Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
+10
ஹம்னா
jasmin
ராசாத்தி
நிலாம்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
kalainilaa
நண்பன்
முனாஸ் சுலைமான்
பர்ஹாத் பாறூக்
14 posters
Page 1 of 9
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
ஒருவர்..- உங்க அழகிலேயே உங்க சிரிப்பழகுதான்
சூப்பர்னு லவ் லெட்டர் எழுதியது தப்பா போச்சு!
நண்பர்..- ஏன்? என்ன ஆச்சு..?
அவர்.. அந்த நடிகை தன் பல்செட்டை
பார்சலில் அனுப்பிவிட்டாங்க.. .
சாப்பிட வந்தவர் : என்னய்யா சாம்பார்ல புதுசா
பிளேடு ஒன்று கிடக்குது....?
சர்வர்.: தாங்ஸ்! கொண்டாங்க ஸார்.
ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம
தேடிட்டு இருக்கேன்.
நடிகர் மோகன் பேக்கரி கடைக்குப் போய் 'கேக்' எப்படி கேட்பார்...
மலையோரம் வீசும் காத்து,
மனதோடு பாடும் பாட்டு, கேக்கு தா, கேக்கு தா.....
ஒருவர் : ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??
மற்றவர் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு
நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்?
நபர் 2 : உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக இப்படியொரு வழக்கம் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது
உங்க பொண்ணை தீயணைப்புப் படை வீரருக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்னு சொல்றீங்களே... ஏன்?''
''பின்னே.... எதுக்கெடுத்தா லும் 'எரிஞ்சு எரிஞ்சு' விழறாளே!''
''என் மாமனாரோட பக்குவம் இன்னும் என் கணவருக்கு வரலை...''
''எதை வெச்சு சொல்றே?''
''சமையலை வெச்சுதான்!''
''இருந்தாலும் நம் டாக்டர் இவ்வளவு சின்ஸியரா இருக்கக்கூடாது!''
''எவ்வளவு சின்ஸியரா?''
''பேஷண்ட் பாதியில செத்துட்டாலும் ஆபரேஷனை முடிச்சுட்டுத் தான் நிறுத்தறார்..!''
ஒருவர் : ''அடப்போய்யா! ஒவ்வொரு மாசமும் மாசக் கடைசியானா குடும்பச் செலவுக்கே ரொம்ப கஷ்டமாப் போயிடுது...''
பிச்சைக்காரன் : ''எனக்கும் அந்த அவஸ்தை இருந்துச்சு சாமி. அதான் வேலையை ரிஸைன் பண்ணிட்டு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்!'
சூப்பர்னு லவ் லெட்டர் எழுதியது தப்பா போச்சு!
நண்பர்..- ஏன்? என்ன ஆச்சு..?
அவர்.. அந்த நடிகை தன் பல்செட்டை
பார்சலில் அனுப்பிவிட்டாங்க.. .
சாப்பிட வந்தவர் : என்னய்யா சாம்பார்ல புதுசா
பிளேடு ஒன்று கிடக்குது....?
சர்வர்.: தாங்ஸ்! கொண்டாங்க ஸார்.
ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம
தேடிட்டு இருக்கேன்.
நடிகர் மோகன் பேக்கரி கடைக்குப் போய் 'கேக்' எப்படி கேட்பார்...
மலையோரம் வீசும் காத்து,
மனதோடு பாடும் பாட்டு, கேக்கு தா, கேக்கு தா.....
ஒருவர் : ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??
மற்றவர் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு
நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்?
நபர் 2 : உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக இப்படியொரு வழக்கம் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது
உங்க பொண்ணை தீயணைப்புப் படை வீரருக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்னு சொல்றீங்களே... ஏன்?''
''பின்னே.... எதுக்கெடுத்தா லும் 'எரிஞ்சு எரிஞ்சு' விழறாளே!''
''என் மாமனாரோட பக்குவம் இன்னும் என் கணவருக்கு வரலை...''
''எதை வெச்சு சொல்றே?''
''சமையலை வெச்சுதான்!''
''இருந்தாலும் நம் டாக்டர் இவ்வளவு சின்ஸியரா இருக்கக்கூடாது!''
