சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Khan11

என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

+16
கவிப்புயல் இனியவன்
Farsan S Muhammad
சுறா
பானுஷபானா
ansar hayath
Nisha
யாதுமானவள்
விஜய்
ஹனி
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
Atchaya
ஹம்னா
முனாஸ் சுலைமான்
நண்பன்
*சம்ஸ்
20 posters

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 8 Sep 2011 - 20:52

First topic message reminder :

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 P1012b
ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்

வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.

எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.

கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.

வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.




நட்புடன் சம்ஸ்.


Last edited by *சம்ஸ் on Mon 20 Apr 2015 - 11:24; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 20 Nov 2014 - 20:20

மனசு வலிக்கும் போது வார்தைகள் மருந்தாகிறது தட்டி கொடுக்கும் போது நண்பர்கள் தாயாகிறார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by ansar hayath Thu 20 Nov 2014 - 20:33

சூப்பர் சூப்பர் சூப்பர் :flower:அருமை அருமை அத்தனையும் அருமை தொடருங்கள் தல..!
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Thu 20 Nov 2014 - 20:35

*சம்ஸ் wrote:மனசு வலிக்கும் போது வார்தைகள் மருந்தாகிறது தட்டி கொடுக்கும் போது நண்பர்கள் தாயாகிறார்கள்.

ஏன் மனசு வலிக்கணும்!  கிட்டாதாயின் வெட்டென மற என  உங்களுக்கும் சேர்த்து தான் சொல்லி சென்றிருக்கின்றார்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 20 Nov 2014 - 20:56

Nisha wrote:
*சம்ஸ் wrote:மனசு வலிக்கும் போது வார்தைகள் மருந்தாகிறது தட்டி கொடுக்கும் போது நண்பர்கள் தாயாகிறார்கள்.

ஏன் மனசு வலிக்கணும்!  கிட்டாதாயின் வெட்டென மற என  உங்களுக்கும் சேர்த்து தான் சொல்லி சென்றிருக்கின்றார்கள்!

மனசுக்கு தெரியலயே நான் என்ன செய்வேன்?
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 22 Nov 2014 - 21:12

வானில் உலாவும் நிலவு 
தரையில் நடப்பதை கண்டு 
வியப்புடன் பார்த்தேன் 
அண்மையில் கண்டு 
ஆயுளை நீடிக்க 
ஆண்டவனை வேண்டினேன்!


பளிங்கித் தரையில் 
உருளும் முத்துகள் 
அவளின் பாதம் 
கம்மல் இட்ட காதில் 
மின்னியது இரண்டு வளையம்


மாதுளங்கனியை 
உடைத்தாப் போல் 
பல் வரிசை 
கிண்ணத்தில் சொட்டும் தேன்
அவளின் வார்த்தை 
வள்ளிக் கொடியில் 
பின்னியது போல் 
இடையை சுற்றிய சுடிதார்


மண்ணில் நடக்கும் 
மெழுகு சிலையை 
உருவமைத்த வல்லவனுக்கு 
வாழ்த்து சொல்வேன் 
ஆயுள் உள்ள வரை...
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Admin likes this post

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by சுறா Sat 22 Nov 2014 - 21:14

முன்பாதி இனிமை பிற்பாதி கசப்பு


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Sat 22 Nov 2014 - 21:16

நம்மாளு நாட்டுக்குப் போய் வந்ததிலிருந்து ரொம்பத்தான் ரசிக்கிறார்
அந்த வான் நிலவை ம்ம்
நடக்கட்டும் நடக்கட்டும்
அருமையாக உள்ளது
*_ *_ *_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by சுறா Sat 22 Nov 2014 - 21:19

நண்பன் wrote:நம்மாளு நாட்டுக்குப் போய் வந்ததிலிருந்து  ரொம்பத்தான் ரசிக்கிறார்
அந்த வான் நிலவை ம்ம்
நடக்கட்டும் நடக்கட்டும்
அருமையாக உள்ளது
*_ *_ *_

வான் நிலவை ரசிக்கிற வயசு தானே  :}


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Sat 22 Nov 2014 - 21:23

சுறா wrote:
நண்பன் wrote:நம்மாளு நாட்டுக்குப் போய் வந்ததிலிருந்து  ரொம்பத்தான் ரசிக்கிறார்
அந்த வான் நிலவை ம்ம்
நடக்கட்டும் நடக்கட்டும்
அருமையாக உள்ளது
*_ *_ *_

வான் நிலவை ரசிக்கிற வயசு தானே  :}

நல்லா ரசிக்கட்டும் !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sun 23 Nov 2014 - 5:44

சுறா wrote:முன்பாதி இனிமை பிற்பாதி கசப்பு
எந்த பாதி கசப்பு அண்ணா
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sun 23 Nov 2014 - 5:49

நண்பன் wrote:நம்மாளு நாட்டுக்குப் போய் வந்ததிலிருந்து  ரொம்பத்தான் ரசிக்கிறார்
அந்த வான் நிலவை ம்ம்
நடக்கட்டும் நடக்கட்டும்
அருமையாக உள்ளது
*_ *_ *_
இன்று மட்டுமல்ல என்றும் ரசிக்கிறேன் நண்பா அந்த வான் நிலவையும் நட்சத்திரங்களையும்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sun 23 Nov 2014 - 5:51

சுறா wrote:
நண்பன் wrote:நம்மாளு நாட்டுக்குப் போய் வந்ததிலிருந்து  ரொம்பத்தான் ரசிக்கிறார்
அந்த வான் நிலவை ம்ம்
நடக்கட்டும் நடக்கட்டும்
அருமையாக உள்ளது
*_ *_ *_

வான் நிலவை ரசிக்கிற வயசு தானே  :}

அண்ணா நக்கலாக சொன்னாலும் ரசிக்கும் வயசுதான்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Mon 24 Nov 2014 - 10:11

*சம்ஸ் wrote:வானில் உலாவும் நிலவு 
தரையில் நடப்பதை கண்டு 
வியப்புடன் பார்த்தேன் 
அண்மையில் கண்டு 
ஆயுளை நீடிக்க 
ஆண்டவனை வேண்டினேன்!


பளிங்கித் தரையில் 
உருளும் முத்துகள் 
அவளின் பாதம் 
கம்மல் இட்ட காதில் 
மின்னியது இரண்டு வளையம்


மாதுளங்கனியை 
உடைத்தாப் போல் 
பல் வரிசை 
கிண்ணத்தில் சொட்டும் தேன்
அவளின் வார்த்தை 
வள்ளிக் கொடியில் 
பின்னியது போல் 
இடையை சுற்றிய சுடிதார்


மண்ணில் நடக்கும் 
மெழுகு சிலையை 
உருவமைத்த வல்லவனுக்கு 
வாழ்த்து சொல்வேன் 
ஆயுள் உள்ள வரை...

கவிதை எழுதும் கவிஞனுக்கு வர்ணனைகளும் பொய்மையும் பின்னிப்பிணைந்து வரவேண்டுமாம்! ஆரம்பம் முதல் சம்ஸின் கவிதைகளை கவனித்திருக்கின்றேன்! மனதிலிருந்து இயல்பாய் ஊற்றெடுக்கும் உவமைகளும், உவமானங்களும் ஆச்சரியம் தருவதாயிருக்கும்.

மாதுளம் கனியின் முத்து போல் பல் வரிசை
கிண்ணத்தில் சொட்டும் தேனாய் வார்த்தை
வள்ளிக்கொடியில் பின்னிய சுடிதார் என அசத்தல் தான் சார்!

எழுதியதை மீண்டும் மீண்டும் பல முறை படித்து எழுத்துப்பிழை திருத்தி சந்தேகம் இருக்கும் வார்த்தைகளை அகராதியில் போய் தேடி பிழைகள் இல்லாமல் பதிவீர்கள் எனில் நீங்கள் மிக அருமையான கவிஞராய் வருவீர்கள் சம்ஸ்!

நனண , ர ற வேறுபாடு புரிந்து உங்கள் பதிவுகளில் காணப்படும் எழுத்துப்பிழைகளை மட்டும் களைந்தால் போலும்.

என் மனமார்ந்த பாராட்டுகள் சம்ஸ்! இன்னும் எழுதுங்கள்!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Mon 24 Nov 2014 - 10:17

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:நம்மாளு நாட்டுக்குப் போய் வந்ததிலிருந்து  ரொம்பத்தான் ரசிக்கிறார்
அந்த வான் நிலவை ம்ம்
நடக்கட்டும் நடக்கட்டும்
அருமையாக உள்ளது
*_ *_ *_
இன்று மட்டுமல்ல என்றும் ரசிக்கிறேன் நண்பா அந்த வான் நிலவையும் நட்சத்திரங்களையும்

எத்தனை நட்சத்திரங்கள் வந்தாலும்
அந்த வண்ண நிலவுக்கு ஈடாகுமா நண்பா
ம்ம் அசத்துங்கள்  *_ *_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Tue 25 Nov 2014 - 20:58

காற்றுமில்லை நூலுமில்லை
வானில் பறக்கிறேன் காற்றாடியாய்!

நீ
விழியில் மறைந்த நொடியிலிருந்து
நெஞ்சில் நிறைய சோகம் சுமந்து
சாலை ஓரமாய் சாய்ந்திருகிறேன். .

உன் வாசனை பட்டு உதிர்ந்த பூவும்
மறுபடியும் மலருமே!

பனிச்சாரல் கூட உன்மடிமீது
துயில் கொள்ள ஆசை கொள்ளுமே!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Tue 25 Nov 2014 - 21:05

காற்றும் இல்லாமல் நூலும் இல்லாமல்  வானில் பறக்கும் படியாய் சோகம் ஏனாம்? 

ஊரிலிருந்து வந்ததிலிருந்து சம்ஸ் சாருக்கு கவிதை  சோகமாயே  பிறக்கின்றது! 

கவிதை சூப்பர் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Wed 26 Nov 2014 - 7:48

*சம்ஸ் wrote:காற்றுமில்லை நூலுமில்லை
வானில் பறக்கிறேன் காற்றாடியாய்!

நீ
விழியில் மறைந்த  நொடியிலிருந்து
நெஞ்சில் நிறைய சோகம் சுமந்து
சாலை ஓரமாய் சாய்ந்திருகிறேன். .

உன் வாசனை பட்டு உதிர்ந்த பூவும்
மறுபடியும் மலருமே!

பனிச்சாரல் கூட உன்மடிமீது
துயில் கொள்ள ஆசை கொள்ளுமே!

அருமையாக உள்ளது
விழிதானே மறைந்தால்
மனது மறக்க வில்லையே
கவலை விடு நண்பா
காலம் உள்ளது எல்லாம் கனிந்து வரும் நாள் தொலைவில் இல்லை
மாறா அன்புடன் நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Wed 26 Nov 2014 - 11:44

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:காற்றுமில்லை நூலுமில்லை
வானில் பறக்கிறேன் காற்றாடியாய்!

நீ
விழியில் மறைந்த  நொடியிலிருந்து
நெஞ்சில் நிறைய சோகம் சுமந்து
சாலை ஓரமாய் சாய்ந்திருகிறேன். .

உன் வாசனை பட்டு உதிர்ந்த பூவும்
மறுபடியும் மலருமே!

பனிச்சாரல் கூட உன்மடிமீது
துயில் கொள்ள ஆசை கொள்ளுமே!

அருமையாக உள்ளது
விழிதானே மறைந்தால்
மனது மறக்க வில்லையே
கவலை விடு நண்பா
காலம் உள்ளது எல்லாம் கனிந்து வரும் நாள் தொலைவில் இல்லை
மாறா அன்புடன் நண்பன்.

அட பின்னூட்டம் சூப்பர் தும்பி சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Farsan S Muhammad Wed 26 Nov 2014 - 11:50

முத்து முத்தாய் கோர்த்த அத்தனை கவிமணிகளும் அருமை
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 26 Nov 2014 - 13:11

Nisha wrote:காற்றும் இல்லாமல் நூலும் இல்லாமல்  வானில் பறக்கும் படியாய் சோகம் ஏனாம்? 

ஊரிலிருந்து வந்ததிலிருந்து சம்ஸ் சாருக்கு கவிதை  சோகமாயே  பிறக்கின்றது! 

கவிதை சூப்பர் சார்!

வரிகளை ரசித்த மறுமொழியிட்ட உங்களுக்கு நன்றி
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 26 Nov 2014 - 13:39

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:காற்றுமில்லை நூலுமில்லை
வானில் பறக்கிறேன் காற்றாடியாய்!

நீ
விழியில் மறைந்த  நொடியிலிருந்து
நெஞ்சில் நிறைய சோகம் சுமந்து
சாலை ஓரமாய் சாய்ந்திருகிறேன். .

உன் வாசனை பட்டு உதிர்ந்த பூவும்
மறுபடியும் மலருமே!

பனிச்சாரல் கூட உன்மடிமீது
துயில் கொள்ள ஆசை கொள்ளுமே!

அருமையாக உள்ளது
விழிதானே மறைந்தால்
மனது மறக்க வில்லையே
கவலை விடு நண்பா
காலம் உள்ளது எல்லாம் கனிந்து வரும் நாள் தொலைவில் இல்லை
மாறா அன்புடன் நண்பன்.

வலிகளை வரிகளாக்கிய எனக்கு வார்தைகளை கொண்டு ஆறுதல் சொன்ன என் நண்பனுக்கு நன்றி.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 26 Nov 2014 - 13:40

Farsan S Muhammad wrote:முத்து முத்தாய் கோர்த்த அத்தனை கவிமணிகளும் அருமை

நன்றி பர்ஷான்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Wed 26 Nov 2014 - 18:31

Farsan S Muhammad wrote:முத்து முத்தாய் கோர்த்த அத்தனை கவிமணிகளும் அருமை
வரிகளை எண்ணினீர்களா பர்சான் சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 26 Nov 2014 - 20:28

தாய்மையாய் நீயிருக்க
தனியாக விட்டுவந்தேன்
தனித்துறங்கையிலே  
தவிக்குதடி என் உள்ளம்.

உடல் சோர்வில் உளவலியில்
ஒத்தையில நீ இருந்து
ஓரமாக முணுமுணுக்கும்
சத்தம் என்  உள்ளத்திலே
சித்தத்தை கலக்குதடி!

காலையில காகமது
சத்தமிட்டு கத்தையிலே
கடதாசி வருகுதெண்டு
காத்திருந்து ஓய்ந்துவிட்டேன்.

ஆசை மச்சான் அன்பு வைச்சே
பேசும் போது  நொந்து நின்றேன்!
கிழக்கு காற்று வந்து காதுக்குள்
சொல்கிறது!காகிதம்தான் வந்து
கண்துடைக்க போகுதாமாம்!
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Wed 26 Nov 2014 - 20:48

உன்னவளை எண்ணி நீ
வரைந்து விட்ட கவி வரிகள்
அத்தனையும் சொல்கிறது
உன் மனதின் வலியதனை

ஆசை மச்சான் அன்பு வைச்சே
பேசும் போது  நொந்து நின்றேன்!

கிராமத்து மண் வாசனை அப்படியே வீசுகிறது
இன்னும் எதிர்பார்க்கச் செய்து விட்டு
இடையில் நிறுத்து விட்டீர்கள்
இன்னும் தொடருங்கள்
அருமையாக உள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 3 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum