துணை நிற்பேன் என கூறி என்னை புரிந்திட்ட பானுவுக்கு மனமார்ந்த நன்றி!!
கூடவே உடன் நின்ற பர்ஹாத், ராம்மலர் ஐயா, கவியரசு சார், துறைவன் சார், மீனு, முத்து , முஹைதீன், இனியவன் அனைவருக்கும் என் நன்றிகள். யாராவது பெயர் சொல்லாமல் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் நன்றி!
அச்சலாவுக்கு என் ஸ்பெஷல் நன்றி! நிஷா என்றும் உங்கள் நட்புக்குரியவளே!
வேலைபழு, அதனால் வரும் ஸ்ரெஸ், டென்சன் என் இரத்த அழுத்தத்தை எகிறசெய்தது ரிலாக்ஸ் நிஷா இனியும் இதே போல் தொடரகூடாது. ஆபத்து என பேமிலி டாக்டர் பல் முறை சொன்னாலும் என் வேலையால் அதை சரிபடுத்த முடியாமல் மேலும் மேலும் டென்சனோடு இருந்தேன்! என் வேலை அப்படி இனி குறைக்கவே முடியாது நானாய வேறு வழியில் என்னை ரிலாக்ஸ் செய்தாலொழிய எதனாலும் இயலாது எனும் சூழலில் சேனைக்கு வந்தேன்.!
சேனை இன்று தந்திருப்பது உற்சாகத்தின் ஊற்றாய் என்னை உயிர்ப்பிக்கிறது, நாளை எப்படி என்பதை நான்றியேன்.. இன்றைய என் மனமகிழ்ச்சிக்கு காரணமான, குறுகிய காலத்தில் நல்ல அன்பான புரிந்து கொண்ட நட்புக்களை தந்த சேனைக்கு நன்றிகள் பல ..!
இணையத்தினை இணைய நட்பை, நான் எடுத்து பயன் படுத்தும் விதத்தில் இன்று வரை நான் இங்கே கற்றதும் பெற்றதும் நல்லதே! என்னைபோல் எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்!
Last edited by Nisha on Tue 13 May 2014 - 23:45; edited 5 times in total (Reason for editing : தலைப்பு மாற்றம் 2000 ஆவது பதிவு)
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
யார் அங்கே, யார் அங்கே, யாரடா அங்கே!நண்பன் wrote:ஒரே கவி மழையாகவும் வாழ்த்து மழையாகவும் உள்ளது.. கொஞ்சம் புறாமையாகவும் உள்ளது..
என்னால் இப்படி கவிதை எழுத முடியலயே...
வாழ்த்துக்கள் என் சொந்தங்களே
இவரைப்பார்த்து யார் சொன்னது இவருக்கு கவிதை தெரியாதென்று அவர் எது சொன்னாலும் கவிதையாகத்தான் இருக்கிறது என்று நான் எத்தனை தடைவை சொல்லிருக்கிறேன். இனிமேல் இது மாதிரி நடந்திச்சு நான் ஒன்னும் செய்யமாட்டேன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
ஒவ்வொருவரைப் பற்றியும் தெளிவான புரிதலுடன் உங்க பதிவைப் பார்க்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு நிஷா......
இதேபோல என்றென்றும் உங்களுடன் நாங்களும் சந்தோஷமாக சேனையில் உலா வர ஆண்டவன் அருள் புரிவானாக!
இதேபோல என்றென்றும் உங்களுடன் நாங்களும் சந்தோஷமாக சேனையில் உலா வர ஆண்டவன் அருள் புரிவானாக!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
மனமார்ந்த வாழ்த்துக்கள் நிஷா *_ *_ *_
மேலும் மேலும் உங்களது பதிவுகள் தொடரட்டும்
மேலும் மேலும் உங்களது பதிவுகள் தொடரட்டும்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
பாயிஸ் wrote:யார் அங்கே, யார் அங்கே, யாரடா அங்கே!நண்பன் wrote:ஒரே கவி மழையாகவும் வாழ்த்து மழையாகவும் உள்ளது.. கொஞ்சம் புறாமையாகவும் உள்ளது..
என்னால் இப்படி கவிதை எழுத முடியலயே...
வாழ்த்துக்கள் என் சொந்தங்களே
இவரைப்பார்த்து யார் சொன்னது இவருக்கு கவிதை தெரியாதென்று அவர் எது சொன்னாலும் கவிதையாகத்தான் இருக்கிறது என்று நான் எத்தனை தடைவை சொல்லிருக்கிறேன். இனிமேல் இது மாதிரி நடந்திச்சு நான் ஒன்னும் செய்யமாட்டேன்
எல்லோருமே நன்றாக பேச்சுத் திறமை உள்ளவர் தான் போலும் இவ்ளோ நாள் தெரியாம போச்சு _*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
இவர்களுடைய கிராமத்தை பிறப்பிடமாகக்கொண்டு அதே ஊர்ப்பாடசலையில் படித்து இன்று மத்திய கிழக்கில் நண்பன் ஹாசிமுடன் அவர் பணிபுரியும் அதே நிருவணத்தில் அவருடன் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.
