Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
+5
பானுஷபானா
ahmad78
நண்பன்
Nisha
நேசமுடன் ஹாசிம்
9 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
First topic message reminder :
Last edited by Nisha on Thu 24 Apr 2014 - 23:18; edited 3 times in total (Reason for editing : ழ திருத்தம்)
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
ரெம்ப ரெம்ப நிஜமான வார்த்தை. நாம் நேசிப்பவர்களிடம் மட்டும்தான் தான் சசண்டிஅ போடுகின்றோம். எந்தளவு கோபம் கொள்கிறோமோ நம் அவர்களுக்கு வலிப்பதை விட நமக்கு அதிகமாய் வலிக்கிறது. பல நேரம் கண்ணீர் விட்டு அழவும் வைக்கிறது.நேசமுடன் ஹாசிம் wrote:
தொடர்ந்து பதியும் வசனங்களும் மனதை தொடுகின்றன.. தொடருங்கள் .
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
அனைத்து அருமை....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
இது ரொம்ப சூப்பருப்பா !_நேசமுடன் ஹாசிம் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நேசமுடன் ஹாசிம் wrote:
அருமையான ஆலோசனை இது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நேசமுடன் ஹாசிம் wrote:
ம்ம் சரிதான் !
மன்சு சோர்ந்த நேரம் ஆறுதலுக்காக நாம் பேச நினைபவர்கள் அந்த நேரத்தில் நம்மை புரிந்திடாமல் போகும் போது தரும் வலி எத்தகையதுன்னு நானும் உணர்ந்திருக்கின்றேன்.
அடிபட்ட மனசு ஆறுதலாய் நாடி அது கிடைக்கவில்லை எனும் நேரம் தானாய் சமாதானம் ஆகி விடும். அதன் பின் இழந்து போன அன்பு மீண்டும் துளிர்ப்பதே இல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நண்பன் wrote:இது ரொம்ப சூப்பருப்பா !_நேசமுடன் ஹாசிம் wrote:
மாற்றி சொன்னவங்க யாருங்க!
ஆனாலும் எனக்கு தெரியல்லப்பா.. இப்ப காதல்ன்னாலே பனித்துளிதான் ந்னு நினைக்க தோன்றும் படி இக்கால காதல் இருக்கின்றது. பனித்துளி வெயிலைகண்டால் உருகி விடுவதுபோல்சின்ன சின்ன பிரச்சனைகளெல்லாம் காதல இல்லையென சொல்லி இன்னொரு காதல் தேட வைக்கின்றது. காலம் செய்யும் கோலம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நீங்கள் சொல்வது உண்மைதான் போன்றுள்ளதுNisha wrote:நண்பன் wrote:இது ரொம்ப சூப்பருப்பா !_நேசமுடன் ஹாசிம் wrote:
மாற்றி சொன்னவங்க யாருங்க!
ஆனாலும் எனக்கு தெரியல்லப்பா.. இப்ப காதல்ன்னாலே பனித்துளிதான் ந்னு நினைக்க தோன்றும் படி இக்கால காதல் இருக்கின்றது. பனித்துளி வெயிலைகண்டால் உருகி விடுவதுபோல்சின்ன சின்ன பிரச்சனைகளெல்லாம் காதல இல்லையென சொல்லி இன்னொரு காதல் தேட வைக்கின்றது. காலம் செய்யும் கோலம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நிறையத் தடவை இப்படி நான் எதிர் பார்த்த அன்பு எனக்கு கிடைக்காமல் போயிருக்கிறது முந்தநாள் கூட _*Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:
ம்ம் சரிதான் !
மன்சு சோர்ந்த நேரம் ஆறுதலுக்காக நாம் பேச நினைபவர்கள் அந்த நேரத்தில் நம்மை புரிந்திடாமல் போகும் போது தரும் வலி எத்தகையதுன்னு நானும் உணர்ந்திருக்கின்றேன்.
அடிபட்ட மனசு ஆறுதலாய் நாடி அது கிடைக்கவில்லை எனும் நேரம் தானாய் சமாதானம் ஆகி விடும். அதன் பின் இழந்து போன அன்பு மீண்டும் துளிர்ப்பதே இல்லை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
ம்ம் நிஜம் தான் பா!
கஷ்டம் அல்லது மனசோர்வு வரும்போது இந்த பாழும் மனசுக்கு அதை எல்லோரிடமும் பகிர்ந்துக்கணும் என தோன்றாது யாராச்சும் ஒருவரிடம் பேசணும் என தான் தோன்ற வைக்கும்.
நாம்சந்தோஷமாய் இருக்கும் நேரம் ஓடியோடிதேடி வரும் உறவுகள் கஷ்ட நேரம் எப்படித்தான் காணாமல் போவார்களோ அல்லது அவர்களுக்கு காரியங்கள் வந்து விடுமோ நான் அறியேன்..
அவர்கள் மனம் துன்ப நேரம் நாம் நேரம் மணி பார்க்காது தாங்கிட்ட காலங்கள் மறந்து போகுமா என்பதும் புரிவதில்லை. மொத்தத்தில் எப்படி இப்படி மனிதர்களால் முடிகின்றது என்பது எனக்குள் ஆச்சரியம் தரும் விடயம்..
ஏன் எனில் என்னால் அப்படி முடிவதில்லை. வலிக்குது கஷ்டயாயிருக்குது எனும் ஒரு வார்த்தையே போதும் என்னை கலங்கசெய்ய.. என்ன வேலை இருந்தாலும் அப்படியே விட்டு விட்டு என்ன ஏதுன்னு ஆறுதலாய் பேச ஆரம்பித்து விடுவேன்.
கஷ்டம் அல்லது மனசோர்வு வரும்போது இந்த பாழும் மனசுக்கு அதை எல்லோரிடமும் பகிர்ந்துக்கணும் என தோன்றாது யாராச்சும் ஒருவரிடம் பேசணும் என தான் தோன்ற வைக்கும்.
நாம்சந்தோஷமாய் இருக்கும் நேரம் ஓடியோடிதேடி வரும் உறவுகள் கஷ்ட நேரம் எப்படித்தான் காணாமல் போவார்களோ அல்லது அவர்களுக்கு காரியங்கள் வந்து விடுமோ நான் அறியேன்..
அவர்கள் மனம் துன்ப நேரம் நாம் நேரம் மணி பார்க்காது தாங்கிட்ட காலங்கள் மறந்து போகுமா என்பதும் புரிவதில்லை. மொத்தத்தில் எப்படி இப்படி மனிதர்களால் முடிகின்றது என்பது எனக்குள் ஆச்சரியம் தரும் விடயம்..
ஏன் எனில் என்னால் அப்படி முடிவதில்லை. வலிக்குது கஷ்டயாயிருக்குது எனும் ஒரு வார்த்தையே போதும் என்னை கலங்கசெய்ய.. என்ன வேலை இருந்தாலும் அப்படியே விட்டு விட்டு என்ன ஏதுன்னு ஆறுதலாய் பேச ஆரம்பித்து விடுவேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
ஆமா முந்தா நாள் குவாலிடி சூப்பர் மார்கெட்டில் ஒரு அன்பிற்காக ஏங்கினார் அண்ணன் நண்பன் அந்த அன்பு கடைசியில் டாட்டா சொல்லி விட்டது பாவம் ....ம்ம்ம்ம் இது என்ன அன்புக்கு ஏங்கும் வயசா இது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
அன்பையும், புரிதலையும், ஆறுதலையும் எதிர்பார்க்க வயது வரம்பு தடைகள் உண்டா ஜாஸ்மின்!
ஒரு வேளை உங்கள் வயது அப்படி தோன்ற வைக்கலாம்.வாழ்க்கை இன்னும் பாடங்கள் கற்றுத்தரும் போது நாங்கள் பேசும் ஒவ்வொன்றும் உங்களுக்கு வழி காட்டும்மா..
ஒரு வேளை உங்கள் வயது அப்படி தோன்ற வைக்கலாம்.வாழ்க்கை இன்னும் பாடங்கள் கற்றுத்தரும் போது நாங்கள் பேசும் ஒவ்வொன்றும் உங்களுக்கு வழி காட்டும்மா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
உண்மைதான் அக்கா ..அன்பை உரிய இடத்தில் எதிர்பார்க்க வேண்டும் ..குழந்தை பெற்றோரிடத்தில் ,மனைவி கணவனிடத்தில் ,வேலைக்காரன் எஜமானிடத்தில் நண்பன் நண்பனிடத்தில் .....அதற்காக எல்லொரிடமும் எதிர்பார்க்க கூடாது அல்லவா ???
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நட்பு எல்லோரிடத்திலும் எதிர்ப்பார்க்கலாம்..
அன்பு வம்பு இல்லாதவரை நன்று...நாங்கள் நண்பர்கள் எல்லோரிடமும் அன்பாக இருப்போம் இல்லையா நண்பன் அண்ணா....
அன்பு வம்பு இல்லாதவரை நன்று...நாங்கள் நண்பர்கள் எல்லோரிடமும் அன்பாக இருப்போம் இல்லையா நண்பன் அண்ணா....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
ஆனால் நண்பன் அண்ணா எல்லா இடத்தில் அன்புக்கு ஏங்குராரே இது சாத்தியமா என்ன .....யாராவது சாத்தாமல் இருந்தால் சரி ?//லொல்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
கொஞ்சம் ஏங்குவார்...நிறைய கொடுப்பார்...அவர் பேட்டரி சார்ஜ் ஆகும்வரை..லொல்லு...jasmin wrote:ஆனால் நண்பன் அண்ணா எல்லா இடத்தில் அன்புக்கு ஏங்குராரே இது சாத்தியமா என்ன .....யாராவது சாத்தாமல் இருந்தால் சரி ?//லொல்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» தோழி கண்டேன்
» கண்டேன் இறைவனை !
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» எத்தனை பிறவி கண்டேன்....
» கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
» கண்டேன் இறைவனை !
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» எத்தனை பிறவி கண்டேன்....
» கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
Page 5 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|