Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Today at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
சேனையின் நுழைவாயில்.
+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters
Page 23 of 40
Page 23 of 40 • 1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நலமா அண்ணா...எப்படி உள்ளது உங்கள் உடலும் மனமும் சுகம் தானே!jaleelge wrote:அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம் அனைவரும் நலம்தானே?
எப்போது போல உங்கள் சேட்டையும்,அரட்டையும் வெளிவிடுங்கள்...
தேவைகேற்ப சிரிப்பும் தேவை,கோபமும் தேவை,அன்பு,பாசம் அனைத்து காட்டும்போது காட்டியே ஆகனும்..
இதுதான் வாழ்க்கை...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வ அலைக்கு முஸலாம் வாருங்கள் உறவே உடலும் உள்ளமும் நலம்தானே?jaleelge wrote:அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம் அனைவரும் நலம்தானே?
ராகவனின் சாதனை பற்றி உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் அவருடன் விடியும் வரை நானும் இருந்தேன் எனது சாதனையை முறியடிக்க நானே கூட இருந்தேன் இது பற்றி உங்கள் கருத்து அடுத்த சாதனையாளர் நீங்கள் என்பது என்னுடய சிறிய எண்ணம் எதுவாக இருந்தாலும் இன்றய சாதனையாழன் ராகவன் அவருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துங்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ரொம்ப மகிழ்ச்சி ராகவன் உங்களுடன் இருந்து டாப் 10 எல்லாம் இட்டஅனுராகவன் wrote:இப்போதுதான் எழுந்தேன்! நல்ல தூக்கம்...நலம் அண்ணா...இனி எப்போது போல வேகமின்றி பதிவுகளில் படித்து ,ஊக்கமும் உற்சாகமும் மற்றவருக்கு கொடுக்க உள்ளேன்..நண்பன் wrote:நல்ல சுகம் ராகவன் நீங்கள் எப்படி உடலும் உள்ளமும் நலம்தானே?அனுராகவன் wrote:காலை வணக்கம் அண்ணா..நலமா?நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம் அனைவரும் நலம்தானே?
உடலும் மனமும் சுகம்தானே!
நிஷா,நண்பன் போல நானும் ஆழ்ந்து,தொலைநோக்கு பார்வையில் எதையும் பார்க்க கற்றுக்கொண்டதை செயல்படுத்துவேன்...
என்றும் சேனையோடு இனிதே பயணிப்போம்.
பிறகு சிறிய வேலைகள் முடிந்த பிறகு இன்னும் லேட்டாகித்தான் உறங்கினேன்
காலையில் வேலைக்கு வர மனமே இல்லை அவ்வளவு தூக்க மயக்கம்
நான் அன்று ஒரு பதிவு போட்டேனே நினைவிருக்கா..?
உருப்படாத நண்பன் நிலை என்று
அப்படித்தான் இன்று உள்ளது கொட்டாவி அதிகமாக வருகிறது ஹா ஹா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ராகவா! உன் உடலைப்பார் என்று பல முறை சொன்னீர்கள்!நண்பன் wrote:ரொம்ப மகிழ்ச்சி ராகவன் உங்களுடன் இருந்து டாப் 10 எல்லாம் இட்டஅனுராகவன் wrote:இப்போதுதான் எழுந்தேன்! நல்ல தூக்கம்...நலம் அண்ணா...இனி எப்போது போல வேகமின்றி பதிவுகளில் படித்து ,ஊக்கமும் உற்சாகமும் மற்றவருக்கு கொடுக்க உள்ளேன்..நண்பன் wrote:நல்ல சுகம் ராகவன் நீங்கள் எப்படி உடலும் உள்ளமும் நலம்தானே?அனுராகவன் wrote:காலை வணக்கம் அண்ணா..நலமா?நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம் அனைவரும் நலம்தானே?
உடலும் மனமும் சுகம்தானே!
நிஷா,நண்பன் போல நானும் ஆழ்ந்து,தொலைநோக்கு பார்வையில் எதையும் பார்க்க கற்றுக்கொண்டதை செயல்படுத்துவேன்...
என்றும் சேனையோடு இனிதே பயணிப்போம்.
பிறகு சிறிய வேலைகள் முடிந்த பிறகு இன்னும் லேட்டாகித்தான் உறங்கினேன்
காலையில் வேலைக்கு வர மனமே இல்லை அவ்வளவு தூக்க மயக்கம்
நான் அன்று ஒரு பதிவு போட்டேனே நினைவிருக்கா..?
உருப்படாத நண்பன் நிலை என்று
அப்படித்தான் இன்று உள்ளது கொட்டாவி அதிகமாக வருகிறது ஹா ஹா
ஆனாலும் என் கூட இருந்து என் வெற்றியில் உங்களுக்கும் பங்குண்டு என் சகோ!
நான் தான் சாதிக்க பதிவுகள் இட்டேன்! என் கூட இரு உள்ளங்கள் என்னே! இன்னும் கொஞ்சம் போ! இதோ உன் எல்லை! என்று தோல்மேல் தட்டி கொடுத்து நீங்களும் என்னோடு இருந்தீர்கள்..
நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன் ..சேனையில் முன்னேற்றம் உன்போன்ற உள்ளங்களால்தான்..
அதற்கு உன் உடலும் ,மனமும் சுகத்தோடு இருக்கனும்..
நான் இறைவனை பிராத்திக்கிறேன் இன்றோடு என் அண்ணனின் தலைவலி போக இனி ஒருபோதும் வராமால் இருக்க அந்த வரத்தை நல்குவாயாகா!!
நிஷா அக்காவே! என்னவென்று சொல்ல தமையனுக்கு பக்கபலமாக உடலைப்பார்ப்பார்! நாளை பார்க்கலாம் என்று என் எத்துனை அன்பு என் அக்கா! உங்கள் உள்ளம் தெய்வம் வாழும் கோவில்..
நீங்கள் உறங்காமல் அன்று நண்பன் அண்ணா தூங்கியபோது தான் ஒருவர் சேனையின் வளர்ச்சிக்கு வித்திடும் பாங்கு அருமை...
உங்கள் தேகமும்,மனமும் என்று ஆரோக்கயதோடு இருக்க பிராத்த்னை செய்கிறேன்..
மிகவும் நன்றி இரு உள்ளங்களுக்கும்....அனுராகவன் உயிருள்ளவரை மறக்கமாட்டேன்...
நன்றி என் குடும்ப சொந்தங்களே! வாழ்க நீங்கள்! வளர்க நம் சேனை! சாதிக்க வேண்டும் என் நண்பர்களே!
வாருங்கள் வாழ்த்துவோம்!! என் அன்பு உள்ளங்களையும் சேர்த்து...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனுராகவன் wrote:ராகவா! உன் உடலைப்பார் என்று பல முறை சொன்னீர்கள்!நண்பன் wrote:ரொம்ப மகிழ்ச்சி ராகவன் உங்களுடன் இருந்து டாப் 10 எல்லாம் இட்டஅனுராகவன் wrote:இப்போதுதான் எழுந்தேன்! நல்ல தூக்கம்...நலம் அண்ணா...இனி எப்போது போல வேகமின்றி பதிவுகளில் படித்து ,ஊக்கமும் உற்சாகமும் மற்றவருக்கு கொடுக்க உள்ளேன்..நண்பன் wrote:நல்ல சுகம் ராகவன் நீங்கள் எப்படி உடலும் உள்ளமும் நலம்தானே?அனுராகவன் wrote:காலை வணக்கம் அண்ணா..நலமா?நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம் அனைவரும் நலம்தானே?
உடலும் மனமும் சுகம்தானே!
நிஷா,நண்பன் போல நானும் ஆழ்ந்து,தொலைநோக்கு பார்வையில் எதையும் பார்க்க கற்றுக்கொண்டதை செயல்படுத்துவேன்...
என்றும் சேனையோடு இனிதே பயணிப்போம்.
பிறகு சிறிய வேலைகள் முடிந்த பிறகு இன்னும் லேட்டாகித்தான் உறங்கினேன்
காலையில் வேலைக்கு வர மனமே இல்லை அவ்வளவு தூக்க மயக்கம்
நான் அன்று ஒரு பதிவு போட்டேனே நினைவிருக்கா..?
உருப்படாத நண்பன் நிலை என்று
அப்படித்தான் இன்று உள்ளது கொட்டாவி அதிகமாக வருகிறது ஹா ஹா
ஆனாலும் என் கூட இருந்து என் வெற்றியில் உங்களுக்கும் பங்குண்டு என் சகோ!
நான் தான் சாதிக்க பதிவுகள் இட்டேன்! என் கூட இரு உள்ளங்கள் என்னே! இன்னும் கொஞ்சம் போ! இதோ உன் எல்லை! என்று தோல்மேல் தட்டி கொடுத்து நீங்களும் என்னோடு இருந்தீர்கள்..
நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன் ..சேனையில் முன்னேற்றம் உன்போன்ற உள்ளங்களால்தான்..
அதற்கு உன் உடலும் ,மனமும் சுகத்தோடு இருக்கனும்..
நான் இறைவனை பிராத்திக்கிறேன் இன்றோடு என் அண்ணனின் தலைவலி போக இனி ஒருபோதும் வராமால் இருக்க அந்த வரத்தை நல்குவாயாகா!!
நிஷா அக்காவே! என்னவென்று சொல்ல தமையனுக்கு பக்கபலமாக உடலைப்பார்ப்பார்! நாளை பார்க்கலாம் என்று என் எத்துனை அன்பு என் அக்கா! உங்கள் உள்ளம் தெய்வம் வாழும் கோவில்..
நீங்கள் உறங்காமல் அன்று நண்பன் அண்ணா தூங்கியபோது தான் ஒருவர் சேனையின் வளர்ச்சிக்கு வித்திடும் பாங்கு அருமை...
உங்கள் தேகமும்,மனமும் என்று ஆரோக்கயதோடு இருக்க பிராத்த்னை செய்கிறேன்..
மிகவும் நன்றி இரு உள்ளங்களுக்கும்....அனுராகவன் உயிருள்ளவரை மறக்கமாட்டேன்...
நன்றி என் குடும்ப சொந்தங்களே! வாழ்க நீங்கள்! வளர்க நம் சேனை! சாதிக்க வேண்டும் என் நண்பர்களே!
வாருங்கள் வாழ்த்துவோம்!! என் அன்பு உள்ளங்களையும் சேர்த்து...
உண்மையில் நீங்கள் நிஷா அக்கா பற்றி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மைதான் எனக்குத்தான் ஏச்சி பேச்சி எல்லாம் சும்மா இருந்த பிள்ளையை நான்தான் தூண்டி விட்டேன் என்று..!
அப்றம் அவரே உணர்ந்து கொண்டார் சாதனைப் பதிவுளை நான் எதற்கு மேலே கொண்டு வந்தேன் இப்போ பாவம் ராகவன் தூங்காமல் பதிவுகளிட்டுக்கொண்டிருக்கிறான் நானும் தூங்காமல் ராகவனுக்கு உதவியாக இருக்கிறேன் என்று என்னுடன் சொல்லிக்கொண்டிருந்தார்கள் உண்மையில் உங்கள் உடல் ஆரோக்கியம் பற்றி மிகவும் கவலைப் பட்டார்கள் ராகவன்..
இது போன்ற அன்பு உள்ளங்களுடன் நாம் பயணிக்கிறோம் என்று எண்ணும் போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது அடுத்தவன் எப்போது விழுவான் நாம் முன்னேறாலாம் என்று நினைக்கும் மதிர்களுக்கு மத்தியில் அடுத்தவர்களின் வெற்றியில் சந்தோசம் அடையும் உள்ளங்கள் மிகவும் குறைவே
ராகவா உங்களுக்கும் நிஷா அக்காவிற்கும் எனது உள்ளம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுக்களும்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கு நண்பனை ! நிஷா சொல்லும் தும்பீ! மிகவும் பிடிக்கும்.. என்னை தம்பி என்பார்..அதற்கு பலர் எனையா என்பார்கள் வேடிக்கை!!
உங்கள் சேட்டைகள்..அவை காணும் போது என் அண்ணன்,அக்கா கூட இப்படி செய்தது இல்லையெ! என்று தோன்றும்..
அந்த ஏக்கமும் எனக்கு இப்போது துளிக்கூட இல்லை..
அனைவரும் ஒரே குட்டையில் இருக்கும் ஊறிய மட்டைகள் என்று..
நாம் பலர் தங்கள் சில நிமிட அமைதிக்காக சேனைக்கு தலைக்காட்டுவார்கள்,..
அவர்களுக்கு ஆறுதலும்,அன்பும் மட்டுமே நாம் செய்யும் உதவி..
ஆதலால் நான் மிகவும் பல சொந்தங்களில் வாழும் பாக்கியம் அடைந்தேன்..
இறைவா! எத்தனை கோடி தமிழர்கள் இப்படி அன்புக்காக ஏங்குகிறார்கள் அவர்களையும் இங்கு சேர்ப்பாயாக!
நன்றி நிஷா,நண்பன் மீண்டும் ஒரு முறை....
நாம் பலர் அல்ல..உள்ளத்தால் ஒருவரே!
உங்கள் சேட்டைகள்..அவை காணும் போது என் அண்ணன்,அக்கா கூட இப்படி செய்தது இல்லையெ! என்று தோன்றும்..
அந்த ஏக்கமும் எனக்கு இப்போது துளிக்கூட இல்லை..
அனைவரும் ஒரே குட்டையில் இருக்கும் ஊறிய மட்டைகள் என்று..
நாம் பலர் தங்கள் சில நிமிட அமைதிக்காக சேனைக்கு தலைக்காட்டுவார்கள்,..
அவர்களுக்கு ஆறுதலும்,அன்பும் மட்டுமே நாம் செய்யும் உதவி..
ஆதலால் நான் மிகவும் பல சொந்தங்களில் வாழும் பாக்கியம் அடைந்தேன்..
இறைவா! எத்தனை கோடி தமிழர்கள் இப்படி அன்புக்காக ஏங்குகிறார்கள் அவர்களையும் இங்கு சேர்ப்பாயாக!
நன்றி நிஷா,நண்பன் மீண்டும் ஒரு முறை....
நாம் பலர் அல்ல..உள்ளத்தால் ஒருவரே!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நாம் பலர் தங்கள் சில நிமிட அமைதிக்காக சேனைக்கு தலைக்காட்டுவார்கள்,..அனுராகவன் wrote:எனக்கு நண்பனை ! நிஷா சொல்லும் தும்பீ! மிகவும் பிடிக்கும்.. என்னை தம்பி என்பார்..அதற்கு பலர் எனையா என்பார்கள் வேடிக்கை!!
உங்கள் சேட்டைகள்..அவை காணும் போது என் அண்ணன்,அக்கா கூட இப்படி செய்தது இல்லையெ! என்று தோன்றும்..
அந்த ஏக்கமும் எனக்கு இப்போது துளிக்கூட இல்லை..
அனைவரும் ஒரே குட்டையில் இருக்கும் ஊறிய மட்டைகள் என்று..
நாம் பலர் தங்கள் சில நிமிட அமைதிக்காக சேனைக்கு தலைக்காட்டுவார்கள்,..
அவர்களுக்கு ஆறுதலும்,அன்பும் மட்டுமே நாம் செய்யும் உதவி..
ஆதலால் நான் மிகவும் பல சொந்தங்களில் வாழும் பாக்கியம் அடைந்தேன்..
இறைவா! எத்தனை கோடி தமிழர்கள் இப்படி அன்புக்காக ஏங்குகிறார்கள் அவர்களையும் இங்கு சேர்ப்பாயாக!
நன்றி நிஷா,நண்பன் மீண்டும் ஒரு முறை....
நாம் பலர் அல்ல..உள்ளத்தால் ஒருவரே!
அவர்களுக்கு ஆறுதலும்,அன்பும் மட்டுமே நாம் செய்யும் உதவி..
ஆதலால் நான் மிகவும் பல சொந்தங்களில் வாழும் பாக்கியம் அடைந்தேன்..
இறைவா! எத்தனை கோடி தமிழர்கள் இப்படி அன்புக்காக ஏங்குகிறார்கள் அவர்களையும் இங்கு சேர்ப்பாயாக!
எவ்வளவு அழகாக சொல்லியுள்ளீர்கள் ராகவன் மிக்க மகிழ்ச்சி
என்றும் ஆனந்தமாய் வாழ்வோம் வாழ வைப்போம்
நன்றியுள்ள நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பிலுள்ள ராம் அண்ணா..
நிஷா அக்கா....
நண்பன் அண்ணா...
மற்றும் சேனையில் இணைய துடிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய அன்பான மதிய வணக்கம்...எங்கள் ஊர் நேரப்படி...
நிஷா அக்கா....
நண்பன் அண்ணா...
மற்றும் சேனையில் இணைய துடிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய அன்பான மதிய வணக்கம்...எங்கள் ஊர் நேரப்படி...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியே உங்களுக்கும் மதிய வணக்கம்அனுராகவன் wrote:இணைப்பிலுள்ள ராம் அண்ணா..
நிஷா அக்கா....
நண்பன் அண்ணா...
மற்றும் சேனையில் இணைய துடிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய அன்பான மதிய வணக்கம்...எங்கள் ஊர் நேரப்படி...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அண்ணா..நீங்க எதையும் திண்ண கூடாது..எனக்கு மட்டும்தான்..நண்பன் wrote:அப்படியே உங்களுக்கும் மதிய வணக்கம்அனுராகவன் wrote:இணைப்பிலுள்ள ராம் அண்ணா..
நிஷா அக்கா....
நண்பன் அண்ணா...
மற்றும் சேனையில் இணைய துடிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய அன்பான மதிய வணக்கம்...எங்கள் ஊர் நேரப்படி...
நீங்க இரவுதான் உண்ணனும்...சரியா...இப்ப கடவுளை நினை..உணவினை மற...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
சாரிப்பா உங்களுடன் மகிழ்சச்யில் இருந்த போது என்னை நானே மறந்து போனேன் வெரி சாரி நான் நோன்பு மறதிக்கு தண்டனை இல்லை யே படைத்தவன் பெரியவன் ^*அனுராகவன் wrote:அண்ணா..நீங்க எதையும் திண்ண கூடாது..எனக்கு மட்டும்தான்..நண்பன் wrote:அப்படியே உங்களுக்கும் மதிய வணக்கம்அனுராகவன் wrote:இணைப்பிலுள்ள ராம் அண்ணா..
நிஷா அக்கா....
நண்பன் அண்ணா...
மற்றும் சேனையில் இணைய துடிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய அன்பான மதிய வணக்கம்...எங்கள் ஊர் நேரப்படி...
நீங்க இரவுதான் உண்ணனும்...சரியா...இப்ப கடவுளை நினை..உணவினை மற...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் வணக்கம்!
நலமாக இருப்பதும், மகிழ்ச்சியாக் இருப்பதும் பதிவுகளில் தெரிகின்றது! மகிழ்ச்சி, தொடருங்கள்.
தும்பீ! இன்று உங்கள் கண்காணிப்பு சேனைக்கு முழுமையாக அவசியம் என தோன்றுகின்றது. நான் ஹோட்டல் கிளம்புகின்றேன். நீங்கள் தான் கவனிக்கணும். சேனையின் வளர்ச்சி எவர் கண்களையோ உறுத்துகின்றது என நினைக்கின்றேன்.
அவதானிபோடு கவனமாக இருங்கள். அவசியமில்லா பதிவுகள் வந்தால் பதிவிடுபவரை தடை செய்தாலும் தகும். பெயரை கவனியுங்கள். வேண்டுமென்றே செயல் படுதல் போல் உள்ளது.
நலமாக இருப்பதும், மகிழ்ச்சியாக் இருப்பதும் பதிவுகளில் தெரிகின்றது! மகிழ்ச்சி, தொடருங்கள்.
தும்பீ! இன்று உங்கள் கண்காணிப்பு சேனைக்கு முழுமையாக அவசியம் என தோன்றுகின்றது. நான் ஹோட்டல் கிளம்புகின்றேன். நீங்கள் தான் கவனிக்கணும். சேனையின் வளர்ச்சி எவர் கண்களையோ உறுத்துகின்றது என நினைக்கின்றேன்.
அவதானிபோடு கவனமாக இருங்கள். அவசியமில்லா பதிவுகள் வந்தால் பதிவிடுபவரை தடை செய்தாலும் தகும். பெயரை கவனியுங்கள். வேண்டுமென்றே செயல் படுதல் போல் உள்ளது.
Last edited by Nisha on Sun 13 Jul 2014 - 11:25; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நன்றி புரிதலுக்கு...நண்பன் wrote:சாரிப்பா உங்களுடன் மகிழ்சச்யில் இருந்த போது என்னை நானே மறந்து போனேன் வெரி சாரி நான் நோன்பு மறதிக்கு தண்டனை இல்லை யே படைத்தவன் பெரியவன் ^*அனுராகவன் wrote:அண்ணா..நீங்க எதையும் திண்ண கூடாது..எனக்கு மட்டும்தான்..நண்பன் wrote:அப்படியே உங்களுக்கும் மதிய வணக்கம்அனுராகவன் wrote:இணைப்பிலுள்ள ராம் அண்ணா..
நிஷா அக்கா....
நண்பன் அண்ணா...
மற்றும் சேனையில் இணைய துடிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய அன்பான மதிய வணக்கம்...எங்கள் ஊர் நேரப்படி...
நீங்க இரவுதான் உண்ணனும்...சரியா...இப்ப கடவுளை நினை..உணவினை மற...
நட்புடன் பயணிப்போம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் பாயிஸ் அண்ணா நலமா?
வேலைகள் எப்படி போகுது..
வேலைகள் எப்படி போகுது..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
24 மணி நேரக் கவனிப்பு நடந்து கொண்டிருக்கிறத ராகவன் ஒரு பக்கம் மறு பக்கம் இன்னொரு பக்கம் நீங்கள் நமது சேனை உறுப்பினர் அனைவரும் சேனை வளர்ச்சிக்கு தொண்டு செய்து கொண்டிருக்கும் போது எந்த விசக்கிருமிகளும் உள்ளே நுளைய முடியாது தைரியமாக சென்று வாருங்கள் அக்கா கவனிக்கிறோம்..Nisha wrote:அனைவருக்கும் வணக்கம்!
நலமாக இருப்பதும், மகிழ்ச்சியாக் இருப்பதும் பதிவுகளில் தெரிகின்றது! மகிழ்ச்சி, தொடருங்கள்.
தும்பீ! இன்று உங்கள் கண்காணிப்பு சேனைக்கு முழுமையாக அவசியம் என தோன்றுகின்றது. நான் ஹோட்டல் கிளம்புகின்றேன். நீங்கள் தான் கவனிக்கணும். சேனையின் வளர்ச்சி எவர் கண்களையோ உறுத்துகின்றது என நினைக்கின்றேன்.
அவதானிபோடு கவனமாக இருங்கள். அவசியமில்லா பதிவுகள் வந்தால் பதிவிடுபவரை தடை செய்தாலும் தகும். பெயரை கவனியுங்கள். வேண்டுமென்றே செயல் படுதல் போல் உள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சென்று வாருங்கள் எங்கள் அக்கா...நாங்கள் இருக்கிறோம்...யாரும் வரவிடமாட்டோம்...நண்பன் wrote:24 மணி நேரக் கவனிப்பு நடந்து கொண்டிருக்கிறத ராகவன் ஒரு பக்கம் மறு பக்கம் இன்னொரு பக்கம் நீங்கள் நமது சேனை உறுப்பினர் அனைவரும் சேனை வளர்ச்சிக்கு தொண்டு செய்து கொண்டிருக்கும் போது எந்த விசக்கிருமிகளும் உள்ளே நுளைய முடியாது தைரியமாக சென்று வாருங்கள் அக்கா கவனிக்கிறோம்..Nisha wrote:அனைவருக்கும் வணக்கம்!
நலமாக இருப்பதும், மகிழ்ச்சியாக் இருப்பதும் பதிவுகளில் தெரிகின்றது! மகிழ்ச்சி, தொடருங்கள்.
தும்பீ! இன்று உங்கள் கண்காணிப்பு சேனைக்கு முழுமையாக அவசியம் என தோன்றுகின்றது. நான் ஹோட்டல் கிளம்புகின்றேன். நீங்கள் தான் கவனிக்கணும். சேனையின் வளர்ச்சி எவர் கண்களையோ உறுத்துகின்றது என நினைக்கின்றேன்.
அவதானிபோடு கவனமாக இருங்கள். அவசியமில்லா பதிவுகள் வந்தால் பதிவிடுபவரை தடை செய்தாலும் தகும். பெயரை கவனியுங்கள். வேண்டுமென்றே செயல் படுதல் போல் உள்ளது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
ஹா ஹா #) #)அனுராகவன் wrote:சென்று வாருங்கள் எங்கள் அக்கா...நாங்கள் இருக்கிறோம்...யாரும் வரவிடமாட்டோம்...நண்பன் wrote:24 மணி நேரக் கவனிப்பு நடந்து கொண்டிருக்கிறத ராகவன் ஒரு பக்கம் மறு பக்கம் இன்னொரு பக்கம் நீங்கள் நமது சேனை உறுப்பினர் அனைவரும் சேனை வளர்ச்சிக்கு தொண்டு செய்து கொண்டிருக்கும் போது எந்த விசக்கிருமிகளும் உள்ளே நுளைய முடியாது தைரியமாக சென்று வாருங்கள் அக்கா கவனிக்கிறோம்..Nisha wrote:அனைவருக்கும் வணக்கம்!
நலமாக இருப்பதும், மகிழ்ச்சியாக் இருப்பதும் பதிவுகளில் தெரிகின்றது! மகிழ்ச்சி, தொடருங்கள்.
தும்பீ! இன்று உங்கள் கண்காணிப்பு சேனைக்கு முழுமையாக அவசியம் என தோன்றுகின்றது. நான் ஹோட்டல் கிளம்புகின்றேன். நீங்கள் தான் கவனிக்கணும். சேனையின் வளர்ச்சி எவர் கண்களையோ உறுத்துகின்றது என நினைக்கின்றேன்.
அவதானிபோடு கவனமாக இருங்கள். அவசியமில்லா பதிவுகள் வந்தால் பதிவிடுபவரை தடை செய்தாலும் தகும். பெயரை கவனியுங்கள். வேண்டுமென்றே செயல் படுதல் போல் உள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாஹா!
பெரிய படையே கிளம்பிட்டிங்க் போல! ராகவா உங்க தனி மடலுக்கு நன்றி . ஹோட்டலில் நின்றதால் பதில் போடவில்லை... கோபம் வேண்டாம்.
பெரிய படையே கிளம்பிட்டிங்க் போல! ராகவா உங்க தனி மடலுக்கு நன்றி . ஹோட்டலில் நின்றதால் பதில் போடவில்லை... கோபம் வேண்டாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நன்றி அக்கா....கோபம் இல்லை..Nisha wrote:ஹாஹா!
பெரிய படையே கிளம்பிட்டிங்க் போல! ராகவா உங்க தனி மடலுக்கு நன்றி . ஹோட்டலில் நின்றதால் பதில் போடவில்லை... கோபம் வேண்டாம்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
சரிப்பா! எனக்குமே எதுவும் புரியவில்லை. நான் உமக்கு எப்படி பதில் தருவதாம்.
அதுதான் பதில் தரவில்லை.
அதுதான் பதில் தரவில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சரி விடுங்கள்.....வேலையே பார்ப்போம்..Nisha wrote:சரிப்பா! எனக்குமே எதுவும் புரியவில்லை. நான் உமக்கு எப்படி பதில் தருவதாம்.
அதுதான் பதில் தரவில்லை.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அனுராகவன் wrote:ராகவா! உன் உடலைப்பார் என்று பல முறை சொன்னீர்கள்!நண்பன் wrote:ரொம்ப மகிழ்ச்சி ராகவன் உங்களுடன் இருந்து டாப் 10 எல்லாம் இட்டஅனுராகவன் wrote:இப்போதுதான் எழுந்தேன்! நல்ல தூக்கம்...நலம் அண்ணா...இனி எப்போது போல வேகமின்றி பதிவுகளில் படித்து ,ஊக்கமும் உற்சாகமும் மற்றவருக்கு கொடுக்க உள்ளேன்..நண்பன் wrote:நல்ல சுகம் ராகவன் நீங்கள் எப்படி உடலும் உள்ளமும் நலம்தானே?அனுராகவன் wrote:காலை வணக்கம் அண்ணா..நலமா?நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம் அனைவரும் நலம்தானே?
உடலும் மனமும் சுகம்தானே!
நிஷா,நண்பன் போல நானும் ஆழ்ந்து,தொலைநோக்கு பார்வையில் எதையும் பார்க்க கற்றுக்கொண்டதை செயல்படுத்துவேன்...
என்றும் சேனையோடு இனிதே பயணிப்போம்.
பிறகு சிறிய வேலைகள் முடிந்த பிறகு இன்னும் லேட்டாகித்தான் உறங்கினேன்
காலையில் வேலைக்கு வர மனமே இல்லை அவ்வளவு தூக்க மயக்கம்
நான் அன்று ஒரு பதிவு போட்டேனே நினைவிருக்கா..?
உருப்படாத நண்பன் நிலை என்று
அப்படித்தான் இன்று உள்ளது கொட்டாவி அதிகமாக வருகிறது ஹா ஹா
ஆனாலும் என் கூட இருந்து என் வெற்றியில் உங்களுக்கும் பங்குண்டு என் சகோ!
நான் தான் சாதிக்க பதிவுகள் இட்டேன்! என் கூட இரு உள்ளங்கள் என்னே! இன்னும் கொஞ்சம் போ! இதோ உன் எல்லை! என்று தோல்மேல் தட்டி கொடுத்து நீங்களும் என்னோடு இருந்தீர்கள்..
நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன் ..சேனையில் முன்னேற்றம் உன்போன்ற உள்ளங்களால்தான்..
அதற்கு உன் உடலும் ,மனமும் சுகத்தோடு இருக்கனும்..
நான் இறைவனை பிராத்திக்கிறேன் இன்றோடு என் அண்ணனின் தலைவலி போக இனி ஒருபோதும் வராமால் இருக்க அந்த வரத்தை நல்குவாயாகா!!
நிஷா அக்காவே! என்னவென்று சொல்ல தமையனுக்கு பக்கபலமாக உடலைப்பார்ப்பார்! நாளை பார்க்கலாம் என்று என் எத்துனை அன்பு என் அக்கா! உங்கள் உள்ளம் தெய்வம் வாழும் கோவில்..
நீங்கள் உறங்காமல் அன்று நண்பன் அண்ணா தூங்கியபோது தான் ஒருவர் சேனையின் வளர்ச்சிக்கு வித்திடும் பாங்கு அருமை...
உங்கள் தேகமும்,மனமும் என்று ஆரோக்கயதோடு இருக்க பிராத்த்னை செய்கிறேன்..
மிகவும் நன்றி இரு உள்ளங்களுக்கும்....அனுராகவன் உயிருள்ளவரை மறக்கமாட்டேன்...
நன்றி என் குடும்ப சொந்தங்களே! வாழ்க நீங்கள்! வளர்க நம் சேனை! சாதிக்க வேண்டும் என் நண்பர்களே!
வாருங்கள் வாழ்த்துவோம்!! என் அன்பு உள்ளங்களையும் சேர்த்து...
உண்மையில் நீங்கள் நிஷா அக்கா பற்றி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மைதான் எனக்குத்தான் ஏச்சி பேச்சி எல்லாம் சும்மா இருந்த பிள்ளையை நான்தான் தூண்டி விட்டேன் என்று..!
அப்றம் அவரே உணர்ந்து கொண்டார் சாதனைப் பதிவுளை நான் எதற்கு மேலே கொண்டு வந்தேன் இப்போ பாவம் ராகவன் தூங்காமல் பதிவுகளிட்டுக்கொண்டிருக்கிறான் நானும் தூங்காமல் ராகவனுக்கு உதவியாக இருக்கிறேன் என்று என்னுடன் சொல்லிக்கொண்டிருந்தார்கள் உண்மையில் உங்கள் உடல் ஆரோக்கியம் பற்றி மிகவும் கவலைப் பட்டார்கள் ராகவன்..
இது போன்ற அன்பு உள்ளங்களுடன் நாம் பயணிக்கிறோம் என்று எண்ணும் போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது அடுத்தவன் எப்போது விழுவான் நாம் முன்னேறாலாம் என்று நினைக்கும் மதிர்களுக்கு மத்தியில் அடுத்தவர்களின் வெற்றியில் சந்தோசம் அடையும் உள்ளங்கள் மிகவும் குறைவே
ராகவா உங்களுக்கும் நிஷா அக்காவிற்கும் எனது உள்ளம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுக்களும்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்..
அப்பாடி இன்னும் இடம் இருக்கா சாருங்களா?
சும்மா கிடந்த சங்கை ஊதிகெடுத்தானாம் ஆண்டி என்பது போல் எங்கேயோ கிடந்த திரியிஅ தூக்கி மேலே கொண்டு வந்து.. (_ (_ . ஐய்யோ ஐய்ய்ய்யோ நிஷா உனக்கு இது தேவையா நிஷா..? _*
நிஷா பெயரில் எத்த்னை பேர் வந்தாலும் இந்த தேவதை நிஷாவுக்கு நிகராகுமான்னு இரண்டு பேரும் எனக்காக ஒரு பாட்டு பாடுங்களேன் அப்பூ!
எப்படியோ நல்ல நல்ல நற்பதிவுகளை எங்கெங்ோ இருந்தெல்லாம் பொறுக்கி கொண்டு வந்து சேனையில் சேர்த்ததுக்கு ராகவருக்கு நன்றி. ஆனாலும் ரெம்ப கவனம்பா?
நீங்க இத்தனை பதிவு போட்டிங்க என நான் சொல்ல என் வீட்டுக்காரர் நீ எத்தனை பதிவு போட்டாய் என்றார்.. நான் 100 க்கு மேல தாண்ட முடியல்லை என்று சொல்ல.. நான் பதிவுகள் போட்டு உங்களுக்கு கடனாக தந்ததால் தான் அப்படியாச்சாம் என்கின்ரார்.. இது எப்படி இருக்கின்றது? i*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய இரவு வணக்கம் உறவுகளே நலமா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய இரவு வணக்கம் ராகவன் எப்படி உள்ளீர்கள்அனுராகவன் wrote:இனிய இரவு வணக்கம் உறவுகளே நலமா?
இணைந்திருக்கும் உறவுகள் அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் ராகவரே!
இன்னும் ஒரு மணி நேரம் அப்புறம் நானும் வந்து இணைகின்றேன். இன்றைக்கு பார்த்து வேலைகள் வந்துட்டே இருக்குது.
இன்னும் ஒரு மணி நேரம் அப்புறம் நானும் வந்து இணைகின்றேன். இன்றைக்கு பார்த்து வேலைகள் வந்துட்டே இருக்குது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 23 of 40 • 1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 23 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|