ஹாசிமுடன் பணிபுரிகிறேன் என்று சொல்லுங்கள் என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டீர்கள் இல்லை நாங்க வேற கட்சி நீங்கள் வேற கட்சி ஓகே பேச்சி பேச்சா இருக்கட்டும் இந்த டை அப்பு வேலையெல்லாம் எங்களுக்கிட்ட வேண்டாம்
எங்கள் கம்பனி என்ன நிறம் என்று சரி உங்களுக்கு தெரியுமா விடுங்க என்ன விடுங்க நான் சூடாகிட்டன் உங்கள் சின்ன கம்பனியுடன் எங்கள் பெரிய கம்பனிய எப்படி சேர்ப்பீர்கள் எங்கள் கௌறவம் என்னாகிறது #* #*
ஐயோ அப்போ நானும் மன்னைக் கம்பனியில்தான் வேலையா ஹாசிம் பாயிஸ் மாதிரி மாதம் பத்தாயிரம் ரியால் சம்பளமா ((( (((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
Nisha wrote:நண்பன் wrote:ஒரே கவி மழையாகவும் வாழ்த்து மழையாகவும் உள்ளது.. கொஞ்சம் பொறாமையாகவும் உள்ளது..
என்னால் இப்படி கவிதை எழுத முடியலயே...
வாழ்த்துக்கள் என் சொந்தங்களே
நண்பனே! கவிதை எழுத முடியவில்லை என்பது கவலையா.. எம்மால் முடியாதபடி அர்த்தம் பொதிந்து அழகாக வர்ணமிட்டு வாழ்த்தும் திறமை உங்களுக்குள் இருக்கின்றதெப்பா..
அதெல்லாம் சரி கவி எழுதுதல் கஷ்டமென்று யார் சொன்னது. அதிலும் வாழ்த்து கவி எழுத.. மனதில் தோன்றுவதை அப்படியே எழுதி வார்த்தைகளை முறித்து இடை நடுவே அதுவும் இதுவும் எதுவும் என்பது போல் ஏதுகை மோனை சேர்த்தால் நீங்களும் கவிஞர்தானேப்பா..
முயற்சி செய்யுங்கள். எல்லாம்முடியும்.
மல்லாக்கப் படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை எண்ணுவோமே தவிர இந்தக் கவிதை எல்லாம் எழுத மாட்டோம்
சுட்டுப்போட்டாலும் வராது.
விடுங்க அக்கா
)(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
அப்படி என்றால் வாழ்த்துக்கு பயன் படுத்தும் வரிகள் நீங்கள் எழுதுவதில்லையா.. யாரிடமிருந்தாவது சுட்டு இங்கே பதிகின்றீர்களாப்பா.. வாழ்த்துக்களில் வரும் வரிகளே கவிதை தானே..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
Nisha wrote:பாயிஸ்!
நேற்று தான் தீடிரென வந்தீர்கள் என் அறிமுகத்தில்
யாரென் உங்களை இன்னும நான் அறியவில்லை.
ஹாசிம் தன் பதிவில் பாயிஸின் உடன்பிறப்புக்களை தன் நட்பென அடையாளம் காட்டியிருந்தார். அந்தப்பாயிஸ் நீங்களா யிருக்கலாமோ என எனக்குள் ஊகம் மட்டுமே..
என் பதிவென்றின் பின்னூட்ட்ம கண்டு யார் இவரென்றறிய புரோபைல் பார்த்தால் கவிஞர் என்றிருக்கின்றது. உங்கள் கவிகள் ஒன்றைத்தவிர வேறேதும் படிக்கவில்லை. இருப்பினும் எனககான இக்கவியில் உங்கள் கவித்திறன்கண்டு மலைக்கின்றேன். மகிழ்கின்றேன். நன்று.. நன்றி
ஒருவரை அறிய ஒரு நொடி ஒரு பொழுது போதுமெனில் எனக்கான வாழ்த்தின் மூலம் உங்கள் அன்பும் உள்ளத்தெளிவும், ஹாசிமின் நண்பன் எனின் ஹாசிம் போலிருப்பார் எனும் நம்பிக்கைகையும், முகமறியா உங்கள் அனைவர் மேலும் எனக்குள் மேன்மையான நட்ப்புணர்வையே விதைக்கின்றீர்கள்.
எம்மவர் எனுமுணர்வு உள்ளத்தில் ஆழ்த்தில் இருந்தெழும்புவதால் அன்னியர் நீங்களென அகன்று செல்ல முடியவில்லை.
இத்திரிகூட என் புதிய முயற்சிதான்..ஆயிரமாயிர்ம பதிவுகளும் நன்றிகளும், வாழ்த்துகளும் அங்கிங்கொன்றாய் பரவி இருப்பதை விட அவை அனைத்தும் ஒன்றாய் ஒரிடமிருந்தால் பிறிதொரு பொழுதில் படித்து மகிழ இலகுதானே.. என் நன்றியை இங்கே தொகுப்பதும் அதனால் தான்.
இயன்ற வரை நான் தொடர்வேன்.. நீங்களும் தொடருங்கள்.
நிஷா அக்கா பெரிய ஒரு சம்பவத்தை சுருக்கமாக தருகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் இது இந்த சம்பவத்தில் தொடர்புடயவர் யார் என்றால் இன்று நிஷா அக்காவால் ஓரே நாளில் புரிந்து கொண்ட எமது உறவு பாயிஸ் பற்றிய கதைதான் இது,
இந்த சம்பவம் பற்றி நான் இது வரை பாயிஸிடம் கூட சொல்லவே இல்லை”
அன்று ஒரு நாள் என்னிடம் ஒரு ஸ்மாட்டா அழகா குண்டா ஒரு பையன் வந்து என்னிடம் ஹாய் நண்பன் எப்படி இருக்கிறீங்க நல்லா இருக்கிங்களா அப்படி ரொம்ப தெரிந்த பல நாட்கள் பளகிய ஒரு நண்பன் போல் என்னிடம் நலன் விசாரித்து விட்டு சில வினாடிகள் பேசிக்கொண்டிருந்தார் நானும் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன் பிறகு அவர் எங்களிடம் இருந்து விடை பெற்றார் ( நானும் எவ்வளவு நேரம்தான் தெரிந்தவர் போல் நடிக்கிறது )
அவர் எங்களைக் கடந்து சென்ற மறு வினாடியே நான் எனது நண்பன் சியாத் என்பவரிடம் கேட்டேன் இவர் யாரு ரொம்ப தெரிந்தவர் போல் உரையாடி விட்டு செல்கிறாரே என்று” காலங்கள் பல கடந்து மீண்டும் அவரை மத்திய கிழக்கில் சந்திக்கக் கிடைத்தது அப்போது தெரிந்து கொண்டோம் நாங்கள் நண்பர்கள் இதற்கு முன்பும் நாட்டில் சந்தித்திருக்கிறோம் என்று”
புதிதாய் பார்க்கிறோம் புதியவர் பளயவர் என்றில்லை பார்த்த உடனே யாருடனும் ரொம் நெருங்கி பளகி விடுவார் இவரோடு ஒரு நாள் பளகினால் போதும் எப்போதும் இவரை நாம் மறக்கவே மாட்டோம்
நல்ல நகைச்சுவை உணர்வுடயவர் அன்பானவர் பயங்கரமா காமடி பண்ணுவார் பயங்கரமா கோபப்படுவார் நாங்கள் இவருடன் செர்ந்து சில சுற்றுப்பயணங்கள் செய்திருக்கிறோம் மகிழ்ந்திருக்கிறோம்.
இவர்தான் அந்த நண்பர் கவிஞர் பாயிஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
அப்படியா சரி பெரியவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் இனி யாரையும் வாழ்த்தும் போது கவிதையாகவே வாழ்த்திடலாம் நன்றி அக்கா *_Nisha wrote:அப்படி என்றால் வாழ்த்துக்கு பயன் படுத்தும் வரிகள் நீங்கள் எழுதுவதில்லையா.. யாரிடமிருந்தாவது சுட்டு இங்கே பதிகின்றீர்களாப்பா.. வாழ்த்துக்களில் வரும் வரிகளே கவிதை தானே..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
சரி சரி விடுங்க பாஸ் இதுக்கெல்லாம் போய் கோபிக்கலாமா )(பாயிஸ் wrote:யார் அங்கே, யார் அங்கே, யாரடா அங்கே!நண்பன் wrote:ஒரே கவி மழையாகவும் வாழ்த்து மழையாகவும் உள்ளது.. கொஞ்சம் புறாமையாகவும் உள்ளது..
என்னால் இப்படி கவிதை எழுத முடியலயே...
வாழ்த்துக்கள் என் சொந்தங்களே
இவரைப்பார்த்து யார் சொன்னது இவருக்கு கவிதை தெரியாதென்று அவர் எது சொன்னாலும் கவிதையாகத்தான் இருக்கிறது என்று நான் எத்தனை தடைவை சொல்லிருக்கிறேன். இனிமேல் இது மாதிரி நடந்திச்சு நான் ஒன்னும் செய்யமாட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
நண்பன் wrote:Nisha wrote:பாயிஸ்!
நேற்று தான் தீடிரென வந்தீர்கள் என் அறிமுகத்தில்
யாரென் உங்களை இன்னும நான் அறியவில்லை.
ஹாசிம் தன் பதிவில் பாயிஸின் உடன்பிறப்புக்களை தன் நட்பென அடையாளம் காட்டியிருந்தார். அந்தப்பாயிஸ் நீங்களா யிருக்கலாமோ என எனக்குள் ஊகம் மட்டுமே..
என் பதிவென்றின் பின்னூட்ட்ம கண்டு யார் இவரென்றறிய புரோபைல் பார்த்தால் கவிஞர் என்றிருக்கின்றது. உங்கள் கவிகள் ஒன்றைத்தவிர வேறேதும் படிக்கவில்லை. இருப்பினும் எனககான இக்கவியில் உங்கள் கவித்திறன்கண்டு மலைக்கின்றேன். மகிழ்கின்றேன். நன்று.. நன்றி
ஒருவரை அறிய ஒரு நொடி ஒரு பொழுது போதுமெனில் எனக்கான வாழ்த்தின் மூலம் உங்கள் அன்பும் உள்ளத்தெளிவும், ஹாசிமின் நண்பன் எனின் ஹாசிம் போலிருப்பார் எனும் நம்பிக்கைகையும், முகமறியா உங்கள் அனைவர் மேலும் எனக்குள் மேன்மையான நட்ப்புணர்வையே விதைக்கின்றீர்கள்.
எம்மவர் எனுமுணர்வு உள்ளத்தில் ஆழ்த்தில் இருந்தெழும்புவதால் அன்னியர் நீங்களென அகன்று செல்ல முடியவில்லை.
இத்திரிகூட என் புதிய முயற்சிதான்..ஆயிரமாயிர்ம பதிவுகளும் நன்றிகளும், வாழ்த்துகளும் அங்கிங்கொன்றாய் பரவி இருப்பதை விட அவை அனைத்தும் ஒன்றாய் ஒரிடமிருந்தால் பிறிதொரு பொழுதில் படித்து மகிழ இலகுதானே.. என் நன்றியை இங்கே தொகுப்பதும் அதனால் தான்.
இயன்ற வரை நான் தொடர்வேன்.. நீங்களும் தொடருங்கள்.
