Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
அமைச்சர் சிதம்பரம் நல்லவர்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அமைச்சர் சிதம்பரம் நல்லவர்
2 - ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எவ்வித தொடர்புமில்லை. அவர் எந்த தவறும் செய்யவில்லை. எதிர்கட்சிகள் கூறும் புகாரை ஏற்க முடியாது என்று மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் அப்போதைய நிதி துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் நேர்மையாக அனைத்து கடமைகளையும் செய்துள்ளார்.
அவர் எங்களுடன் பணியாற்றும் ஒரு சிறந்த மதிப்புள்ளவர் ஆவார். ராஜாவை இந்த விவகாரம் தொர்பாக சிதம்பரம் சந்திக்க வேயில்லை. நிதி அமைச்சகத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதை தொலை தொடர்பு துறையினர் கடந்த 2008ல் அனுப்பியிருக்கும் கடிதம் மூலம் தெரிய வருகிறது.
கொள்கையின்படி எல்லாம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இது அனைத்து விஷயங்களையும் சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட் டில் தாக்கல் செய்துள்ளது. மேலும் நிதி அமைச்சகம் தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. யாருக்கும் சாதகமாகவோ, யாருக்கும் அஞ்சியோ எவ்வித நடவடிக்கையிலும் சிதம்பரம் ஈடுபடவில்லை. அவர் மீது பொய்யான குற்றச்சாட்டை எதிர் கட்சிகள் வைக்கிறது.
இதனை நாங்களும், அரசும் நிராகரிக்கிறோம். இதன் மூலம் பார்லியை தேவையில்லாமல் ஸ்தம்பிக்க வைப்பது சரியல்ல. இந்த கூட்டத் தொடரில் பல முக்கிய மசோதாக் கள் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கிறது. இதற்குத் தான் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.
கடந்த வாரம் சிதம்பரம் மீது 2 ஜி ஸ்பெக்டரம் விவகாரம் தொடர்பாக அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. 2 ஜி ஸ்பெக்டரம் முறைகேட்டில் ஏற் பட்ட நஷ்டம் இவ்வளவு இருக்க முடி யாது என்று சொன்னவரும் கபில்சிபல் என்பது குறிப்பிடத்தக்கது.
கபில்சிபல் பேச்சுக்கு பா.ஜ. கடும் எதிர்ப்பு: கபில்சிபலின் இன்றைய பேட்டிக்கு பா.ஜ. செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். சிதம் பரத்தை காப்பாற்ற கபில்சிபல் முயற்சிக்கிறார். சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது 2 ஜி ஸ்பெக்டரம் ஊழல் நடத்திருக்கிறது. இதனால் மக்களின் பணத்தை காப்பாற்ற அவர் தவறி விட்டார். இதனால் இவர் பதவி யில் நீடிக்கும் தகுதி இல்லை என்றார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் அப்போதைய நிதி துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் நேர்மையாக அனைத்து கடமைகளையும் செய்துள்ளார்.
அவர் எங்களுடன் பணியாற்றும் ஒரு சிறந்த மதிப்புள்ளவர் ஆவார். ராஜாவை இந்த விவகாரம் தொர்பாக சிதம்பரம் சந்திக்க வேயில்லை. நிதி அமைச்சகத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதை தொலை தொடர்பு துறையினர் கடந்த 2008ல் அனுப்பியிருக்கும் கடிதம் மூலம் தெரிய வருகிறது.
கொள்கையின்படி எல்லாம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இது அனைத்து விஷயங்களையும் சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட் டில் தாக்கல் செய்துள்ளது. மேலும் நிதி அமைச்சகம் தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. யாருக்கும் சாதகமாகவோ, யாருக்கும் அஞ்சியோ எவ்வித நடவடிக்கையிலும் சிதம்பரம் ஈடுபடவில்லை. அவர் மீது பொய்யான குற்றச்சாட்டை எதிர் கட்சிகள் வைக்கிறது.
இதனை நாங்களும், அரசும் நிராகரிக்கிறோம். இதன் மூலம் பார்லியை தேவையில்லாமல் ஸ்தம்பிக்க வைப்பது சரியல்ல. இந்த கூட்டத் தொடரில் பல முக்கிய மசோதாக் கள் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கிறது. இதற்குத் தான் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.
கடந்த வாரம் சிதம்பரம் மீது 2 ஜி ஸ்பெக்டரம் விவகாரம் தொடர்பாக அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. 2 ஜி ஸ்பெக்டரம் முறைகேட்டில் ஏற் பட்ட நஷ்டம் இவ்வளவு இருக்க முடி யாது என்று சொன்னவரும் கபில்சிபல் என்பது குறிப்பிடத்தக்கது.
கபில்சிபல் பேச்சுக்கு பா.ஜ. கடும் எதிர்ப்பு: கபில்சிபலின் இன்றைய பேட்டிக்கு பா.ஜ. செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். சிதம் பரத்தை காப்பாற்ற கபில்சிபல் முயற்சிக்கிறார். சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது 2 ஜி ஸ்பெக்டரம் ஊழல் நடத்திருக்கிறது. இதனால் மக்களின் பணத்தை காப்பாற்ற அவர் தவறி விட்டார். இதனால் இவர் பதவி யில் நீடிக்கும் தகுதி இல்லை என்றார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அமைச்சர் சிதம்பரம் நல்லவர்
ப சிதம்பரம் ரொம்ம்மம்ம்ம்ப.. நல்லவர். ரொம்ம்ம்மம்ம்ம்ப "சினேக"மானவர் . இவர் பொய் தப்பு பண்ணுவாரா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அமைச்சர் சிதம்பரம் நல்லவர்
சிதம்பரம் நல்ல திறமைசாலி அரசியல் நுனுக்கம் தெரிந்த ஒரு தேர்ந்த அரசியல்வாதி ஆனால் நல்லவர் நீதிமான் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமான புகழச்சி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு
» அமைச்சர் சிதம்பரம் புயல் தாக்கிய பகுதிக்கு விஜயம்
» சுதந்திர தினத்தன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் துணிகர கொள்ளை
» சுதந்திர தினத்தன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் துணிகர கொள்ளை
» சிதம்பரம் கோயிலில் புதையலா?: 'சிதம்பரம் ரகசியம்தான்'-தீட்சிதர்
» அமைச்சர் சிதம்பரம் புயல் தாக்கிய பகுதிக்கு விஜயம்
» சுதந்திர தினத்தன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் துணிகர கொள்ளை
» சுதந்திர தினத்தன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் துணிகர கொள்ளை
» சிதம்பரம் கோயிலில் புதையலா?: 'சிதம்பரம் ரகசியம்தான்'-தீட்சிதர்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|