Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
சேனையின் நுழைவாயில்.
+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters
Page 11 of 40
Page 11 of 40 • 1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
குதிகால் உய்ரமான செருப்பு எப்போதும் போட மாட்டேன். செருப்பை மாற்றி விட்டேன் எந்தப் பலனும் இல்லை.
டாக்டர் சொல்றாங்க நாம் இது வரை எவ்ளோ தூரம் நடந்திருப்போம். அதெல்லாம் சேர்த்து வைத்து தான் இப்படி வலிக்கிறது. எல்லோருக்கும் வலிக்கும்னு சொல்ல முடியாது உடல் பலவீனம் இருப்பவர்க்கு வலி இருக்கும்னு சொல்றாங்க.
டாக்டர் சொல்றாங்க நாம் இது வரை எவ்ளோ தூரம் நடந்திருப்போம். அதெல்லாம் சேர்த்து வைத்து தான் இப்படி வலிக்கிறது. எல்லோருக்கும் வலிக்கும்னு சொல்ல முடியாது உடல் பலவீனம் இருப்பவர்க்கு வலி இருக்கும்னு சொல்றாங்க.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:டிக்கட் வீஷா எல்லாம் நான் கொடுக்கிறேன் வருவதாக சொல்லச்சொல்லுங்கள் இந்திய மதிப்பில் மாதம் 50000ம் ரூபாய் சம்பளமும் கொடுக்கிறோம் போக போக ஒரு லட்சமாக கூட மாறலாம் தம்பியுடாள் படைக்கேன் அஞ்ச வேண்டும் தம்பிகா தம்பி...பானுஷபானா wrote:Nisha wrote:நண்பன் wrote:வாருங்கள் அக்கா நாங்களும் நலம்தான் பானு அக்காதான் கொஞ்சம் உடம்பு சரி இல்லை பாவம் பக்கத்தில் இருந்தால் போய் சரி பார்த்திருப்பேன் என்ன செய்ய அக்காவுக்கு ஆண்டவன்தான் உதவிNisha wrote:காலை,மதிய வணக்கம்
அனைவரும் நலமா? நாங்கள் நலமே!
ஆமாம், பேசாமல் பானுவுக்கு ஒரு டிக்கட் போட்டு கட்டார் பக்கம் அழைத்து விடலாம். கட்டாரில் தானே சேனை தமிழ் உலா தலைமையகம உள்ளது.
நிஷா சூப்பர் ^_ ^_ ^_ ^_
அட நிஜமாவா குடும்பத்தோடு வருவேன் ஓகேவா....
எனக்கு வேண்டாம் என் மகனுக்கு வேலை இருக்கானு சொல்ல்லுங்க ....
அட நானே இதை குறித்து முஹைதீனிடமும் தும்பியிடமும் பேசலாமா என யோசிச்சிட்டிருந்தேன்! யாராச்சும் பானு பையனுக்கு நல்ல்தொரு வேலை எடுத்து கொடுக்க உதவி செய்யுங்கப்பா! பாவம் அவ! தனியாக எல்லாம் செய்ய ரெம்ப கஷ்டபடுறா தானே,,, :pale: அண்ணன் தம்பின்னு இத்த்னை பேர் இருக்கும் போது அவ மகனை கை தூக்கி விட்டால் போதுமே! )* )* )* )*
எனக்கு என்ன சொல்றது என்று வார்த்தையே வரல நிஷா )* )* )* ரொம்ப ரொம்ப நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்கள் அழுது தம்பிய சங்கடத்தில் ஆக்க வேண்டாம் அக்காபானுஷபானா wrote:நண்பன் wrote:ஐயொ ரொம்ப கஸ்மா இருந்திருக்கும் நோன்பு திறக்கும் நேரம் ரொம்ப டயடா இருக்கும் கஸ்மா இருந்திருக்கும் உங்களுக்கு உங்களுக்கு உதவி செய்ய தம்பியால் முடிய வில்லை நானும் உங்க வீட்டுக்கு அருகில் இருந்திருந்தால் உங்கள் தம்பி மனைவி உங்களுக்கு உதவி செய்திருப்பா என்ன செய்ய காலத்தின் கட்டளை செய்துதான் அனுபவித்துத்தான் ஆக வேண்டம் ஒரு நாள் எல்லாம் நிறைவேறுனம் சரி வரும் கவலை விடுங்கள் ஆண்டவனைத் தொழுங்கள் அவனிடம் கேழுங்கள்பானுஷபானா wrote:நண்பன் wrote:வைத்திய சாலைக்கு போக வில்லையா உங்கள் எங்கள் அனைவரின் நலம் காக்க இறைவன் போதுமானவன்..பானுஷபானா wrote:நண்பன் wrote:பானு அக்கா நலம்தானே?
நலமில்லை தம்பி நீங்க நலமா? நேற்றூ சொன்னேனே அதே பிரச்சனை இருக்கிறது. )*
டாக்டர் கிட்ட போக நேரம் ஏது... வேலை முடிஞ்சு வீட்டுக்கு போனா இஃப்தார் எர்டி செய்யனும் அப்புறம் நைட் சாப்பாடு சஹர் சாப்பாடு செய்யனும்....
நேற்று பஸ் கிடைக்காம நோன்பு திறக்கும் நேரம் வீட்டு உள்ளே நுழைகிறேன். எதுவுமே செய்யல பொண்ணு தான் சமோசாவுக்கு காய் வதக்கிட்டு இருந்தா... போய் நோன்பு திறந்து எல்லாம் செய்து சாப்பிட்டோம் )*
மாறா அன்புடன்
உங்கள் நண்பன்..
கஷ்டம் தான் தண்ணீய குடிச்சு திறந்துட்டு அப்புறமா எல்ல்லாம் செய்து சாப்பிட்டோம். இன்னைக்கு 5 மணிக்கெல்லாம் கெளம்பிடனும்
தம்பி செய்கை வேண்டாம் இந்தப் பேச்சே போதும் உங்க அன்புக்கு மிக்க நன்றி )* )* )* )*
சரி விடுங்க சாமாளிப்போம் அல்லாஹ் போதுமானவன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அது சரி!
கடவுள் தானாய் கீழே இறங்கி வந்து யாருக்கும் உதவுவதில்லை பானு! சக ம்னிதர்கள் மூலம் அவர்களுடன் பேசித்தான் உதவுவார்.
நீங்கள் கவலைப்டாதீர்கள். அததற்காக காலமும் நேரமும் சரியாய் வரும் போது முன் குறித்த படியே எல்லாம் நிறைவாக்கி தருபவனாய் எம் இறைவன் இருக்கின்றான்.
நிச்சயம் எப்போதும் கைவிட மாட்டான்.. மகன் சின்ன பையந்தானே. இப்போதான் படிப்பை முடித்தான் என்பதால் மட்டும் ரெம்ப யோசித்தேன். வேலை என வெளி நாட்டு க்கு புறப்பட்டால் அப்புறம் ரெம்ப கஷ்டம் தான். ரெம்ப சுமை சுமக்கணும். அதனால் எல்லாம் பொறுமையாக தான் செய்யணும்.
கடவுள் தானாய் கீழே இறங்கி வந்து யாருக்கும் உதவுவதில்லை பானு! சக ம்னிதர்கள் மூலம் அவர்களுடன் பேசித்தான் உதவுவார்.
நீங்கள் கவலைப்டாதீர்கள். அததற்காக காலமும் நேரமும் சரியாய் வரும் போது முன் குறித்த படியே எல்லாம் நிறைவாக்கி தருபவனாய் எம் இறைவன் இருக்கின்றான்.
நிச்சயம் எப்போதும் கைவிட மாட்டான்.. மகன் சின்ன பையந்தானே. இப்போதான் படிப்பை முடித்தான் என்பதால் மட்டும் ரெம்ப யோசித்தேன். வேலை என வெளி நாட்டு க்கு புறப்பட்டால் அப்புறம் ரெம்ப கஷ்டம் தான். ரெம்ப சுமை சுமக்கணும். அதனால் எல்லாம் பொறுமையாக தான் செய்யணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:டிக்கட் வீஷா எல்லாம் நான் கொடுக்கிறேன் வருவதாக சொல்லச்சொல்லுங்கள் இந்திய மதிப்பில் மாதம் 50000ம் ரூபாய் சம்பளமும் கொடுக்கிறோம் போக போக ஒரு லட்சமாக கூட மாறலாம் தம்பியுடாள் படைக்கேன் அஞ்ச வேண்டும் தம்பிகா தம்பி...பானுஷபானா wrote:Nisha wrote:நண்பன் wrote:வாருங்கள் அக்கா நாங்களும் நலம்தான் பானு அக்காதான் கொஞ்சம் உடம்பு சரி இல்லை பாவம் பக்கத்தில் இருந்தால் போய் சரி பார்த்திருப்பேன் என்ன செய்ய அக்காவுக்கு ஆண்டவன்தான் உதவிNisha wrote:காலை,மதிய வணக்கம்
அனைவரும் நலமா? நாங்கள் நலமே!
ஆமாம், பேசாமல் பானுவுக்கு ஒரு டிக்கட் போட்டு கட்டார் பக்கம் அழைத்து விடலாம். கட்டாரில் தானே சேனை தமிழ் உலா தலைமையகம உள்ளது.
நிஷா சூப்பர் ^_ ^_ ^_ ^_
அட நிஜமாவா குடும்பத்தோடு வருவேன் ஓகேவா....
எனக்கு வேண்டாம் என் மகனுக்கு வேலை இருக்கானு சொல்ல்லுங்க ....
அட நானே இதை குறித்து முஹைதீனிடமும் தும்பியிடமும் பேசலாமா என யோசிச்சிட்டிருந்தேன்! யாராச்சும் பானு பையனுக்கு நல்ல்தொரு வேலை எடுத்து கொடுக்க உதவி செய்யுங்கப்பா! பாவம் அவ! தனியாக எல்லாம் செய்ய ரெம்ப கஷ்டபடுறா தானே,,, :pale: அண்ணன் தம்பின்னு இத்த்னை பேர் இருக்கும் போது அவ மகனை கை தூக்கி விட்டால் போதுமே! )* )* )* )*
என்னால் முடிந்த உதவியை கண்டிப்பாக இறைவன் நாட்டத்தோடு செய்து தருகிறேன் மகனின் படிப்பு முடிந்ததும் அவருடய பாஸ்போட் மற்றும் சீ வி அனுப்புங்க அல்லாஹ்வின் உதவியால் கண்டிப்பாக நான் விஷா தருகிறேன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இன்ஷா அல்லாஹ் எல்லாம் நல்ல படியாக நடக்கும் கவலை வேண்டாம்பானுஷபானா wrote:நண்பன் wrote:டிக்கட் வீஷா எல்லாம் நான் கொடுக்கிறேன் வருவதாக சொல்லச்சொல்லுங்கள் இந்திய மதிப்பில் மாதம் 50000ம் ரூபாய் சம்பளமும் கொடுக்கிறோம் போக போக ஒரு லட்சமாக கூட மாறலாம் தம்பியுடாள் படைக்கேன் அஞ்ச வேண்டும் தம்பிகா தம்பி...பானுஷபானா wrote:Nisha wrote:நண்பன் wrote:வாருங்கள் அக்கா நாங்களும் நலம்தான் பானு அக்காதான் கொஞ்சம் உடம்பு சரி இல்லை பாவம் பக்கத்தில் இருந்தால் போய் சரி பார்த்திருப்பேன் என்ன செய்ய அக்காவுக்கு ஆண்டவன்தான் உதவிNisha wrote:காலை,மதிய வணக்கம்
அனைவரும் நலமா? நாங்கள் நலமே!
ஆமாம், பேசாமல் பானுவுக்கு ஒரு டிக்கட் போட்டு கட்டார் பக்கம் அழைத்து விடலாம். கட்டாரில் தானே சேனை தமிழ் உலா தலைமையகம உள்ளது.
நிஷா சூப்பர் ^_ ^_ ^_ ^_
அட நிஜமாவா குடும்பத்தோடு வருவேன் ஓகேவா....
எனக்கு வேண்டாம் என் மகனுக்கு வேலை இருக்கானு சொல்ல்லுங்க ....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பானு பையன் படிப்பை முடித்து விட்டான்பா! பாஸ்போட்டுக்கு அப்ளை செய்திட்டாங்க என நினைக்கின்றேன்.
பானு மகன் விபரம் மெயிலில் அனுப்பி வையுங்க..! முதலில் எதுவானாலும் ரெம்ப கஷ்டப்படாமல் பார்த்து செய்யுங்க தம்பு, அவன் சின்ன பையன். தாயின் கஷ்டம் உணர்ந்த பையனாய் இருக்கணும். ரெம்ப நாளா என் மனதுக்குள் உருட்டிகிட்டே இருந்த விடயம் இது.
முஹைதீனிடமும் பேசணும் என நினைப்பேன். அப்புறம் பானு என்ன நினைப்பாவோ என யோசித்து விட்டு விட்டேன்.
பானு மகன் விபரம் மெயிலில் அனுப்பி வையுங்க..! முதலில் எதுவானாலும் ரெம்ப கஷ்டப்படாமல் பார்த்து செய்யுங்க தம்பு, அவன் சின்ன பையன். தாயின் கஷ்டம் உணர்ந்த பையனாய் இருக்கணும். ரெம்ப நாளா என் மனதுக்குள் உருட்டிகிட்டே இருந்த விடயம் இது.
முஹைதீனிடமும் பேசணும் என நினைப்பேன். அப்புறம் பானு என்ன நினைப்பாவோ என யோசித்து விட்டு விட்டேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அருமையாகச்சொன்னீர்கள் அக்கா ~/Nisha wrote:அது சரி!
கடவுள் தானாய் கீழே இறங்கி வந்து யாருக்கும் உதவுவதில்லை பானு! சக ம்னிதர்கள் மூலம் அவர்களுடன் பேசித்தான் உதவுவார்.
நீங்கள் கவலைப்டாதீர்கள். அததற்காக காலமும் நேரமும் சரியாய் வரும் போது முன் குறித்த படியே எல்லாம் நிறைவாக்கி தருபவனாய் எம் இறைவன் இருக்கின்றான்.
நிச்சயம் எப்போதும் கைவிட மாட்டான்.. மகன் சின்ன பையந்தானே. இப்போதான் படிப்பை முடித்தான் என்பதால் மட்டும் ரெம்ப யோசித்தேன். வேலை என வெளி நாட்டு க்கு புறப்பட்டால் அப்புறம் ரெம்ப கஷ்டம் தான். ரெம்ப சுமை சுமக்கணும். அதனால் எல்லாம் பொறுமையாக தான் செய்யணும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அது சரி!
கடவுள் தானாய் கீழே இறங்கி வந்து யாருக்கும் உதவுவதில்லை பானு! சக ம்னிதர்கள் மூலம் அவர்களுடன் பேசித்தான் உதவுவார்.
நீங்கள் கவலைப்டாதீர்கள். அததற்காக காலமும் நேரமும் சரியாய் வரும் போது முன் குறித்த படியே எல்லாம் நிறைவாக்கி தருபவனாய் எம் இறைவன் இருக்கின்றான்.
நிச்சயம் எப்போதும் கைவிட மாட்டான்.. மகன் சின்ன பையந்தானே. இப்போதான் படிப்பை முடித்தான் என்பதால் மட்டும் ரெம்ப யோசித்தேன். வேலை என வெளி நாட்டு க்கு புறப்பட்டால் அப்புறம் ரெம்ப கஷ்டம் தான். ரெம்ப சுமை சுமக்கணும். அதனால் எல்லாம் பொறுமையாக தான் செய்யணும்.
ஆமாம் நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. பையன் தா கவலைப் படுறான் . நானும் சொல்லிட்டேன் பொறுமையா இரு நல்ல்லதே நடக்கும் எங்கேயும் வெளியே போய் பழக்கமில்லையா அவனுக்கு வீட்டிலிருப்பது போர் அடிக்குது. எரிச்சல் படுறான்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
தெரியும் சின்னப்பயைன்தான் நாட்டில் என்ன சரி வேலை செய்யட்டும் அப்றம் இங்கே எடுக்கலாம் என்று இருந்தேன் இனி அக்காவின் ஐடியா எப்படியோ அப்படியே செய்திடலாம் )( )(Nisha wrote:பானு பையன் படிப்பை முடித்து விட்டான்பா! பாஸ்போட்டுக்கு அப்ளை செய்திட்டாங்க என நினைக்கின்றேன்.
பானு மகன் விபரம் மெயிலில் அனுப்பி வையுங்க..! முதலில் எதுவானாலும் ரெம்ப கஷ்டப்படாமல் பார்த்து செய்யுங்க தம்பி, அவன் சின்ன பையன். தாயின் கஷ்டம் உணர்ந்த பையனாய் இருக்கணும். ரெம்ப நாளா என் மனதுக்குள் உருட்டிகிட்டே இருந்த விடயம் இது.
முஹைதீனிடமும் பேசணும் என நினைப்பேன். அப்புறம் பானு என்ன நினைப்பாவோ என யோசித்து விட்டு விட்டேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
படிப்புமுடிந்து ஒரு மாதம் ஆகுது. பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்திருக்கான் போலிஷ் என்கொயரி வந்தான் இவன் வீட்டில் இல்லைனதும் பிறகு வரேனு சொல்லி போனான் இன்னும் வரல....நண்பன் wrote:Nisha wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:டிக்கட் வீஷா எல்லாம் நான் கொடுக்கிறேன் வருவதாக சொல்லச்சொல்லுங்கள் இந்திய மதிப்பில் மாதம் 50000ம் ரூபாய் சம்பளமும் கொடுக்கிறோம் போக போக ஒரு லட்சமாக கூட மாறலாம் தம்பியுடாள் படைக்கேன் அஞ்ச வேண்டும் தம்பிகா தம்பி...பானுஷபானா wrote:Nisha wrote:நண்பன் wrote:வாருங்கள் அக்கா நாங்களும் நலம்தான் பானு அக்காதான் கொஞ்சம் உடம்பு சரி இல்லை பாவம் பக்கத்தில் இருந்தால் போய் சரி பார்த்திருப்பேன் என்ன செய்ய அக்காவுக்கு ஆண்டவன்தான் உதவிNisha wrote:காலை,மதிய வணக்கம்
அனைவரும் நலமா? நாங்கள் நலமே!
ஆமாம், பேசாமல் பானுவுக்கு ஒரு டிக்கட் போட்டு கட்டார் பக்கம் அழைத்து விடலாம். கட்டாரில் தானே சேனை தமிழ் உலா தலைமையகம உள்ளது.
நிஷா சூப்பர் ^_ ^_ ^_ ^_
அட நிஜமாவா குடும்பத்தோடு வருவேன் ஓகேவா....
எனக்கு வேண்டாம் என் மகனுக்கு வேலை இருக்கானு சொல்ல்லுங்க ....
அட நானே இதை குறித்து முஹைதீனிடமும் தும்பியிடமும் பேசலாமா என யோசிச்சிட்டிருந்தேன்! யாராச்சும் பானு பையனுக்கு நல்ல்தொரு வேலை எடுத்து கொடுக்க உதவி செய்யுங்கப்பா! பாவம் அவ! தனியாக எல்லாம் செய்ய ரெம்ப கஷ்டபடுறா தானே,,, :pale: அண்ணன் தம்பின்னு இத்த்னை பேர் இருக்கும் போது அவ மகனை கை தூக்கி விட்டால் போதுமே! )* )* )* )*
என்னால் முடிந்த உதவியை கண்டிப்பாக இறைவன் நாட்டத்தோடு செய்து தருகிறேன் மகனின் படிப்பு முடிந்ததும் அவருடய பாஸ்போட் மற்றும் சீ வி அனுப்புங்க அல்லாஹ்வின் உதவியால் கண்டிப்பாக நான் விஷா தருகிறேன்..
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கு உங்களை நினைத்தே ரெம்ப கவலையாக இருக்கும்பா..
சின்ன வயதில் மனைவி குழந்தைன்னு சந்தோஷமாய் வாழ வேண்டிய நேரம் இப்படி அங்கும் இங்குமாய் அல்லாடிட்டு இருக்கும் நிலை கண்டு மன்ம் ரெம்ப வேதனை இருக்கும்.-
உங்களை என் தம்பியாய் கூடபொறகக் செய்திருந்தால் நான் நிச்சயம் இப்படிலாம் தனியே கஷ்டப்பட விட்டிருக்க மாட்டேன்பா.. நீங்களே சமைத்து சாப்பிட்டு நோய் நொடி வந்தால் தாங்கி என பார்க்கும் போது அந்த சின்ன பையனும் இத்தனை சீக்கிரம் இதை அனுபவிக்கணுமா என தோணியது. தாய் அன்பை இன்னும் கொஞ்சம் அனுபவிக்கட்டுமே என இருந்தேன். மத்தப்படி அவ இரு பசங்க குறித்து உங்க கூடவும் அப்பப பேசுவது தானே?
நாம் தான் ஏதாச்சும் செய்யணும்பா.. கடவுள் நமக்கு உதவி செய்வார்ப்பா!
சின்ன வயதில் மனைவி குழந்தைன்னு சந்தோஷமாய் வாழ வேண்டிய நேரம் இப்படி அங்கும் இங்குமாய் அல்லாடிட்டு இருக்கும் நிலை கண்டு மன்ம் ரெம்ப வேதனை இருக்கும்.-
உங்களை என் தம்பியாய் கூடபொறகக் செய்திருந்தால் நான் நிச்சயம் இப்படிலாம் தனியே கஷ்டப்பட விட்டிருக்க மாட்டேன்பா.. நீங்களே சமைத்து சாப்பிட்டு நோய் நொடி வந்தால் தாங்கி என பார்க்கும் போது அந்த சின்ன பையனும் இத்தனை சீக்கிரம் இதை அனுபவிக்கணுமா என தோணியது. தாய் அன்பை இன்னும் கொஞ்சம் அனுபவிக்கட்டுமே என இருந்தேன். மத்தப்படி அவ இரு பசங்க குறித்து உங்க கூடவும் அப்பப பேசுவது தானே?
நாம் தான் ஏதாச்சும் செய்யணும்பா.. கடவுள் நமக்கு உதவி செய்வார்ப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானு பையன் படிப்பை முடித்து விட்டான்பா! பாஸ்போட்டுக்கு அப்ளை செய்திட்டாங்க என நினைக்கின்றேன்.
பானு மகன் விபரம் மெயிலில் அனுப்பி வையுங்க..! முதலில் எதுவானாலும் ரெம்ப கஷ்டப்படாமல் பார்த்து செய்யுங்க தம்பு, அவன் சின்ன பையன். தாயின் கஷ்டம் உணர்ந்த பையனாய் இருக்கணும். ரெம்ப நாளா என் மனதுக்குள் உருட்டிகிட்டே இருந்த விடயம் இது.
முஹைதீனிடமும் பேசணும் என நினைப்பேன். அப்புறம் பானு என்ன நினைப்பாவோ என யோசித்து விட்டு விட்டேன்.
ம்ம்ம் செய்கிறேன் நிஷா :)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:எனக்கு உங்களை நினைத்தே ரெம்ப கவலையாக இருக்கும்பா..
சின்ன வயதில் மனைவி குழந்தைன்னு சந்தோஷமாய் வாழ வேண்டிய நேரம் இப்படி அங்கும் இங்குமாய் அல்லாடிட்டு இருக்கும் நிலை கண்டு மன்ம் ரெம்ப வேதனை இருக்கும்.-
உங்களை என் தம்பியாய் கூடபொறகக் செய்திருந்தால் நான் நிச்சயம் இப்படிலாம் தனியே கஷ்டப்பட விட்டிருக்க மாட்டேன்பா.. நீங்களே சமைத்து சாப்பிட்டு நோய் நொடி வந்தால் தாங்கி என பார்க்கும் போது அந்த சின்ன பையனும் இத்தனை சீக்கிரம் இதை அனுபவிக்கணுமா என தோணியது. தாய் அன்பை இன்னும் கொஞ்சம் அனுபவிக்கட்டுமே என இருந்தேன். மத்தப்படி அவ இரு பசங்க குறித்து உங்க கூடவும் அப்பப பேசுவது தானே?
நாம் தான் ஏதாச்சும் செய்யணும்பா.. கடவுள் நமக்கு உதவி செய்வார்ப்பா!
^) ^) ^)
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவரின் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்
அனைவரும் நலமா?
அனைவரும் நலமா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
தம்பியிடம் சொல்லியாச்சு தானே ! இனி நல்லதே நடக்கும் பானு! கவலை வேண்டாம்!
தும்பி இது விடயமாக ஏதும் செலவுகள் வரின் டிக்கட் காசு அப்படி இப்படி எனில் என்னிடம் சொல்லுங்க.. நான் என்னால் இயன்ற வரை செய்வேன். அவ பையனும் என் பையன் தான்பா..!
தும்பி இது விடயமாக ஏதும் செலவுகள் வரின் டிக்கட் காசு அப்படி இப்படி எனில் என்னிடம் சொல்லுங்க.. நான் என்னால் இயன்ற வரை செய்வேன். அவ பையனும் என் பையன் தான்பா..!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:அனைவரின் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்
அனைவரும் நலமா?
காலை வணக்கம்!
நீங்க வந்த நேரம் நல்ல நேரம் தான் சாரே!
நாங்கள் நலம். தாங்கள் நலமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
தொழுதுட்டு வரேன் நேரமாச்சு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களுக்கும் அப்படியே உண்டாகட்டும் வாருங்கள் உறவே எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே இன்றய நோன்பு எப்படி உள்ளது வெளியில் வெயில் கொழுத்துகிறது உங்கள் நிலை..ahmad78 wrote:அனைவரின் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்
அனைவரும் நலமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
உங்கள் துஆக்களில் என்னையும் சேருங்கள் அக்கா தம்பிக்கா தம்பி...பானுஷபானா wrote:தொழுதுட்டு வரேன் நேரமாச்சு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இறையருளால் நலம்.
என்ன நல்ல நேரம் கெட்டநேரம்னு
என்ன நல்ல நேரம் கெட்டநேரம்னு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
தெரியும்தானே அக்கா ஏழையாய்ப் பிறந்தால் இவைகளை அனுபவித்தே ஆக வேண்டும் தான் மட்டுமில்லாது அனைவரின் மகிழ்ச்சியையும் பார்க்க ஆசைப்படும் உங்களோடு பழகுகின்றோம் உங்ளைப் போல்தானே நாங்களும் எங்கள் மனதும் இருக்கும் நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்...Nisha wrote:எனக்கு உங்களை நினைத்தே ரெம்ப கவலையாக இருக்கும்பா..
சின்ன வயதில் மனைவி குழந்தைன்னு சந்தோஷமாய் வாழ வேண்டிய நேரம் இப்படி அங்கும் இங்குமாய் அல்லாடிட்டு இருக்கும் நிலை கண்டு மன்ம் ரெம்ப வேதனை இருக்கும்.-
உங்களை என் தம்பியாய் கூடபொறக்க செய்திருந்தால் நான் நிச்சயம் இப்படிலாம் தனியே கஷ்டப்பட விட்டிருக்க மாட்டேன்பா.. நீங்களே சமைத்து சாப்பிட்டு நோய் நொடி வந்தால் தாங்கி என பார்க்கும் போது அந்த சின்ன பையனும் இத்தனை சீக்கிரம் இதை அனுபவிக்கணுமா என தோணியது. தாய் அன்பை இன்னும் கொஞ்சம் அனுபவிக்கட்டுமே என இருந்தேன். மத்தப்படி அவ இரு பசங்க குறித்து உங்க கூடவும் அப்பப பேசுவது தானே?
நாம் தான் ஏதாச்சும் செய்யணும்பா.. கடவுள் நமக்கு உதவி செய்வார்ப்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
உதவும் கரங்களைப் பற்றிப்பேசிக்கொண்டிருந்தோம் அந்த நேரம் நீங்கள் வந்தீர்கள் அது நல்ல நேரம் என்று நிஷா அக்கா சொன்னார் ^)ahmad78 wrote:இறையருளால் நலம்.
என்ன நல்ல நேரம் கெட்டநேரம்னு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அக்கா இருக்கும் போது தம்பிக்கு என்ன பிரச்சினை வெள்ளம் என் தலைக்கு மேல் போனால் உங்கள் படகில் ஏறி தப்பிச்சிருவேன் பி கெப்பி அக்காNisha wrote:தம்பியிடம் சொல்லியாச்சு தானே ! இனி நல்லதே நடக்கும் பானு! கவலை வேண்டாம்!
தும்பி இது விடயமாக ஏதும் செலவுகள் வரின் டிக்கட் காசு அப்படி இப்படி எனில் என்னிடம் சொல்லுங்க.. நான் என்னால் இயன்ற வரை செய்வேன். அவ பையனும் என் பையன் தான்பா..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:தம்பியிடம் சொல்லியாச்சு தானே ! இனி நல்லதே நடக்கும் பானு! கவலை வேண்டாம்!
தும்பி இது விடயமாக ஏதும் செலவுகள் வரின் டிக்கட் காசு அப்படி இப்படி எனில் என்னிடம் சொல்லுங்க.. நான் என்னால் இயன்ற வரை செய்வேன். அவ பையனும் என் பையன் தான்பா..!
உங்க அன்பைக் கண்டு மலைக்கிறேன் நிஷா. இப்படி குணம் உள்ளவர் வெகு சிலரே இருப்பார்கள். என் சொந்தங்கள் கூட காட்டாத அக்கறையை நீங்க காட்டுறீங்க இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போறேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 11 of 40 • 1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 11 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|