நிஷா அக்கா பெரிய ஒரு சம்பவத்தை சுருக்கமாக தருகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் இது இந்த சம்பவத்தில் தொடர்புடயவர் யார் என்றால் இன்று நிஷா அக்காவால் ஓரே நாளில் புரிந்து கொண்ட எமது உறவு பாயிஸ் பற்றிய கதைதான் இது,
இந்த சம்பவம் பற்றி நான் இது வரை பாயிஸிடம் கூட சொல்லவே இல்லை”
அன்று ஒரு நாள் என்னிடம் ஒரு ஸ்மாட்டா அழகா குண்டா ஒரு பையன் வந்து என்னிடம் ஹாய் நண்பன் எப்படி இருக்கிறீங்க நல்லா இருக்கிங்களா அப்படி ரொம்ப தெரிந்த பல நாட்கள் பழகிய ஒரு நண்பன் போல் என்னிடம் நலன் விசாரித்து விட்டு சில வினாடிகள் பேசிக்கொண்டிருந்தார் நானும் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன் பிறகு அவர் எங்களிடம் இருந்து விடை பெற்றார் ( நானும் எவ்வளவு நேரம்தான் தெரிந்தவர் போல் நடிக்கிறது )
அவர் எங்களைக் கடந்து சென்ற மறு வினாடியே நான் எனது நண்பன் சியாத் என்பவரிடம் கேட்டேன் இவர் யாரு ரொம்ப தெரிந்தவர் போல் உரையாடி விட்டு செல்கிறாரே என்று” காலங்கள் பல கடந்து மீண்டும் அவரை மத்திய கிழக்கில் சந்திக்கக் கிடைத்தது அப்போது தெரிந்து கொண்டோம் நாங்கள் நண்பர்கள் இதற்கு முன்பும் நாட்டில் சந்தித்திருக்கிறோம் என்று”
புதிதாய் பார்க்கிறோம் புதியவர் பழையவர் என்றில்லை பார்த்த உடனே யாருடனும் ரொம் நெருங்கி பழகி விடுவார் இவரோடு ஒரு நாள் பழகினால் போதும் எப்போதும் இவரை நாம் மறக்கவே மாட்டோம்
நல்ல நகைச்சுவை உணர்வுடயவர் அன்பானவர் பயங்கரமா காமடி பண்ணுவார் பயங்கரமா கோபப்படுவார் நாங்கள் இவருடன் செர்ந்து சில சுற்றுப்பயணங்கள் செய்திருக்கிறோம் மகிழ்ந்திருக்கிறோம்.
இவர்தான் அந்த நண்பர் கவிஞர் பாயிஸ்
அப்பவே இவர் சேனையில் இருந்தாரா.. யார் என அறியாமல் குசலம் விசாரிப்பது அருமைதான்.
பாயிஸ் கவனித்துக்கு ஸ்மாட்டாக, அழகாக, குண்டுபையனாக என ஒருவர் உங்களை வர்ணித்து ஐஸ்வைக்கின்றாரே.. கவனமாய் இருங்கள். ஒரு பெண் இப்படி சொல்லி வர்ணித்திருப்ப்பாளான்னு யோசித்து பார்க்கிறேன்.. சான்ஸே இல்லை.. நட்புக்குள் உயர்ச்சி தாழ்ச்சி இல்லை என்பதும் புரிகிறது. தொடருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
பாயிஸ் wrote:பட்டும் படாமலும் என்னைப்பற்றி தெரிந்திருந்தாலும் இதுதான் உறவென்று எம் நட்பை அழகாய் தொட்டுக்காட்டிருக்கிரீர்கள் நன்றி.Nisha wrote:பாயிஸ்!
இயன்ற வரை நான் தொடர்வேன்.. நீங்களும் தொடருங்கள்.
நான் ஹாசிமின் நண்பனும் உறவுக்காரனுமே, சம்ஸ், நண்பன் இவர்கள் எல்லோரும் எனது கிராமத்து நண்பர்கள்தான் மாலை நேரத்து குசும்புகள் இவர்கள்.
இவர்களுடைய கிராமத்தை பிறப்பிடமாகக்கொண்டு அதே ஊர்ப்பாடசலையில் படித்து இன்று மத்திய கிழக்கில் நண்பன் ஹாசிமுடன் அவர் பனிபுரியும் அதே நிருவணத்தில் அவருடன் பனிபுரிந்து கொண்டிருக்கிறேன்.
சேனையில் மீண்டும் இணையக்காரணம்!
தங்களின் ஆக்கங்களும் பின்னூட்டங்களும் ஹாசிம், நண்பனின் தூண்டலும் என்னை வெகுவாக கவர்ந்ததால் மீண்டும் இணைந்திருக்கிறேன்
சேனையுடனான தொடர்பு!
சமிபகாலமாக எனக்கும் சேனைக்கும் மிக நீண்ட இடைவெளி ஒன்று ஏற்பட்டது எக்காரணங்களுமின்றி அதற்காக வருந்தினாலும் கிடைக்கின்ற நேரங்களில் இதற வேலைகளில் அந்த நேரம் கழிந்து விடுவதால் இணைந்து கொள்ள முடிவதில்லை, இறைவன் நாடினால் இனி வரும் காலங்களில் நேரம் கிடைக்கும் போதல்லாம் சேனையுடன் இனைந்து நாமும் பயணிப்போமே
நன்றி பாயிஸ்.. தொடர்ந்து வாருங்கள். .. எல்ல்லோரும் ஒன்றினைந்து ஒருமனமாய் இழுத்தால் தான் தேர் நகரும் என்பதும் தனி மரம் தோப்பாகாது என்பதும் நாமறிந்தவை தானே.. சேனைத்தமிழ் உலா தோப்பாகி பலருக்கு சுவையான கனிதந்து பசியாற்றி இளைப்பாறும் நிழலுமாகட்டும். அதற்கு உங்கள் பதிவுகள் வலு சேர்க்கட்டும்.
