சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேலி
by rammalar Today at 2:07 pm

» வாரம் ஒரு தேவாரம்
by rammalar Today at 1:51 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by rammalar Today at 1:50 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by rammalar Today at 1:49 pm

» திருநல்லூர் – பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில்
by rammalar Today at 1:48 pm

» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!
by rammalar Today at 9:57 am

» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27
by rammalar Today at 9:02 am

» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu Jul 25, 2024 9:32 pm

» இவன் யாரோ
by rammalar Thu Jul 25, 2024 9:17 pm

» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu Jul 25, 2024 4:39 pm

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu Jul 25, 2024 4:07 pm

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu Jul 25, 2024 4:05 pm

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu Jul 25, 2024 4:03 pm

» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu Jul 25, 2024 4:00 pm

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu Jul 25, 2024 3:56 pm

» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu Jul 25, 2024 2:15 pm

» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu Jul 25, 2024 2:09 pm

» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu Jul 25, 2024 8:54 am

» சினி துளிகள்
by rammalar Wed Jul 24, 2024 11:38 pm

» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed Jul 24, 2024 9:53 pm

» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed Jul 24, 2024 8:19 am

» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue Jul 23, 2024 10:50 pm

» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue Jul 23, 2024 10:48 pm

» சொல்லிட்டாங்க...
by rammalar Mon Jul 22, 2024 10:07 pm

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon Jul 22, 2024 9:53 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon Jul 22, 2024 9:32 pm

» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon Jul 22, 2024 4:39 pm

» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon Jul 22, 2024 4:30 pm

» இரக்க குணம் உள்ள திருடன்..!
by rammalar Mon Jul 22, 2024 4:26 pm

» மருத்துவ டிப்ஸ்
by rammalar Mon Jul 22, 2024 4:21 pm

» மரம் நட்ட மாமனிதர் - கவிதை
by rammalar Mon Jul 22, 2024 4:17 pm

» யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘போட்’ படத்தின் ப்ரோமா சாங்
by rammalar Mon Jul 22, 2024 2:20 pm

» ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’படத்தின் ரிலீஸ் தேதி அறிவுப்பு
by rammalar Mon Jul 22, 2024 2:17 pm

» தைராய்டு குணமாக வீட்டு வைத்தியம்:-
by rammalar Mon Jul 22, 2024 9:18 am

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Mon Jul 22, 2024 12:07 am

தமிழ்நாட்டில் கள்ளக் கடல் நிகழ்வு.. நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை Khan11

தமிழ்நாட்டில் கள்ளக் கடல் நிகழ்வு.. நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Go down

தமிழ்நாட்டில் கள்ளக் கடல் நிகழ்வு.. நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை Empty தமிழ்நாட்டில் கள்ளக் கடல் நிகழ்வு.. நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Post by rammalar Mon Jun 10, 2024 7:49 pm

தமிழ்நாட்டில் கள்ளக் கடல் நிகழ்வு.. நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை 1660403728-6233

--
தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் கள்ளக் கடல் நிகழ்வுக்கான 
எச்சரிக்கை என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை 
விடுத்துள்ளது.
 
கன்னியாகுமரி திருநெல்வேலி ராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய 
நான்கு மாவட்டங்களில் கள்ளக் கடல் நிகழ்வு நடைபெறும் என்றும் 
நாளை இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை தொடரும் 
எனவும் இந்திய கடல்சார் தகவல் மையம் சற்றுமுன் எச்சரிக்கை 
விடுத்துள்ளது.
 
‘கள்ளக்கடல்’ நிகழ்வு என்றால் எந்தவித அறிகுறிகளும் இன்றி 
திடீரென கடல் சீற்றம் அடைந்து சிறிது எதிர்பார்க்காத நேரத்தில் 
நடைபெறும் ஒரு  நிகழ்வு ஆகும். 


கேரளாவில் இதனை, ’கள்ளக்கடல்’ நிகழ்வு என அழைக்கும்
 நிலையில் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சில
 நேரங்களில் திடீரென  ‘கள்ளக்கடல்’ நிகழ்வு உருவாகுவது 
உண்டு.
 
கடந்த மே மாதம் கூட  கள்ளக்கடல் நிகழ்வு ஏற்பட 
வாய்ப்புள்ளதாக   கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை 
விடுத்து இருந்தது. அதேபோல் தற்போதும் கன்னியாகுமரி 
திருநெல்வேலி ராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய மாவட்ட 
கடலோரப் பகுதிகளில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக 
இருக்கும் என்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என 
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   
-
-வெப்துனியா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24900
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» நான்கு ஆண்டுகளாக சாப்பிடாத கடல் வாழ் உயிரினம், "ஐசோபோட்'
» இலங்கை இந்தியாவுக்கிடையில் தாழமுக்கம் கடல் கொந்தளிப்பு கொழும்பு யாழ் புத்தள மீனவருக்கு எச்சரிக்கை
» காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!
» கடல் நீ்ர் மட்டம் உயருவதால் உலகின் முக்கிய நகரங்கள் மூழ்கும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை
»  அழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum