சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Khan11

என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

+16
கவிப்புயல் இனியவன்
Farsan S Muhammad
சுறா
பானுஷபானா
ansar hayath
Nisha
யாதுமானவள்
விஜய்
ஹனி
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
Atchaya
ஹம்னா
முனாஸ் சுலைமான்
நண்பன்
*சம்ஸ்
20 posters

Page 4 of 15 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 15  Next

Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 8 Sep 2011 - 20:52

First topic message reminder :

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 P1012b
ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்

வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.

எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.

கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.

வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.




நட்புடன் சம்ஸ்.


Last edited by *சம்ஸ் on Mon 20 Apr 2015 - 11:24; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 27 Nov 2014 - 5:25

நண்பன் wrote:உன்னவளை எண்ணி நீ
வரைந்து விட்ட கவி வரிகள்
அத்தனையும் சொல்கிறது
உன் மனதின் வலியதனை

ஆசை மச்சான் அன்பு வைச்சே
பேசும் போது  நொந்து நின்றேன்!

கிராமத்து மண் வாசனை அப்படியே வீசுகிறது
இன்னும் எதிர்பார்க்கச் செய்து விட்டு
இடையில் நிறுத்து விட்டீர்கள்
இன்னும் தொடருங்கள்
அருமையாக உள்ளது
நன்றி நண்பா தங்களின்  அன்பான கருதிற்கு
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Thu 27 Nov 2014 - 14:09

*சம்ஸ் wrote:தாய்மையாய் நீயிருக்க
தனியாக விட்டுவந்தேன்
தனித்துறங்கையிலே  
தவிக்குதடி என் உள்ளம்.

உடல் சோர்வில் உளவலியில்  
ஒத்தையில நீ இருந்து
ஓரமாக முணுமுணுக்கும்
சத்தம் என்  உள்ளத்திலே
சித்தத்தை கலக்குதடி!

காலையில காகமது
சத்தமிட்டு கத்தையிலே
கடதாசி வருகுதெண்டு
காத்திருந்து ஓய்ந்துவிட்டேன்.

ஆசை மச்சான் அன்பு வைச்சே
பேசும் போது  நொந்து நின்றேன்!
கிழக்கு காற்று வந்து காதுக்குள்
சொல்கிறது!காகிதம்தான் வந்து
கண்துடைக்க போகுதாமாம்!

தாய்மையடைந்த மனைவியை விட்டு பிரிந்திருக்கும்  கணவனின் மனவெளிப்பாடு எதிர்பார்ப்பு ஏக்கத்தோடு  உணர்வு குவியலாய் கவிதை! இணையம்  தூரத்தினை அருக்மாயையாய் மாற்றிய பின்னும்  தூரமாய் தான் இருக்கின்றோம்!

காகம் கத்தினால் கடுதாசி வரும் எனவும், விருந்தினர் வருமெனவும்  எதிர்பார்ப்புடன் இருப்பது  பிரிந்திருக்கும் இருவருக்குமான உணர்வல்லவா?  நன்று!

கர்ப்பம்  தரித்த மகவை தாங்கும் நாட்களில் பெண் மனது கணவனின் அன்பையும், அருகாமையையும், பாதுகாப்பையும் மட்டும் தேடுமாம்,. சுற்றிவர ஆயிரம் உறவிருந்தாலும் , பணம் கொட்டி கிடந்தாலும்  கணவன் அருகில் இருப்பது போல் வராதென்பர்.

தங்கள் மனைவியின்  பிரசவ நேரத்தில் அவள் கூட இருக்கும் கணவன் அவளை கடிந்து கொள்ளவும் தயங்குவான். இயன்ற வரை அந்த சூழலில் அவர்களுடன் இருக்க முயற்சி செய்யுங்கள்.

உங்கள் ஆசை, எதிர்பார்ப்புக்கேற்ப பெண் குழந்தை பிறக்கும்!  கவலை வேண்டாம்!இறைவன் துணை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 27 Nov 2014 - 20:15

Nisha wrote:
*சம்ஸ் wrote:தாய்மையாய் நீயிருக்க
தனியாக விட்டுவந்தேன்
தனித்துறங்கையிலே  
தவிக்குதடி என் உள்ளம்.

உடல் சோர்வில் உளவலியில்  
ஒத்தையில நீ இருந்து
ஓரமாக முணுமுணுக்கும்
சத்தம் என்  உள்ளத்திலே
சித்தத்தை கலக்குதடி!

காலையில காகமது
சத்தமிட்டு கத்தையிலே
கடதாசி வருகுதெண்டு
காத்திருந்து ஓய்ந்துவிட்டேன்.

ஆசை மச்சான் அன்பு வைச்சே
பேசும் போது  நொந்து நின்றேன்!
கிழக்கு காற்று வந்து காதுக்குள்
சொல்கிறது!காகிதம்தான் வந்து
கண்துடைக்க போகுதாமாம்!

தாய்மையடைந்த மனைவியை விட்டு பிரிந்திருக்கும்  கணவனின் மனவெளிப்பாடு எதிர்பார்ப்பு ஏக்கத்தோடு  உணர்வு குவியலாய் கவிதை! இணையம்  தூரத்தினை அருகாமையாய் மாற்றிய பின்னும்  தூரமாய் தான் இருக்கின்றோம்!

காகம் கத்தினால் கடுதாசி வரும் எனவும், விருந்தினர் வருமெனவும்  எதிர்பார்ப்புடன் இருப்பது  பிரிந்திருக்கும் இருவருக்குமான உணர்வல்லவா?  நன்று!

கர்ப்பம்  தரித்த மகவை தாங்கும் நாட்களில் பெண் மனது கணவனின் அன்பையும், அருகாமையையும், பாதுகாப்பையும் மட்டும் தேடுமாம்,. சுற்றிவர ஆயிரம் உறவிருந்தாலும் , பணம் கொட்டி கிடந்தாலும்  கணவன் அருகில் இருப்பது போல் வராதென்பர்.

தங்கள் மனைவியின்  பிரசவ நேரத்தில் அவள் கூட இருக்கும் கணவன் அவளை கடிந்து கொள்ளவும் தயங்குவான். இயன்ற வரை அந்த சூழலில் அவர்களுடன் இருக்க முயற்சி செய்யுங்கள்.

உங்கள் ஆசை, எதிர்பார்ப்புக்கேற்ப பெண் குழந்தை பிறக்கும்!  கவலை வேண்டாம்!இறைவன் துணை!

ஆறுதலாக அருமையான பதிலில் நெகிழ்ந்தது என் உள்ளம். 

நன்றி நிஷா.

இன்ஷா அல்லாஹ் அனைத்திற்கும் போதுமானவன்!
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 3 Dec 2014 - 22:11

பிரியமானவளே!
உன் அழகைப் 
பார்ப்பதற்கு பொறாமை கொண்டு
வானத்து விண்மீன்கள்
விடிவதற்கு முன் 
தற்கொலை செய்கின்றன.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Fri 5 Dec 2014 - 14:26

சூரியகதிர்கள் சுட்டெரித்து விடும் என பயந்து தான் விண்மீன்கள் ஓடி ஒளிந்து கொள்கின்றதோ  என நான் நினைத்தேன். 

பிரியமானவளில் அழகைகண்டு விண்மீன்களும் ஓடி ஒளியுமா? கற்பனை சூப்பர்.. கவிதையும்சுப்பர் சம்ஸ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Fri 19 Dec 2014 - 20:53

உன் நினைவில்  விடியல் என்றெண்னி 
நள்ளிரவில் விழிக்கின்றேன்! 

ஜன்னல் வழியாக
நுழையும் பனிச்சாரல் 
மேனியில் தடவிச் செல்லும் போது
உன் கார் மேககூந்தல் என் மேனியில் தழுவும் 
நினைவில் விழிகள் மூடி  தவிக்கின்றேன்! 
 
மூடு பனிக்குள் புதைந்த பூவாய்
புன்னகையால் ஜாலம் செய்கிறாய்!
மனதை மயக்கும் தேனான பேச்சில்
நேரில் வந்து வசியம் செய்கிறாய்!

பால் கிணற்றில் குளித்த நிலவைபோலே
கனவில் வந்து கவர்ச்சி காட்டுகிறாய்!
வெண்மொழுகில் செதுக்கிய சிலையாய்
இதழசைவில் காவியம் செய்கிறாய்!

உன் நினைவில்  விடியல் என்றெண்னி 
நள்ளிரவில் விழிக்கின்றேன்!
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Fri 19 Dec 2014 - 21:02

விடியல் என நள்ளிரவில் எழுந்து கனவு காண்பதை கவிதையாய் வடிக்கின்றீர்களா சார்!

ம்ம்  நடத்துங்க சார்!

கவிதையும் வரிகளும்  சூப்பர் சார். கார்மேகக்கூந்தல், மூடுபனி, பால் கிணற்றில் உதித்த நிலவு என அசத்தலான் கற்பனை. 