தொடருங்கள்.. தொடர்வோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
Nisha wrote:
அப்பவே இவர் சேனையில் இருந்தாரா.. யார் என அறியாமல் குசலம் விசாரிப்பது அருமைதான்.
பாயிஸ் கவனித்துக்கு ஸ்மாட்டாக, அழகாக, குண்டுபையனாக என ஒருவர் உங்களை வர்ணித்து ஐஸ்வைக்கின்றாரே.. கவனமாய் இருங்கள். ஒரு பெண் இப்படி சொல்லி வர்ணித்திருப்ப்பாளான்னு யோசித்து பார்க்கிறேன்.. சான்ஸே இல்லை.. நட்புக்குள் உயர்ச்சி தாழ்ச்சி இல்லை என்பதும் புரிகிறது. தொடருங்கள்.
அவர் என்னிடம் பேசி விட்டு சென்ற பிறகு நான் எவ்வளவு யோசித்தேன் தெரியுமா யாரு இவரு ரொம்ப தெரிந்தவரோ நான்தான் மறந்திட்டேனோ என்று என்னால் தாங்க முடியாமல்தான் நண்பரிடம் கேட்டேன் யார் இவர் என்று _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
ahmad78 wrote:மனமார்ந்த வாழ்த்துக்கள் நிஷா *_ *_ *_
மேலும் மேலும் உங்களது பதிவுகள் தொடரட்டும்
நன்றி அக்மட்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
நண்பன் wrote:இவர்களுடைய கிராமத்தை பிறப்பிடமாகக்கொண்டு அதே ஊர்ப்பாடசலையில் படித்து இன்று மத்திய கிழக்கில் நண்பன் ஹாசிமுடன் அவர் பணிபுரியும் அதே நிருவணத்தில் அவருடன் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.
ஹாசிமுடன் பணிபுரிகிறேன் என்று சொல்லுங்கள் என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டீர்கள் இல்லை நாங்க வேற கட்சி நீங்கள் வேற கட்சி ஓகே பேச்சி பேச்சா இருக்கட்டும் இந்த டை அப்பு வேலையெல்லாம் எங்களுக்கிட்ட வேண்டாம்
எங்கள் கம்பனி என்ன நிறம் என்று சரி உங்களுக்கு தெரியுமா விடுங்க என்ன விடுங்க நான் சூடாகிட்டன் உங்கள் சின்ன கம்பனியுடன் எங்கள் பெரிய கம்பனிய எப்படி சேர்ப்பீர்கள் எங்கள் கௌறவம் என்னாகிறது #* #*
ஐயோ அப்போ நானும் மன்னைக் கம்பனியில்தான் வேலையா ஹாசிம் பாயிஸ் மாதிரி மாதம் பத்தாயிரம் ரியால் சம்பளமா ((( (((
அம்மாடி முடியல்லப்பா முடியல்ல..
கேள்வி எண் 1. ஹாசிம் கம்பெனி பெரிதா நண்பன் கம்பெனி பெரிதா.
கேள்வி எண் 2. ஹாசிம் பாயிஸ் கம்பெனி நிறம் என்ன.. நண்பன் கம்பெனி நிறம் என்ன
கேள்வி எண் 3. மனனைக் கம்பெனி எனில் அர்த்தம் என்ன..
கேள்வி எண் 4. பத்தாயிரம் றியால் எத்தனை இலங்கை ரூபாய்
கேள்வி எண் 5 நண்பனுக்கு இப்ப என்னதான் பிரச்சனை என உங்கள் யாருக்காவது புரிந்ததா...
கடைசியாக் ஒரு கேள்வி இவர்கள் அங்கே சொந்தமாக கம்பெனியெல்லாம் தொடங்கி நடத்துகின்றார்களா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
மறுபடியும் கேள்வியா நண்பா ஓடிடுஊஊஊஊஊஊஊNisha wrote:நண்பன் wrote:இவர்களுடைய கிராமத்தை பிறப்பிடமாகக்கொண்டு அதே ஊர்ப்பாடசலையில் படித்து இன்று மத்திய கிழக்கில் நண்பன் ஹாசிமுடன் அவர் பணிபுரியும் அதே நிருவணத்தில் அவருடன் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.
ஹாசிமுடன் பணிபுரிகிறேன் என்று சொல்லுங்கள் என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டீர்கள் இல்லை நாங்க வேற கட்சி நீங்கள் வேற கட்சி ஓகே பேச்சி பேச்சா இருக்கட்டும் இந்த டை அப்பு வேலையெல்லாம் எங்களுக்கிட்ட வேண்டாம்
எங்கள் கம்பனி என்ன நிறம் என்று சரி உங்களுக்கு தெரியுமா விடுங்க என்ன விடுங்க நான் சூடாகிட்டன் உங்கள் சின்ன கம்பனியுடன் எங்கள் பெரிய கம்பனிய எப்படி சேர்ப்பீர்கள் எங்கள் கௌறவம் என்னாகிறது #* #*
ஐயோ அப்போ நானும் மன்னைக் கம்பனியில்தான் வேலையா ஹாசிம் பாயிஸ் மாதிரி மாதம் பத்தாயிரம் ரியால் சம்பளமா ((( (((
அம்மாடி முடியல்லப்பா முடியல்ல..
கேள்வி எண் 1. ஹாசிம் கம்பெனி பெரிதா நண்பன் கம்பெனி பெரிதா.
கேள்வி எண் 2. ஹாசிம் பாயிஸ் கம்பெனி நிறம் என்ன.. நண்பன் கம்பெனி நிறம் என்ன
கேள்வி எண் 3. மனனைக் கம்பெனி எனில் அர்த்தம் என்ன..
கேள்வி எண் 4. பத்தாயிரம் றியால் எத்தனை இலங்கை ரூபாய்
கேள்வி எண் 5 நண்பனுக்கு இப்ப என்னதான் பிரச்சனை என உங்கள் யாருக்காவது புரிந்ததா...
கடைசியாக் ஒரு கேள்வி இவர்கள் அங்கே சொந்தமாக கம்பெனியெல்லாம் தொடங்கி நடத்துகின்றார்களா..
*# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
தாளாமல் சிரித்தேன் ^_ ^_ ^_ ^_ ^_நண்பன் wrote:மறுபடியும் கேள்வியா நண்பா ஓடிடுஊஊஊஊஊஊஊNisha wrote:நண்பன் wrote:இவர்களுடைய கிராமத்தை பிறப்பிடமாகக்கொண்டு அதே ஊர்ப்பாடசலையில் படித்து இன்று மத்திய கிழக்கில் நண்பன் ஹாசிமுடன் அவர் பணிபுரியும் அதே நிருவணத்தில் அவருடன் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.
ஹாசிமுடன் பணிபுரிகிறேன் என்று சொல்லுங்கள் என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டீர்கள் இல்லை நாங்க வேற கட்சி நீங்கள் வேற கட்சி ஓகே பேச்சி பேச்சா இருக்கட்டும் இந்த டை அப்பு வேலையெல்லாம் எங்களுக்கிட்ட வேண்டாம்
எங்கள் கம்பனி என்ன நிறம் என்று சரி உங்களுக்கு தெரியுமா விடுங்க என்ன விடுங்க நான் சூடாகிட்டன் உங்கள் சின்ன கம்பனியுடன் எங்கள் பெரிய கம்பனிய எப்படி சேர்ப்பீர்கள் எங்கள் கௌறவம் என்னாகிறது #* #*
ஐயோ அப்போ நானும் மன்னைக் கம்பனியில்தான் வேலையா ஹாசிம் பாயிஸ் மாதிரி மாதம் பத்தாயிரம் ரியால் சம்பளமா ((( (((
அம்மாடி முடியல்லப்பா முடியல்ல..
கேள்வி எண் 1. ஹாசிம் கம்பெனி பெரிதா நண்பன் கம்பெனி பெரிதா.
கேள்வி எண் 2. ஹாசிம் பாயிஸ் கம்பெனி நிறம் என்ன.. நண்பன் கம்பெனி நிறம் என்ன
கேள்வி எண் 3. மனனைக் கம்பெனி எனில் அர்த்தம் என்ன..
கேள்வி எண் 4. பத்தாயிரம் றியால் எத்தனை இலங்கை ரூபாய்
கேள்வி எண் 5 நண்பனுக்கு இப்ப என்னதான் பிரச்சனை என உங்கள் யாருக்காவது புரிந்ததா...
கடைசியாக் ஒரு கேள்வி இவர்கள் அங்கே சொந்தமாக கம்பெனியெல்லாம் தொடங்கி நடத்துகின்றார்களா..
*# *#
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
நண்பன் wrote:இவர்களுடைய கிராமத்தை பிறப்பிடமாகக்கொண்டு அதே ஊர்ப்பாடசலையில் படித்து இன்று மத்திய கிழக்கில் நண்பன் ஹாசிமுடன் அவர் பணிபுரியும் அதே நிருவணத்தில் அவருடன் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.
ஹாசிமுடன் பணிபுரிகிறேன் என்று சொல்லுங்கள் என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டீர்கள் இல்லை நாங்க வேற கட்சி நீங்கள் வேற கட்சி ஓகே பேச்சி பேச்சா இருக்கட்டும் இந்த டை அப்பு வேலையெல்லாம் எங்களுக்கிட்ட வேண்டாம்
எங்கள் கம்பனி என்ன நிறம் என்று சரி உங்களுக்கு தெரியுமா விடுங்க என்ன விடுங்க நான் சூடாகிட்டன் உங்கள் சின்ன கம்பனியுடன் எங்கள் பெரிய கம்பனிய எப்படி சேர்ப்பீர்கள் எங்கள் கௌறவம் என்னாகிறது #* #*
ஐயோ அப்போ நானும் மன்னைக் கம்பனியில்தான் வேலையா ஹாசிம் பாயிஸ் மாதிரி மாதம் பத்தாயிரம் ரியால் சம்பளமா ((( (((
என்ன உளறிக் கொட்டிக்கிட்டு இருக்கிங்க தம்பி :?:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
இவ்வளவு மிகையாக என்னைப்பற்றி சொல்லத்தேவையில்லை இருந்தாலும் இதுதான் “நண்பன்” நண்பனின் நட்பு. நானும் இந்த இடத்தில் கண்டிப்பாக ஒன்றை சொல்லியாகவேண்டும் நண்பன் என்னைப்பற்றி சொன்னார் என்பதற்காக அல்ல இது உண்மையான விடையமே நண்பன் யார் என்று தெரியாமலையே என்னுடன் அவ்வளவு நெருக்கமாக பழகினார் என்றால் இவர் தெரிந்தவருடன் எப்படிப்பழகுவார் என்னபதை எல்லோராலும் புரிந்து கொள்ளமுடியும் நாங்கள் இப்போது ஒன்றுக்குள் ஒன்றாகிவிட்டோம் இவர் பழகுவதற்கு மலரிலும் மென்மையானவர் எனக்கு இதை விட வார்த்தைகள் கண்டு பிடிக்கமுடியவில்லை அந்தளவுக்கு உதவி மனப்பாங்கும் நற்குணமும் உள்ளவரே இந்த நண்பன்நண்பன் wrote:Nisha wrote:பாயிஸ்!
