Latest topics
» பல்சுவை களஞ்சியம்by rammalar Today at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
+2
முனாஸ் சுலைமான்
jaleelge
6 posters
Page 1 of 1
கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
ஐதராபாத் : நாட்டின் புனித நதிகளுள் ஒன்றான கங்கை நதியில், நீராடினால், புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பாபா அணு ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கங்கை நதி தண்ணீரின் தூய்மைத்தன்மை குறித்து, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்படும் நேஷனல் சென்டர் ஃபார் காம்போசிசனல் கேரக்டரைசேசன் ஆப் மெட்டீரியல்ஸ் துறை, கடந்த ஆண்டில் ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கங்கை நதி தண்ணீரில், புற்றுநோய்களை உருவாக்கும் கார்சினோஜன்கள் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு குறித்து, நேஷனல் சென்டர் ஃபார் காம்போசிசனல் கேரக்டரைசேசன் ஆப் மெட்டீரியல்ஸ் துறையின் தலைவர் கூறியதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேளா நிகழ்ச்சியின் போது, பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று புனிதநீராடினர். அப்போது தங்கள் குழு நடத்திய ஆய்வில், தண்ணீரில், குரோமியம் 6 இருப்பது தெரியவந்தது. இது மிகுந்த வீரியமுள்ள நச்சுப்பொருள் ஆகும். 1 மி.லி,.தண்ணீரில், 1என்.ஜி. அளவிற்கு குரோமியம் 6 இருப்பது கண்டறியப்பட்டது, இது அனுமதிக்கப்பட்ட அளவை விட 50 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீரை தூய்மைப்படுத்துவதற்காக, தான் சார்ந்த துறை, புளூரைடு சோதனை செய்யும் ஆய்வுமுறையை கண்டுபிடித்துள்ளோம். குறைந்த மதிப்பிலான இந்த சோதனைமுறை, துல்லியமான முடிவுகளை தரக்கூடியது. மத்திய அரசு, தங்களின் இந்த சோதனைமுறையை, மற்ற தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி அவர்களின் மூலம், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைககளை துரிதப்படுத்தலாம் என்று அவர் கூறினார்.
நேஷனல் சென்டர் ஃபார் காம்போசிசனல் கேரக்டரைசேசன் ஆப் மெட்டீரியல்ஸ் துறையின் மற்றொரு பிரிவின் உயர் அதிகாரியான சகாயம் கூறியதாவது, கங்கை நதி இந்தளவிற்கு மாசுயடைந்திருப்பதற்கு முக்கிய காரணம், தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், கங்கையில் நேரடியாக கலக்கின்றன. தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளில், புற்றுநோயை உண்டாக்கும் நச்சுப்பொருட்கள் அதிகளவில் உள்ளன. இதன்காரணமாகவே, கங்கை நதியின் நீராடினால், புற்றுநோய் ஏற்பட வாயப்பு இருப்பதாக தாங்கள் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பொருட்டு, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் வகுத்துள்ளதோடு மட்டுமல்லாது, நாட்டின் மற்ற நீர்நிலைகளையும் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட உறுதி பூண்டிருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-தினமலர்
கங்கை நதி தண்ணீரின் தூய்மைத்தன்மை குறித்து, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்படும் நேஷனல் சென்டர் ஃபார் காம்போசிசனல் கேரக்டரைசேசன் ஆப் மெட்டீரியல்ஸ் துறை, கடந்த ஆண்டில் ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கங்கை நதி தண்ணீரில், புற்றுநோய்களை உருவாக்கும் கார்சினோஜன்கள் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு குறித்து, நேஷனல் சென்டர் ஃபார் காம்போசிசனல் கேரக்டரைசேசன் ஆப் மெட்டீரியல்ஸ் துறையின் தலைவர் கூறியதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேளா நிகழ்ச்சியின் போது, பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று புனிதநீராடினர். அப்போது தங்கள் குழு நடத்திய ஆய்வில், தண்ணீரில், குரோமியம் 6 இருப்பது தெரியவந்தது. இது மிகுந்த வீரியமுள்ள நச்சுப்பொருள் ஆகும். 1 மி.லி,.தண்ணீரில், 1என்.ஜி. அளவிற்கு குரோமியம் 6 இருப்பது கண்டறியப்பட்டது, இது அனுமதிக்கப்பட்ட அளவை விட 50 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீரை தூய்மைப்படுத்துவதற்காக, தான் சார்ந்த துறை, புளூரைடு சோதனை செய்யும் ஆய்வுமுறையை கண்டுபிடித்துள்ளோம். குறைந்த மதிப்பிலான இந்த சோதனைமுறை, துல்லியமான முடிவுகளை தரக்கூடியது. மத்திய அரசு, தங்களின் இந்த சோதனைமுறையை, மற்ற தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி அவர்களின் மூலம், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைககளை துரிதப்படுத்தலாம் என்று அவர் கூறினார்.
நேஷனல் சென்டர் ஃபார் காம்போசிசனல் கேரக்டரைசேசன் ஆப் மெட்டீரியல்ஸ் துறையின் மற்றொரு பிரிவின் உயர் அதிகாரியான சகாயம் கூறியதாவது, கங்கை நதி இந்தளவிற்கு மாசுயடைந்திருப்பதற்கு முக்கிய காரணம், தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், கங்கையில் நேரடியாக கலக்கின்றன. தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளில், புற்றுநோயை உண்டாக்கும் நச்சுப்பொருட்கள் அதிகளவில் உள்ளன. இதன்காரணமாகவே, கங்கை நதியின் நீராடினால், புற்றுநோய் ஏற்பட வாயப்பு இருப்பதாக தாங்கள் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பொருட்டு, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் வகுத்துள்ளதோடு மட்டுமல்லாது, நாட்டின் மற்ற நீர்நிலைகளையும் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட உறுதி பூண்டிருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-தினமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
அது சரி. பாவம் போக்கவென போய் குளித்து பாரத்தை சுமந்து வருவார்கள் என்பதை இப்போதாவது வெளியிட மனசு வந்ததே!
பிணங்களை எரிக்க, மிதக்கவிடும் நீர் எப்படி சுத்த நீராக இருக்கும்.
கங்கை நதியென்றால் சுத்த நதி பாவம் போக்கும் நதியெனும் மாயை இனியாவது விலகட்டும்!
பிணங்களை எரிக்க, மிதக்கவிடும் நீர் எப்படி சுத்த நீராக இருக்கும்.
கங்கை நதியென்றால் சுத்த நதி பாவம் போக்கும் நதியெனும் மாயை இனியாவது விலகட்டும்!
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
Nisha wrote:அது சரி. பாவம் போக்கவென போய் குளித்து பாரத்தை சுமந்து வருவார்கள் என்பதை இப்போதாவது வெளியிட மனசு வந்ததே!
பிணங்களை எரிக்க, மிதக்கவிடும் நீர் எப்படி சுத்த நீராக இருக்கும்.
கங்கை நதியென்றால் சுத்த நதி பாவம் போக்கும் நதியெனும் மாயை இனியாவது விலகட்டும்!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
jaleelge wrote:Nisha wrote:அது சரி. பாவம் போக்கவென போய் குளித்து பாரத்தை சுமந்து வருவார்கள் என்பதை இப்போதாவது வெளியிட மனசு வந்ததே!
பிணங்களை எரிக்க, மிதக்கவிடும் நீர் எப்படி சுத்த நீராக இருக்கும்.
கங்கை நதியென்றால் சுத்த நதி பாவம் போக்கும் நதியெனும் மாயை இனியாவது விலகட்டும்!
நான் தான் எனக்கு நீதிபதி! நான் பதியும் பதியும் பதிவு எனக்கு மட்டும் தான் சொந்தம், யாரும் என் பதிவை தங்க கருத்தாக மேற்கோளிட வேண்டாம். ))& ))&
அட்மின் சாரிடம் சொல்லிருவேன். அவங்கவங்க நாலாங்கிளாஸ் பையனாட்டம் மூஞ்சை தூக்கிக்கும் போது நாங்க ரெண்டாம் கிளாஸ் பெண்னாட்ட்ம் அட்மினிடம் பகார் சொல்லக்கூடாதோ?
நண்பன் சார் ஜில்ஜில் ஜில்லேபி சார் என் பதிவை மேற்கோள் இடாமல் சொந்தமா பதிய சொல்லுங்க சார் :dance: :dance: :dance: :dance: :dance:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
ஜலீல் ஜீ ஏதும் கருத்துச்சொல்ல மேற்கோள் பன்னிருப்பார் அது கிளிக்காகி இருக்கும் ...நல்லமனம் அவரும் நல்லமனமேNisha wrote:jaleelge wrote:Nisha wrote:அது சரி. பாவம் போக்கவென போய் குளித்து பாரத்தை சுமந்து வருவார்கள் என்பதை இப்போதாவது வெளியிட மனசு வந்ததே!
பிணங்களை எரிக்க, மிதக்கவிடும் நீர் எப்படி சுத்த நீராக இருக்கும்.
கங்கை நதியென்றால் சுத்த நதி பாவம் போக்கும் நதியெனும் மாயை இனியாவது விலகட்டும்!
நான் தான் எனக்கு நீதிபதி! நான் பதியும் பதியும் பதிவு எனக்கு மட்டும் தான் சொந்தம், யாரும் என் பதிவை தங்க கருத்தாக மேற்கோளிட வேண்டாம். ))& ))&
அட்மின் சாரிடம் சொல்லிருவேன். அவங்கவங்க நாலாங்கிளாஸ் பையனாட்டம் மூஞ்சை தூக்கிக்கும் போது நாங்க ரெண்டாம் கிளாஸ் பெண்னாட்ட்ம் அட்மினிடம் பகார் சொல்லக்கூடாதோ?
நண்பன் சார் ஜில்ஜில் ஜில்லேபி சார் என் பதிவை மேற்கோள் இடாமல் சொந்தமா பதிய சொல்லுங்க சார் :dance: :dance: :dance: :dance: :dance:
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
ஐய்யோ அய்யோ கடவுளே கடவுளே!
முனாஸ்கலைமான் சார்! ஜலீல் ஜீ குறித்து எங்ககிட்ட சொல்லணுமா? இது வேற சார்? கண்டுக்காதிங்க!
முனாஸ்கலைமான் சார்! ஜலீல் ஜீ குறித்து எங்ககிட்ட சொல்லணுமா? இது வேற சார்? கண்டுக்காதிங்க!
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
கொடுத்த காசிக்கு நல்லா நடிச்சிட்டாரு முனாஸ் சுலைமான் ஹா ஹாNisha wrote:ஐய்யோ அய்யோ கடவுளே கடவுளே!
முனாஸ்கலைமான் சார்! ஜலீல் ஜீ குறித்து எங்ககிட்ட சொல்லணுமா? இது வேற சார்? கண்டுக்காதிங்க!
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
அப்படியா ..சொல்லவேயில்ல...நண்பன் wrote:கொடுத்த காசிக்கு நல்லா நடிச்சிட்டாரு முனாஸ் சுலைமான் ஹா ஹாNisha wrote:ஐய்யோ அய்யோ கடவுளே கடவுளே!
முனாஸ்கலைமான் சார்! ஜலீல் ஜீ குறித்து எங்ககிட்ட சொல்லணுமா? இது வேற சார்? கண்டுக்காதிங்க!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
அனுராகவன் wrote:அப்படியா ..சொல்லவேயில்ல...நண்பன் wrote:கொடுத்த காசிக்கு நல்லா நடிச்சிட்டாரு முனாஸ் சுலைமான் ஹா ஹாNisha wrote:ஐய்யோ அய்யோ கடவுளே கடவுளே!
முனாஸ்கலைமான் சார்! ஜலீல் ஜீ குறித்து எங்ககிட்ட சொல்லணுமா? இது வேற சார்? கண்டுக்காதிங்க!
யாரு யாருக்கு கொடுத்தாங்களாம்!?
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
உங்களுக்கு நயாபைசா கிடையாதாம்...Nisha wrote:அனுராகவன் wrote:அப்படியா ..சொல்லவேயில்ல...நண்பன் wrote:கொடுத்த காசிக்கு நல்லா நடிச்சிட்டாரு முனாஸ் சுலைமான் ஹா ஹாNisha wrote:ஐய்யோ அய்யோ கடவுளே கடவுளே!
முனாஸ்கலைமான் சார்! ஜலீல் ஜீ குறித்து எங்ககிட்ட சொல்லணுமா? இது வேற சார்? கண்டுக்காதிங்க!
யாரு யாருக்கு கொடுத்தாங்களாம்!?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
ஹா ஹா ^_ ^_அனுராகவன் wrote:உங்களுக்கு நயாபைசா கிடையாதாம்...Nisha wrote:அனுராகவன் wrote:அப்படியா ..சொல்லவேயில்ல...நண்பன் wrote:கொடுத்த காசிக்கு நல்லா நடிச்சிட்டாரு முனாஸ் சுலைமான் ஹா ஹாNisha wrote:ஐய்யோ அய்யோ கடவுளே கடவுளே!
முனாஸ்கலைமான் சார்! ஜலீல் ஜீ குறித்து எங்ககிட்ட சொல்லணுமா? இது வேற சார்? கண்டுக்காதிங்க!
யாரு யாருக்கு கொடுத்தாங்களாம்!?
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
பிணங்கள் மிதக்கும் கங்கையில் குளீத்தால் எல்லா நோயுமே வரும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கங்கையில்,100 மனித உடல்கள்
» 11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியன்.
» என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !
» கங்கையில் தவறி விழுந்த சிறுவனை மீட்க ஆற்றில் குதித்த 9 போ் பலி
» 8 மடங்கு எகிறுதே மருந்து விலை...
» 11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியன்.
» என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !
» கங்கையில் தவறி விழுந்த சிறுவனை மீட்க ஆற்றில் குதித்த 9 போ் பலி
» 8 மடங்கு எகிறுதே மருந்து விலை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|