கவிதைக்குள் ஒளிந்திருக்கும் உவமைகளுக்காக என் பாராட்டுகள். 

நன்று தொடருங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Fri 19 Dec 2014 - 21:20

கவிதை எழுத கற்பனை முக்கியம் அல்லவா?

வரிகள் அனைத்தும் நிஜத்தின் நிழல் நிமிடத்தின் உண்மைகள் வரிகளையும் என்னையும் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நேசமுடன் ஹாசிம் Fri 19 Dec 2014 - 21:23

*சம்ஸ் wrote:உன் நினைவில்  விடியல் என்றெண்னி 
நள்ளிரவில் விழிக்கின்றேன்! 

ஜன்னல் வழியாக
நுழையும் பனிச்சாரல் 
மேனியில் தடவிச் செல்லும் போது
உன் கார் மேககூந்தல் என் மேனியில் தழுவும் 
நினைவில் விழிகள் மூடி  தவிக்கின்றேன்! 
 
மூடு பனிக்குள் புதைந்த பூவாய்
புன்னகையால் ஜாலம் செய்கிறாய்!
மனதை மயக்கும் தேனான பேச்சில்
நேரில் வந்து வசியம் செய்கிறாய்!

பால் கிணற்றில் குளித்த நிலவைபோலே
கனவில் வந்து கவர்ச்சி காட்டுகிறாய்!
வெண்மொழுகில் செதுக்கிய சிலையாய்
இதழசைவில் காவியம் செய்கிறாய்!

உன் நினைவில்  விடியல் என்றெண்னி 
நள்ளிரவில் விழிக்கின்றேன்!
உரித்து வைத்த வரிகள்  பாராட்டுகள் தொடருங்கள்


என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Fri 19 Dec 2014 - 21:31

வலிகள் சுமந்த வெளிநாட்டு வாழ்வு பாராட்டுக்கு நன்றி தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Dec 2014 - 6:27

சிதறல் ஓவொன்றும் சிறப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Tue 30 Dec 2014 - 23:01

ஞாபகம்  வருகிறது!


களியால் மெழுகிய என் வீட்டுச் 
சுவருடனான  திண்ணையும் 
ஓட்டைக் கூரையுடன் ஒழுகிவடியும்
என் படுக்கையறையும் இப்போதும்
எனக்கு ஞாபகம்  வருகிறது!

நடுவீட்டில் நிலையாய் நின்ற
பலகை அலுமாரியில் வடிந்த 
வேப்பெண்ணை  வாசமும்
கரப்பான் பூச்சிக்கு தெளித்த தூளின் 
வாசனையும் ஞாபகம் வருகிறதே!

வாடை காற்றில் கைக்குளிக்குள் 
பொத்தி காப்பாற்றிய விளக்கும்
வியர்வைக்கு வீசிய விசிறியும்
கதை சொல்லி சிரித்த என் தாத்தாவின் 
பொக்கு வாயும் ஞாபகம் வருதே!

குப்பைக் குவியலில் பிடுங்கி நட்ட
தக்காளிச் செடியும் விரட்டிப் பிடித்து 
முட்டைக்குஅடைத்த கோழியும்
அப்பா உறங்க ஆசையாய் மட்டையில்
கட்டிய படுக்கைத் தட்டும் ஞாபகம் வருதே!

கம்பிகள் கட்டி தட்டுகள் போட்டு
அடுக்கடுக்காய் மாடிகள் கட்டினாலும்
அன்று பெற்ற இன்பம் என்றும் மறவாத 
நினைவுகளாய் ஞாபகம் வருதே!
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Wed 31 Dec 2014 - 2:47

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதேயில் பத்தாம் வகுப்பில் காற்சட்டையில் தபாற் பெட்டி இருந்தது மறந்து போனதா? 


வாடைகாற்றுக்குக்கு பயந்து கையால் பொத்தி  அணைந்து விடாது  எரிய விடும் மண்ணென்னெய் குப்பி விளக்கும் சிமிலி விளக்கும்  நினைவில் இருக்கத்தான் செய்கின்றது. 

ஞாபகம் வருதேயை படிக்கும் போது  மீண்டும் அக்காலம் செல்ல மாட்டோமா என  ஏக்கம் வருகின்றது.

எத்தனை தான் பணம் பெருள் இருந்தாலும் ஓட்டைகுடிசையில் ஒழுகும் கூரைக்குள் கிடைத்த சந்தோஷம் இப்போது  மிஸ்சிங்க தான் சம்ஸ்!