நேற்று தான் தீடிரென வந்தீர்கள் என் அறிமுகத்தில்
யாரென் உங்களை இன்னும நான் அறியவில்லை.
ஹாசிம் தன் பதிவில் பாயிஸின் உடன்பிறப்புக்களை தன் நட்பென அடையாளம் காட்டியிருந்தார். அந்தப்பாயிஸ் நீங்களா யிருக்கலாமோ என எனக்குள் ஊகம் மட்டுமே..
என் பதிவென்றின் பின்னூட்ட்ம கண்டு யார் இவரென்றறிய புரோபைல் பார்த்தால் கவிஞர் என்றிருக்கின்றது. உங்கள் கவிகள் ஒன்றைத்தவிர வேறேதும் படிக்கவில்லை. இருப்பினும் எனககான இக்கவியில் உங்கள் கவித்திறன்கண்டு மலைக்கின்றேன். மகிழ்கின்றேன். நன்று.. நன்றி
ஒருவரை அறிய ஒரு நொடி ஒரு பொழுது போதுமெனில் எனக்கான வாழ்த்தின் மூலம் உங்கள் அன்பும் உள்ளத்தெளிவும், ஹாசிமின் நண்பன் எனின் ஹாசிம் போலிருப்பார் எனும் நம்பிக்கைகையும், முகமறியா உங்கள் அனைவர் மேலும் எனக்குள் மேன்மையான நட்ப்புணர்வையே விதைக்கின்றீர்கள்.
எம்மவர் எனுமுணர்வு உள்ளத்தில் ஆழ்த்தில் இருந்தெழும்புவதால் அன்னியர் நீங்களென அகன்று செல்ல முடியவில்லை.
இத்திரிகூட என் புதிய முயற்சிதான்..ஆயிரமாயிர்ம பதிவுகளும் நன்றிகளும், வாழ்த்துகளும் அங்கிங்கொன்றாய் பரவி இருப்பதை விட அவை அனைத்தும் ஒன்றாய் ஒரிடமிருந்தால் பிறிதொரு பொழுதில் படித்து மகிழ இலகுதானே.. என் நன்றியை இங்கே தொகுப்பதும் அதனால் தான்.
இயன்ற வரை நான் தொடர்வேன்.. நீங்களும் தொடருங்கள்.
நிஷா அக்கா பெரிய ஒரு சம்பவத்தை சுருக்கமாக தருகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் இது இந்த சம்பவத்தில் தொடர்புடயவர் யார் என்றால் இன்று நிஷா அக்காவால் ஓரே நாளில் புரிந்து கொண்ட எமது உறவு பாயிஸ் பற்றிய கதைதான் இது,
இந்த சம்பவம் பற்றி நான் இது வரை பாயிஸிடம் கூட சொல்லவே இல்லை”
அன்று ஒரு நாள் என்னிடம் ஒரு ஸ்மாட்டா அழகா குண்டா ஒரு பையன் வந்து என்னிடம் ஹாய் நண்பன் எப்படி இருக்கிறீங்க நல்லா இருக்கிங்களா அப்படி ரொம்ப தெரிந்த பல நாட்கள் பழகிய ஒரு நண்பன் போல் என்னிடம் நலன் விசாரித்து விட்டு சில வினாடிகள் பேசிக்கொண்டிருந்தார் நானும் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன் பிறகு அவர் எங்களிடம் இருந்து விடை பெற்றார் ( நானும் எவ்வளவு நேரம்தான் தெரிந்தவர் போல் நடிக்கிறது )
அவர் எங்களைக் கடந்து சென்ற மறு வினாடியே நான் எனது நண்பன் சியாத் என்பவரிடம் கேட்டேன் இவர் யாரு ரொம்ப தெரிந்தவர் போல் உரையாடி விட்டு செல்கிறாரே என்று” காலங்கள் பல கடந்து மீண்டும் அவரை மத்திய கிழக்கில் சந்திக்கக் கிடைத்தது அப்போது தெரிந்து கொண்டோம் நாங்கள் நண்பர்கள் இதற்கு முன்பும் நாட்டில் சந்தித்திருக்கிறோம் என்று”
புதிதாய் பார்க்கிறோம் புதியவர் பழையவர் என்றில்லை பார்த்த உடனே யாருடனும் ரொம் நெருங்கி பழகி விடுவார் இவரோடு ஒரு நாள் பழகினால் போதும் எப்போதும் இவரை நாம் மறக்கவே மாட்டோம்
நல்ல நகைச்சுவை உணர்வுடயவர் அன்பானவர் பயங்கரமா காமடி பண்ணுவார் பயங்கரமா கோபப்படுவார் நாங்கள் இவருடன் செர்ந்து சில சுற்றுப்பயணங்கள் செய்திருக்கிறோம் மகிழ்ந்திருக்கிறோம்.
இவர்தான் அந்த நண்பர் கவிஞர் பாயிஸ்
அறிந்திடாத ஒருவருடன் அறிந்தவர் போன்று உறையாடும் சிரமத்தை நான் பல தடவை அனுபவித்திருக்கிறேன் ஆகையால் இந்த இடத்தில் நண்பனிடம் மன்னிபபு கேட்டாக வேண்டும் அன்று அவர் என்னால் அடைந்த சிரமத்துக்கு
Last edited by பாயிஸ் on Wed 14 May 2014 - 11:36; edited 2 times in total (Reason for editing : எழுத்துப்பிழை)
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
அப்போ அன்று எனது கதை கிட்டத்தட்ட பலாப்பழம் பார்த்தவன் போல் இருந்திருக்கும்நண்பன் wrote:Nisha wrote:
அப்பவே இவர் சேனையில் இருந்தாரா.. யார் என அறியாமல் குசலம் விசாரிப்பது அருமைதான்.
பாயிஸ் கவனித்துக்கு ஸ்மாட்டாக, அழகாக, குண்டுபையனாக என ஒருவர் உங்களை வர்ணித்து ஐஸ்வைக்கின்றாரே.. கவனமாய் இருங்கள். ஒரு பெண் இப்படி சொல்லி வர்ணித்திருப்ப்பாளான்னு யோசித்து பார்க்கிறேன்.. சான்ஸே இல்லை.. நட்புக்குள் உயர்ச்சி தாழ்ச்சி இல்லை என்பதும் புரிகிறது. தொடருங்கள்.
அவர் என்னிடம் பேசி விட்டு சென்ற பிறகு நான் எவ்வளவு யோசித்தேன் தெரியுமா யாரு இவரு ரொம்ப தெரிந்தவரோ நான்தான் மறந்திட்டேனோ என்று என்னால் தாங்க முடியாமல்தான் நண்பரிடம் கேட்டேன் யார் இவர் என்று _*
Last edited by Nisha on Wed 14 May 2014 - 10:59; edited 2 times in total (Reason for editing : எழுத்துப்பிழை)
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
ஆமா இவர விடுங்க அவர் சூடாகிட்டாரு அப்படியெ கொல்லன் பட்டறைக்கு கொண்டு போர வேல மாத்திரம்தான் இருக்கு, அவன் அப்படியே அடிச்சு நிமித்தி ஏதோ ஒன்று ஆக்கிடுவானி்ல்லநண்பன் wrote:இவர்களுடைய கிராமத்தை பிறப்பிடமாகக்கொண்டு அதே ஊர்ப்பாடசலையில் படித்து இன்று மத்திய கிழக்கில் நண்பன் ஹாசிமுடன் அவர் பணிபுரியும் அதே நிருவணத்தில் அவருடன் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.
எங்கள் கம்பனி என்ன நிறம் என்று சரி உங்களுக்கு தெரியுமா விடுங்க என்ன விடுங்க நான் சூடாகிட்டன் உங்கள் சின்ன கம்பனியுடன் எங்கள் பெரிய கம்பனிய எப்படி சேர்ப்பீர்கள் எங்கள் கௌறவம் என்னாகிறது #* #*
ஐயோ அப்போ நானும் மன்னைக் கம்பனியில்தான் வேலையா ஹாசிம் பாயிஸ் மாதிரி மாதம் பத்தாயிரம் ரியால் சம்பளமா ((( (((
நீங்கள் மட்டும் என்னவாம் நாங்கள பெரிய கம்பனில் வைலை செய்கிறோம் என்கிற பெயர்தான் நீங்கள் சின்னக்கம்பனியில் இருந்தாலும் பெரிய இடத்திலிருக்கிரீகளே அது போதுமே
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
வாழ்த்துகளும் பாராட்டுகளும்...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
கவியருவி ம. ரமேஷ் wrote:வாழ்த்துகளும் பாராட்டுகளும்...
நன்றி கவியரசு சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
3000 பதிவுக்கு எதுவும் ஏற்பாடு செய்துகிட்டு இருக்கிங்களா? ஆளயே காணோமே?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
மூவயிரம் எனும் இலக்கை..
முக்கிப் பிடித்த காரிகையே !!!
மூத்தவன் என்ற வகையில்..
முத்தாய்க் கருதி வாழ்த்துகிறேன் !!!!
முன்னேறு உன் வாழ்வில்....
முயற்சியைக் கைவிடாதே !!!!
முப்பாய்ச்சலைச் சொல்லிக் கொடு...
முட்டாள் எனக்கு....உனைப் போல்...
முட்டி மோதி முள்ளந் தண்டு முறியா
முகமது கொண்டு......
முன்னேற சொல்லிக் கொடு எனக்கு...
மூவாயிரம் நல்வாழ்த்துக்கள் நிஷாவுக்கு !!!!!!
முக்கிப் பிடித்த காரிகையே !!!
மூத்தவன் என்ற வகையில்..
முத்தாய்க் கருதி வாழ்த்துகிறேன் !!!!
முன்னேறு உன் வாழ்வில்....
முயற்சியைக் கைவிடாதே !!!!
முப்பாய்ச்சலைச் சொல்லிக் கொடு...
முட்டாள் எனக்கு....உனைப் போல்...
முட்டி மோதி முள்ளந் தண்டு முறியா
முகமது கொண்டு......
முன்னேற சொல்லிக் கொடு எனக்கு...
மூவாயிரம் நல்வாழ்த்துக்கள் நிஷாவுக்கு !!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|