''எவ்வளவு சின்ஸியரா?''
''பேஷண்ட் பாதியில செத்துட்டாலும் ஆபரேஷனை முடிச்சுட்டுத் தான் நிறுத்தறார்..!''
ஒருவர் : ''அடப்போய்யா! ஒவ்வொரு மாசமும் மாசக் கடைசியானா குடும்பச் செலவுக்கே ரொம்ப கஷ்டமாப் போயிடுது...''
பிச்சைக்காரன் : ''எனக்கும் அந்த அவஸ்தை இருந்துச்சு சாமி. அதான் வேலையை ரிஸைன் பண்ணிட்டு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்!'
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
"உங்க சொந்த ஊர் எதுங்க?"
"அந்த அளவுக்கெல்லாம் வசதி இல்லீங்க..சொந்த வீடுதான் இருக்கு!
"டாக்டர்...டாக்டர் .. இந்த பிளாஸ்டிக் குடம் உடைஞ்சு போச்சு!"
"அதுக்கு ஏன்யா என்கிட்ட வந்தே?"
"நீங்கதான் பெரிய பிளாஸ்டிக் சர்ஜன்னு சொன்னாங்க!"
"அந்த அளவுக்கெல்லாம் வசதி இல்லீங்க..சொந்த வீடுதான் இருக்கு!
"டாக்டர்...டாக்டர் .. இந்த பிளாஸ்டிக் குடம் உடைஞ்சு போச்சு!"
"அதுக்கு ஏன்யா என்கிட்ட வந்தே?"
"நீங்கதான் பெரிய பிளாஸ்டிக் சர்ஜன்னு சொன்னாங்க!"
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
ஒருத்தன் சாக்கடையில விழுந்து எந்திரிச்சி பரிட்சைக்கு போனான்.
அவனோட பரிட்சை எழுதின எல்லாரும் நாத்தம் தாங்க முடியாம மூக்கை போத்திக்கொண்டு எழுதினாங்க.
ஆசிரியர்: "ஏன்டா உனக்கு ஒழுங்கா குளிச்சிட்டு வந்து எழுத தெரியாதா?"
"எங்கப்பா தான் சார் சொன்னார் எல்லாரும் மூக்கு மேலை விரலை வைக்கிற மாதிரி பரிட்சை எழுதிட்டு வாடா என்று"
ஜோதிடர்: "பொருத்தம் பார்க்க மூனு ஜாதகம் கொண்டு வந்திருக்கீங்களே.. ?
இன்னொன்னு யாருது?”
வந்தவர்: “எங்கம்மாவோட ஜாதகத்தோடும் பொருத்தம் பாத்துடுங்க.
எதுக்கு பின்னாடி வீண் வம்பு?”
அவனோட பரிட்சை எழுதின எல்லாரும் நாத்தம் தாங்க முடியாம மூக்கை போத்திக்கொண்டு எழுதினாங்க.
ஆசிரியர்: "ஏன்டா உனக்கு ஒழுங்கா குளிச்சிட்டு வந்து எழுத தெரியாதா?"
"எங்கப்பா தான் சார் சொன்னார் எல்லாரும் மூக்கு மேலை விரலை வைக்கிற மாதிரி பரிட்சை எழுதிட்டு வாடா என்று"
ஜோதிடர்: "பொருத்தம் பார்க்க மூனு ஜாதகம் கொண்டு வந்திருக்கீங்களே.. ?
இன்னொன்னு யாருது?”
வந்தவர்: “எங்கம்மாவோட ஜாதகத்தோடும் பொருத்தம் பாத்துடுங்க.
எதுக்கு பின்னாடி வீண் வம்பு?”
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
"காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க?"
"அவங்க மெய் மறந்து காதலிக்கிறாங்கல்ல... அதனாலதான்!"
நோயாளி: டாக்டர் எனக்கு வரவர ஞாபக மறதி அதிமாகிட்டே போகுது. அன்னைக்கு பாருங்க. தியேட்டரில படம் நல்லாயில்லைன்னு வீட்டுக்கு வந்துட்டேன்.
டாக்டர்: இதுல என்ன இருக்கு?
நோயாளி: தியேட்டரில ஆபரேட்டரே நான் தான்.
"அவங்க மெய் மறந்து காதலிக்கிறாங்கல்ல... அதனாலதான்!"
நோயாளி: டாக்டர் எனக்கு வரவர ஞாபக மறதி அதிமாகிட்டே போகுது. அன்னைக்கு பாருங்க. தியேட்டரில படம் நல்லாயில்லைன்னு வீட்டுக்கு வந்துட்டேன்.
டாக்டர்: இதுல என்ன இருக்கு?
நோயாளி: தியேட்டரில ஆபரேட்டரே நான் தான்.
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
ஒருவர்..- உங்க அழகிலேயே உங்க சிரிப்பழகுதான்
சூப்பர்னு லவ் லெட்டர் எழுதியது தப்பா போச்சு!
நண்பர்..- ஏன்? என்ன ஆச்சு..?
அவர்.. அந்த நடிகை தன் பல்செட்டை
பார்சலில் அனுப்பிவிட்டாங்க.. .
இருங்கள் விட்டு விட்டு சிரிக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
பர்ஹாத் பாறூக் wrote:"காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க?"
"அவங்க மெய் மறந்து காதலிக்கிறாங்கல்ல... அதனாலதான்!"
நோயாளி: டாக்டர் எனக்கு வரவர ஞாபக மறதி அதிமாகிட்டே போகுது. அன்னைக்கு பாருங்க. தியேட்டரில படம் நல்லாயில்லைன்னு வீட்டுக்கு வந்துட்டேன்.
டாக்டர்: இதுல என்ன இருக்கு?
நோயாளி: தியேட்டரில ஆபரேட்டரே நான் தான்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
அவர் போலி டாக்டர்னு எப்படி கண்டு பிடிச்சாங்க?"
"அவர் எழுதிக் கொடுக்கும் பிரிஸ்க்ரிப்ஷன் களில் எழுத்துக்கள் குண்டு குண்டா, தெளிவா, எல்லோரும் படிக்கிற மாதிரி இருந்ததாம்".
முனியசாமி: "தலைவருக்கு 'டாக்டர்' பட்டம் கிடைத்தும் சோகமா இருக்காரே ஏன்?."
மாடசாமி: "அவர் மனைவிக்கு 'நர்ஸ்' பட்டமும் அவருடைய உதவியாளருக்கு 'கம்பவுண்டர்' பட்டமும் கொடுக்கலையேன்னு வருத்தமாம்".
ஏன் உங்க மனைவி கோவமா இருக்காங்க...
கல்யாணத்துல நான் மட்டும் எனக்கு ஒரு செருப்பு சுட்டுட்டு வந்துட்டேன், அவளுக்கும் ஒன்னு ஏன் எடுத்திட்டு வரலேன்னு கோவமா இருக்கா.
"அவர் எழுதிக் கொடுக்கும் பிரிஸ்க்ரிப்ஷன் களில் எழுத்துக்கள் குண்டு குண்டா, தெளிவா, எல்லோரும் படிக்கிற மாதிரி இருந்ததாம்".
முனியசாமி: "தலைவருக்கு 'டாக்டர்' பட்டம் கிடைத்தும் சோகமா இருக்காரே ஏன்?."
மாடசாமி: "அவர் மனைவிக்கு 'நர்ஸ்' பட்டமும் அவருடைய உதவியாளருக்கு 'கம்பவுண்டர்' பட்டமும் கொடுக்கலையேன்னு வருத்தமாம்".
ஏன் உங்க மனைவி கோவமா இருக்காங்க...
கல்யாணத்துல நான் மட்டும் எனக்கு ஒரு செருப்பு சுட்டுட்டு வந்துட்டேன், அவளுக்கும் ஒன்னு ஏன் எடுத்திட்டு வரலேன்னு கோவமா இருக்கா.
Last edited by பர்ஹாத் பாறூக் on Sun 13 Nov 2011 - 19:06; edited 1 time in total
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
நாத்தம் பிடித்த பயலஒருத்தன் சாக்கடையில விழுந்து எந்திரிச்சி பரிட்சைக்கு போனான்.
அவனோட பரிட்சை எழுதின எல்லாரும் நாத்தம் தாங்க முடியாம மூக்கை போத்திக்கொண்டு எழுதினாங்க.
ஆசிரியர்: "ஏன்டா உனக்கு ஒழுங்கா குளிச்சிட்டு வந்து எழுத தெரியாதா?"
"எங்கப்பா தான் சார் சொன்னார் எல்லாரும் மூக்கு மேலை விரலை வைக்கிற மாதிரி பரிட்சை எழுதிட்டு வாடா என்று"
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
நாத்தம் பிடித்த பயலஒருத்தன் சாக்கடையில விழுந்து எந்திரிச்சி பரிட்சைக்கு போனான்.
அவனோட பரிட்சை எழுதின எல்லாரும் நாத்தம் தாங்க முடியாம மூக்கை போத்திக்கொண்டு எழுதினாங்க.
ஆசிரியர்: "ஏன்டா உனக்கு ஒழுங்கா குளிச்சிட்டு வந்து எழுத தெரியாதா?"
"எங்கப்பா தான் சார் சொன்னார் எல்லாரும் மூக்கு மேலை விரலை வைக்கிற மாதிரி பரிட்சை எழுதிட்டு வாடா என்று"
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
கோடிக்கோடியா சம்பாதிக்க வழின்னு ஒரு புத்தகம் எழுதினீங்களே, அது என்னாச்சு?
அது என்னைத்தெருக்கோடிலே கொண்டு நிறுத்திடிச்சு.
நான் அந்தக்காலத்தில எட்டு மைல் தூரம் நடந்தே போய் பள்ளிக்கூடத்திலே படிச்சேனாக்கும்!
அப்ப படிப்புக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம்ன்னு சொல்லுங்க.
மாதவன் : கப்பல்ல 100 பின்கள் போச்சு.. கடல்ல கப்பல் கவிழ்ந்து 98 பின்கள் மூழ்கிடுச்சு.. 2 பின்கள் மூழ்கல.. ஏன்??
விவேக் : ஏன்??
மாதவன் : ஏன்னா.. அது ரெண்டும் சேப்டி பின்...
அது என்னைத்தெருக்கோடிலே கொண்டு நிறுத்திடிச்சு.
நான் அந்தக்காலத்தில எட்டு மைல் தூரம் நடந்தே போய் பள்ளிக்கூடத்திலே படிச்சேனாக்கும்!
அப்ப படிப்புக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம்ன்னு சொல்லுங்க.
மாதவன் : கப்பல்ல 100 பின்கள் போச்சு.. கடல்ல கப்பல் கவிழ்ந்து 98 பின்கள் மூழ்கிடுச்சு.. 2 பின்கள் மூழ்கல.. ஏன்??
விவேக் : ஏன்??
மாதவன் : ஏன்னா.. அது ரெண்டும் சேப்டி பின்...
Last edited by பர்ஹாத் பாறூக் on Sun 13 Nov 2011 - 19:12; edited 1 time in total
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
பெண்1: இந்த புடவை எப்படி இருக்கு?
பெண்2: நல்லாருக்கு. புடவை எடுத்ததை உன் வீட்டுக்காரர் கிட்ட சொல்லிட்டியா?
பெண்1: கடைக்காரன் கிட்டயே சொல்லலை.
பெண்2: ???
திருட்டு ராணி :queen:
பெண்2: நல்லாருக்கு. புடவை எடுத்ததை உன் வீட்டுக்காரர் கிட்ட சொல்லிட்டியா?
பெண்1: கடைக்காரன் கிட்டயே சொல்லலை.
பெண்2: ???
திருட்டு ராணி :queen:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
நண்பன் wrote:பெண்1: இந்த புடவை எப்படி இருக்கு?
பெண்2: நல்லாருக்கு. புடவை எடுத்ததை உன் வீட்டுக்காரர் கிட்ட சொல்லிட்டியா?
பெண்1: கடைக்காரன் கிட்டயே சொல்லலை.
பெண்2: ???
திருட்டு ராணி :queen:
:.”: :.”: :.”: :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
பில்கேட்ஸ்: ஏழையாகுறதுக்கு ஒரு வழி சொல்லுங்களேன்
நண்பர்: இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் செய்யுங்க
பில்கேட்ஸ்: நான் ஏழையாகுறதுக்கு வழி கேட்டேன், பிச்சைக்காரன் ஆகுறதுக்கில்லை.
ஐஸ்வர்யாராய் மரத்துக்குகீழ இருந்து கோக் குடிச்சிக்கிட்டு இருந்தாங்க. மரத்துமேல இருந்து அப்பா எறும்பும், மகன் எறும்பும் பாத்துக்கிட்டு இருந்து. மகன் எறும்பு தவறி கோக் பாட்டிலுக்குள்ள விழுந்திருச்சி. அப்பா எறும்பு வந்து ஐஸ் கிட்ட ஒரு மேட்டர் சொன்னது ஐஸ் அரண்டுட்டாங்க, அது என்ன?
என் பையன் இப்ப உன் வயத்துல.
நண்பர்: இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் செய்யுங்க
பில்கேட்ஸ்: நான் ஏழையாகுறதுக்கு வழி கேட்டேன், பிச்சைக்காரன் ஆகுறதுக்கில்லை.
ஐஸ்வர்யாராய் மரத்துக்குகீழ இருந்து கோக் குடிச்சிக்கிட்டு இருந்தாங்க. மரத்துமேல இருந்து அப்பா எறும்பும், மகன் எறும்பும் பாத்துக்கிட்டு இருந்து. மகன் எறும்பு தவறி கோக் பாட்டிலுக்குள்ள விழுந்திருச்சி. அப்பா எறும்பு வந்து ஐஸ் கிட்ட ஒரு மேட்டர் சொன்னது ஐஸ் அரண்டுட்டாங்க, அது என்ன?
என் பையன் இப்ப உன் வயத்துல.
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
பர்ஹாத் பாறூக் wrote:பில்கேட்ஸ்: ஏழையாகுறதுக்கு ஒரு வழி சொல்லுங்களேன்
நண்பர்: இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் செய்யுங்க
பில்கேட்ஸ்: நான் ஏழையாகுறதுக்கு வழி கேட்டேன், பிச்சைக்காரன் ஆகுறதுக்கில்லை.
ஐஸ்வர்யாராய் மரத்துக்குகீழ இருந்து கோக் குடிச்சிக்கிட்டு இருந்தாங்க. மரத்துமேல இருந்து அப்பா எறும்பும், மகன் எறும்பும் பாத்துக்கிட்டு இருந்து. மகன் எறும்பு தவறி கோக் பாட்டிலுக்குள்ள விழுந்திருச்சி. அப்பா எறும்பு வந்து ஐஸ் கிட்ட ஒரு மேட்டர் சொன்னது ஐஸ் அரண்டுட்டாங்க, அது என்ன?
என் பையன் இப்ப உன் வயத்துல.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
‘டாக்டர்! நீங்க தெய்வம்!’’
‘‘ரொம்ப தேங்க்ஸ்!’’
‘‘தெய்வம் நின்று கொல்லும்னு சொல்வாங்க.
நீங்களும் நின்னுகிட்டுதானே ஆபரேஷன்
பண்றீங்க, அதான் தெய்வம்னேன்!’’
விவேக்ராஜா : அந்த தென்னை மரத்தில ஏறி பார்த்தா லேடீஸ் காலேஜ் தெரியுமா???
மாதவன் : மரத்தில ஏறி ரெண்டு கையையும் விட்டுட்டு பார்த்தா மெடிகல் காலேஜே தெரியும்.
‘‘ரொம்ப தேங்க்ஸ்!’’
‘‘தெய்வம் நின்று கொல்லும்னு சொல்வாங்க.
நீங்களும் நின்னுகிட்டுதானே ஆபரேஷன்
பண்றீங்க, அதான் தெய்வம்னேன்!’’
விவேக்ராஜா : அந்த தென்னை மரத்தில ஏறி பார்த்தா லேடீஸ் காலேஜ் தெரியுமா???
மாதவன் : மரத்தில ஏறி ரெண்டு கையையும் விட்டுட்டு பார்த்தா மெடிகல் காலேஜே தெரியும்.
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
என் மனைவியை புரிஞ்சுக்கவே முடியலே யுவர் ஆனர்..
அதுக்கும் நீங்க ரெண்டாம் கல்யாணம் பண்ணதுக்கும் என்ன சம்பந்தம்??
ஒரு பெண் மனச இன்னொரு பெண்ணாலதானே புரிஞ்சுக்க முடியும் யுவர் ஆனர்
சார், நம்ம பியூன் மயக்கம் போட்டு விழுந்துட்டான்...
தண்ணி அடிச்சு பாத்தீங்களா??
ஏற்கனவே தண்ணி அடிச்சுதான் விழுந்திருக்கான் சார்..
அதுக்கும் நீங்க ரெண்டாம் கல்யாணம் பண்ணதுக்கும் என்ன சம்பந்தம்??
ஒரு பெண் மனச இன்னொரு பெண்ணாலதானே புரிஞ்சுக்க முடியும் யுவர் ஆனர்
சார், நம்ம பியூன் மயக்கம் போட்டு விழுந்துட்டான்...
தண்ணி அடிச்சு பாத்தீங்களா??
ஏற்கனவே தண்ணி அடிச்சுதான் விழுந்திருக்கான் சார்..
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
டேய், எனக்கு நீ நூறு ரூபா தரணும், மறந்திட்டியா??
எங்க மறக்க விடுறே? அப்பப்ப கேட்டு ஞாபகப்படுத்துறியே...
மனுசனுக்கு மறதியே இல்லேன்னா எப்படி இருக்கும்??
இந்த கேள்விய பத்தாவது தடவையா எங்கிட்டே நீங்க கேட்டிருக்க மாட்டீங்க.
எங்க மறக்க விடுறே? அப்பப்ப கேட்டு ஞாபகப்படுத்துறியே...
மனுசனுக்கு மறதியே இல்லேன்னா எப்படி இருக்கும்??
இந்த கேள்விய பத்தாவது தடவையா எங்கிட்டே நீங்க கேட்டிருக்க மாட்டீங்க.
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
அரைமணி நேரமா கரடியா கத்தறேன், புரியலேங்கிறியே??
எனக்கு கரடி பாஷையெல்லாம் தெரியாது சார்..
டாக்டர், ஆபரேஷனுக்கு அப்புறம் பீசை தரலாமா??
கண்டிப்பா.. ஆனா யார்கிட்டே வாங்கிக்கணும்னு கரெக்ட்டா இப்பவே சொல்லிடுங்க
எனக்கு கரடி பாஷையெல்லாம் தெரியாது சார்..
டாக்டர், ஆபரேஷனுக்கு அப்புறம் பீசை தரலாமா??
கண்டிப்பா.. ஆனா யார்கிட்டே வாங்கிக்கணும்னு கரெக்ட்டா இப்பவே சொல்லிடுங்க
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
தயாரிப்பாளர் (கதாநாயகனிடம்) : பேசின தொகையைத்தான் முதலிலேயே மொத்தமா கொடுத்துவிட்டேனே, பின்ன இன்னும் எதுக்கு மேல வேணும்னு கேக்கறீங்க?
கதாநாயகன்: எல்லாரும் படத்தில,நான் ஓவர் ஆக்ட் பண்ணிருக்கறதாச் சொல்றாங்களே- அதுனாலதான்!
ஆசிரியர்: உங்க கதை ரொம்ப சுமாரா உப்புச் சப்பே இல்லாம இருக்கு!
எழுத்தாளர்: நான் உங்களைக் கதையைப் படிக்கத்தானே சொன்னேன், நீங்க ஏன் அதைச் சாப்பிட்டங்க?
கதாநாயகன்: எல்லாரும் படத்தில,நான் ஓவர் ஆக்ட் பண்ணிருக்கறதாச் சொல்றாங்களே- அதுனாலதான்!
ஆசிரியர்: உங்க கதை ரொம்ப சுமாரா உப்புச் சப்பே இல்லாம இருக்கு!
எழுத்தாளர்: நான் உங்களைக் கதையைப் படிக்கத்தானே சொன்னேன், நீங்க ஏன் அதைச் சாப்பிட்டங்க?
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
டாக்டர்: எதுக்கு அரை குறையா ஒரு கதையை எழுதி எங்கிட்ட கொடுக்கறீங்க?
எழுத்தாளர்: நீங்க கதையை முடிக்கறதிலே கெட்டிக்காரர் னு சொன்னாங்க அதுதான்
உனக்கும் உன் மனைவிக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கா??
இருக்கே.. ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல தான் கல்யாணம் நடந்தது..
எழுத்தாளர்: நீங்க கதையை முடிக்கறதிலே கெட்டிக்காரர் னு சொன்னாங்க அதுதான்
உனக்கும் உன் மனைவிக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கா??
இருக்கே.. ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல தான் கல்யாணம் நடந்தது..
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
என்னுடைய நாய் காணாமல் போய்விட்டது..
பேப்பரிலே விளம்பரம் கொடுக்கிறதுதானே??
என் நாய்க்கு பேப்பர் படிக்கத் தெரியாது சார்.....
சீப்புக்கும் வாழைப்பழத் தோலுக்கும் என்ன வித்தியாசம்??
சீப்பு தலை வாரும், தோல் காலை வாரும்...
பேப்பரிலே விளம்பரம் கொடுக்கிறதுதானே??
என் நாய்க்கு பேப்பர் படிக்கத் தெரியாது சார்.....
சீப்புக்கும் வாழைப்பழத் தோலுக்கும் என்ன வித்தியாசம்??
சீப்பு தலை வாரும், தோல் காலை வாரும்...
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
நாயர் ஒரு டீ குடுங்க...
ஸ்ட்ராங்கா.... லைட்டா....
கடனா...
நல்ல நண்பனுக்கும் உண்மையான நண்பனுக்கும் என்ன வித்தியாசம்??
நல்ல நண்பன் நாம் ஜெயிலில் இருக்கும்போது பெயிலில் எடுப்பான்...
ஆனால் உண்மை நண்பனோ ஜெயிலில் நம்மருகே அமர்ந்து கொண்டு "பீடி இருக்கா மச்சான்" என்பான்....
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
நிருபர்:"உங்க கூந்தலின் மணம் இயற்கையா? செயற்கையா?"
நடிகை:"என் கூந்தலே செயற்கைதான்..!"
நிருபர்:!?!?!?
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
யாசகன்:"ஐயா ஒரு ரூவா இருந்தா குடுங்களேன்"
மற்றவர்:"என் கையில காசில்லைப்பா!"
யாசகன்:"பரவாயில்லை ,உங்க பாக்கெட்ல இருக்கிறதை குடுங்க
பெண்: டாக்டர் என்னோட வீட்டுக்காரர் 1 லிட்டர் பெட்ரோல் குடிச்சிட்டார்.
டாக்டர்: 60கிலோமீட்டர் ஓடச்சொல்லுங்க சரியாப்போயிடும்
மற்றவர்:"என் கையில காசில்லைப்பா!"
யாசகன்:"பரவாயில்லை ,உங்க பாக்கெட்ல இருக்கிறதை குடுங்க
பெண்: டாக்டர் என்னோட வீட்டுக்காரர் 1 லிட்டர் பெட்ரோல் குடிச்சிட்டார்.
டாக்டர்: 60கிலோமீட்டர் ஓடச்சொல்லுங்க சரியாப்போயிடும்
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» கடி கடி செம கடி சிரிங்க சிரிச்சிட்டே இருங்க!!
» சிரிங்க சிரிச்சிட்டே இருங்க......
» இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க!
» சிரிங்க! கொஞ்சம் சிரிங்க
» இந்த வருடம் இப்படி இருங்க!
» சிரிங்க சிரிச்சிட்டே இருங்க......
» இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க!
» சிரிங்க! கொஞ்சம் சிரிங்க
» இந்த வருடம் இப்படி இருங்க!
Page 1 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|