கவிதை வரிகள்  அருமை. உங்கள் சிந்தனை விரியட்டும் கவிதைகள்  உதிக்கட்டும். தொடருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 Jan 2015 - 9:25

அருமை தொடருங்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Fri 2 Jan 2015 - 9:23

Nisha wrote:ஞாபகம் வருதே, ஞாபகம் வருதேயில் பத்தாம் வகுப்பில் காற்சட்டையில் தபாற் பெட்டி இருந்தது மறந்து போனதா? 


வாடைகாற்றுக்குக்கு பயந்து கையால் பொத்தி  அணைந்து விடாது  எரிய விடும் மண்ணென்னெய் குப்பி விளக்கும் சிமிலி விளக்கும்  நினைவில் இருக்கத்தான் செய்கின்றது. 

ஞாபகம் வருதேயை படிக்கும் போது  மீண்டும் அக்காலம் செல்ல மாட்டோமா என  ஏக்கம் வருகின்றது.

எத்தனை தான் பணம் பெருள் இருந்தாலும் ஓட்டைகுடிசையில் ஒழுகும் கூரைக்குள் கிடைத்த சந்தோஷம் இப்போது  மிஸ்சிங்க தான் சம்ஸ்!

கவிதை வரிகள்  அருமை. உங்கள் சிந்தனை விரியட்டும் கவிதைகள்  உதிக்கட்டும். தொடருங்கள்.

ஊக்குவிற்கும் வரிகளாக உங்களின் பின்னூட்டம்.என்னையும் என் சிந்தனையையும் இன்னும் இன்னும் வளர்க்க தூண்டுகோளாய் உள்ளது நன்றி நிஷா.(ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்குவிற்கும் ஆள் கூட தேக்கு விற்பான் -வாலி)
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Fri 2 Jan 2015 - 12:26

கே.இனியவன் wrote:அருமை தொடருங்கள் 

நன்றி அண்ணா முடிந்தவரை தொடர்கிறேன். சியர்ஸ்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 Jan 2015 - 18:52

*சம்ஸ் wrote:ஞாபகம்  வருகிறது!


களியால் மெழுகிய என் வீட்டுச் 
சுவருடனான  திண்ணையும் 
ஓட்டைக் கூரையுடன் ஒழுகிவடியும்
என் படுக்கையறையும் இப்போதும்
எனக்கு ஞாபகம்  வருகிறது!

நடுவீட்டில் நிலையாய் நின்ற
பலகை அலுமாரியில் வடிந்த 
வேப்பெண்ணை  வாசமும்
கரப்பான் பூச்சிக்கு தெளித்த தூளின் 
வாசனையும் ஞாபகம் வருகிறதே!

வாடை காற்றில் கைக்குளிக்குள் 
பொத்தி காப்பாற்றிய விளக்கும்
வியர்வைக்கு வீசிய விசிறியும்
கதை சொல்லி சிரித்த என் தாத்தாவின் 
பொக்கு வாயும் ஞாபகம் வருதே!

குப்பைக் குவியலில் பிடுங்கி நட்ட
தக்காளிச் செடியும் விரட்டிப் பிடித்து 
முட்டைக்குஅடைத்த கோழியும்
அப்பா உறங்க ஆசையாய் மட்டையில்
கட்டிய படுக்கைத் தட்டும் ஞாபகம் வருதே!

கம்பிகள் கட்டி தட்டுகள் போட்டு
அடுக்கடுக்காய் மாடிகள் கட்டினாலும்
அன்று பெற்ற இன்பம் என்றும் மறவாத 
நினைவுகளாய் ஞாபகம் வருதே!
ஞாபகம் வருதே அருமை தொடருங்கள்


என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sun 4 Jan 2015 - 20:46

நன்றி தோழரே!உங்களின் மறுமொழிக்கு.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty சினேகிதி நீயே!

Post by *சம்ஸ் Wed 28 Jan 2015 - 21:34

சினேகிதி நீயே!
சிரித்துப் பேசி சோகங்கள் தீர்த்தாய்!
சோகமும் மகிழ்வும் ஒன்றென பகிர்ந்தாய்
நல்லவை படியென நாளும் சொன்னாய்!
பொறுமையாய் இருந்து நட்பினை  ஜெயித்தாய் 
சுக நலன் அறிய குறுஞ்செய்தியிட்டாய்!
பதிலிடா பொழுதில் தவித்து நின்றாய்!
நட்புக்கு நீயே நிகராய் நின்றாய்!
என்றைக்கும் நீயே சினேகிதியானாய்!
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Wed 28 Jan 2015 - 21:37

*சம்ஸ் wrote:சினேகிதி நீயே!
சிரித்துப் பேசி சோகங்கள் தீர்த்தாய்!
சோகமும் மகிழ்வும் ஒன்றென பகிர்ந்தாய்
நல்லவை படியென நாளும் சொன்னாய்!
பொறுமையாய் இருந்து நட்பினை  ஜெயித்தாய் 
சுக நலன் அறிய குறுஞ்செய்தியிட்டாய்!
பதிலிடா பொழுதில் தவித்து நின்றாய்!
நட்புக்கு நீயே நிகராய் நின்றாய்!
என்றைக்கும் நீயே சினேகிதியானாய்!

அடடடடடா! 

யாருப்பா இந்த சினேகிதி! 

நட்பு என்றாலே சோகங்கள் தீர்ப்பதும் நல்லவை சொல்வதும் தானே! கவிதை நல்லா இருக்கு சார்! அதெல்லாம் சரி இந்த குறுஞ்செய்திக்கு பதிலிடாமல் தவிக்க விடுவது   தான் நட்புக்கு அழகோ சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 28 Jan 2015 - 21:48

Nisha wrote:
*சம்ஸ் wrote:சினேகிதி நீயே!
சிரித்துப் பேசி சோகங்கள் தீர்த்தாய்!
சோகமும் மகிழ்வும் ஒன்றென பகிர்ந்தாய்
நல்லவை படியென நாளும் சொன்னாய்!
பொறுமையாய் இருந்து நட்பினை  ஜெயித்தாய் 
சுக நலன் அறிய குறுஞ்செய்தியிட்டாய்!
பதிலிடா பொழுதில் தவித்து நின்றாய்!
நட்புக்கு நீயே நிகராய் நின்றாய்!
என்றைக்கும் நீயே சினேகிதியானாய்!

அடடடடடா! 

யாருப்பா இந்த சினேகிதி! 

நட்பு என்றாலே சோகங்கள் தீர்ப்பதும் நல்லவை சொல்வதும் தானே! கவிதை நல்லா இருக்கு சார்! அதெல்லாம் சரி இந்த குறுஞ்செய்திக்கு பதிலிடாமல் தவிக்க விடுவது   தான் நட்புக்கு அழகோ சார்?

உங்கள் கேள்விக்கு பதில் கவிதையில் இருக்கிறது மேடம். நட்பு என்றால் புரிதல் அவசியம் அது என் தோழியிடம்  அதிகம் உள்ளது என்று சொல்ல வந்தேன்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Wed 28 Jan 2015 - 21:55

ஓஹோ! புரிதல் ஒரு சைட்டில் மட்டும் தான் இருக்கும் என்பதும் உங்கள் கவிதையில்  தானே இருக்கின்றது.

பொறுமையாய் இருந்து நட்பினை ஜெயித்த அந்த சினேகிதி யாருப்பா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 28 Jan 2015 - 22:24

Nisha wrote:ஓஹோ! புரிதல் ஒரு சைட்டில் மட்டும் தான் இருக்கும் என்பதும் உங்கள் கவிதையில்  தானே இருக்கின்றது.

பொறுமையாய் இருந்து நட்பினை ஜெயித்த அந்த சினேகிதி யாருப்பா?

ம் கண்டிப்பாக சொல்கிறேன் உங்களிடம் 

எங்கே உங்க காதை கொடுங்க.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by rammalar Thu 29 Jan 2015 - 5:57

மகிழ்ச்சி மகிழ்ச்சி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23964
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Thu 29 Jan 2015 - 14:38

*சம்ஸ் wrote:
Nisha wrote:ஓஹோ! புரிதல் ஒரு சைட்டில் மட்டும் தான் இருக்கும் என்பதும் உங்கள் கவிதையில்  தானே இருக்கின்றது.

பொறுமையாய் இருந்து நட்பினை ஜெயித்த அந்த சினேகிதி யாருப்பா?

ம் கண்டிப்பாக சொல்கிறேன் உங்களிடம் 

எங்கே உங்க காதை கொடுங்க.

உங்களிடம் காதை கொடுத்திட்டு  காதில்லாமல் நான் எங்கே போவதாம்?

நீங்க சொன்னது எனக்கு   கேட்டிருச்சு  என்பதால்  என் காதை என்னிடமே பத்திரமாக வைத்திருக்கின்றேன். சம்ஸ்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 4 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 15 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum