Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
+10
ஹம்னா
jasmin
ராசாத்தி
நிலாம்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
kalainilaa
நண்பன்
முனாஸ் சுலைமான்
பர்ஹாத் பாறூக்
14 posters
Page 8 of 9
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
First topic message reminder :
ஒருவர்..- உங்க அழகிலேயே உங்க சிரிப்பழகுதான்
சூப்பர்னு லவ் லெட்டர் எழுதியது தப்பா போச்சு!
நண்பர்..- ஏன்? என்ன ஆச்சு..?
அவர்.. அந்த நடிகை தன் பல்செட்டை
பார்சலில் அனுப்பிவிட்டாங்க.. .
சாப்பிட வந்தவர் : என்னய்யா சாம்பார்ல புதுசா
பிளேடு ஒன்று கிடக்குது....?
சர்வர்.: தாங்ஸ்! கொண்டாங்க ஸார்.
ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம
தேடிட்டு இருக்கேன்.
நடிகர் மோகன் பேக்கரி கடைக்குப் போய் 'கேக்' எப்படி கேட்பார்...
மலையோரம் வீசும் காத்து,
மனதோடு பாடும் பாட்டு, கேக்கு தா, கேக்கு தா.....
ஒருவர் : ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??
மற்றவர் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு
நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்?
நபர் 2 : உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக இப்படியொரு வழக்கம் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது
உங்க பொண்ணை தீயணைப்புப் படை வீரருக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்னு சொல்றீங்களே... ஏன்?''
''பின்னே.... எதுக்கெடுத்தா லும் 'எரிஞ்சு எரிஞ்சு' விழறாளே!''
''என் மாமனாரோட பக்குவம் இன்னும் என் கணவருக்கு வரலை...''
''எதை வெச்சு சொல்றே?''
''சமையலை வெச்சுதான்!''
''இருந்தாலும் நம் டாக்டர் இவ்வளவு சின்ஸியரா இருக்கக்கூடாது!''
''எவ்வளவு சின்ஸியரா?''
''பேஷண்ட் பாதியில செத்துட்டாலும் ஆபரேஷனை முடிச்சுட்டுத் தான் நிறுத்தறார்..!''
ஒருவர் : ''அடப்போய்யா! ஒவ்வொரு மாசமும் மாசக் கடைசியானா குடும்பச் செலவுக்கே ரொம்ப கஷ்டமாப் போயிடுது...''
பிச்சைக்காரன் : ''எனக்கும் அந்த அவஸ்தை இருந்துச்சு சாமி. அதான் வேலையை ரிஸைன் பண்ணிட்டு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்!'
ஒருவர்..- உங்க அழகிலேயே உங்க சிரிப்பழகுதான்
சூப்பர்னு லவ் லெட்டர் எழுதியது தப்பா போச்சு!
நண்பர்..- ஏன்? என்ன ஆச்சு..?
அவர்.. அந்த நடிகை தன் பல்செட்டை
பார்சலில் அனுப்பிவிட்டாங்க.. .
சாப்பிட வந்தவர் : என்னய்யா சாம்பார்ல புதுசா
பிளேடு ஒன்று கிடக்குது....?
சர்வர்.: தாங்ஸ்! கொண்டாங்க ஸார்.
ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம
தேடிட்டு இருக்கேன்.
நடிகர் மோகன் பேக்கரி கடைக்குப் போய் 'கேக்' எப்படி கேட்பார்...
மலையோரம் வீசும் காத்து,
மனதோடு பாடும் பாட்டு, கேக்கு தா, கேக்கு தா.....
ஒருவர் : ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??
மற்றவர் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு
நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்?
நபர் 2 : உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக இப்படியொரு வழக்கம் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது
உங்க பொண்ணை தீயணைப்புப் படை வீரருக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்னு சொல்றீங்களே... ஏன்?''
''பின்னே.... எதுக்கெடுத்தா லும் 'எரிஞ்சு எரிஞ்சு' விழறாளே!''
''என் மாமனாரோட பக்குவம் இன்னும் என் கணவருக்கு வரலை...''
''எதை வெச்சு சொல்றே?''
''சமையலை வெச்சுதான்!''
''இருந்தாலும் நம் டாக்டர் இவ்வளவு சின்ஸியரா இருக்கக்கூடாது!''
''எவ்வளவு சின்ஸியரா?''
''பேஷண்ட் பாதியில செத்துட்டாலும் ஆபரேஷனை முடிச்சுட்டுத் தான் நிறுத்தறார்..!''
ஒருவர் : ''அடப்போய்யா! ஒவ்வொரு மாசமும் மாசக் கடைசியானா குடும்பச் செலவுக்கே ரொம்ப கஷ்டமாப் போயிடுது...''
பிச்சைக்காரன் : ''எனக்கும் அந்த அவஸ்தை இருந்துச்சு சாமி. அதான் வேலையை ரிஸைன் பண்ணிட்டு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்!'
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
எஜமானி: என்ன கண்ணம்மா நேத்து சொல்லாம
கொள்ளாம லீவு போட்டுட்டே!
எனக்கு வேலையை முடிச்சுட்டு ஆபீஸ் போக கஷ்டமாயிடுச்சு!
கண்ணம்மா: அதான் நான் ஃபேஸ்புக்கிலே
போட்டுட்டேனேம்மா!
நம்ம வீட்டு ஐயா கூட பார்த்துட்டு, "ஐ வில் மிஸ் யூ" ன்னு பதில் போட்டிருந்தாரேம்மா!
எஜமானி: :( :( :(
கொள்ளாம லீவு போட்டுட்டே!
எனக்கு வேலையை முடிச்சுட்டு ஆபீஸ் போக கஷ்டமாயிடுச்சு!
கண்ணம்மா: அதான் நான் ஃபேஸ்புக்கிலே
போட்டுட்டேனேம்மா!
நம்ம வீட்டு ஐயா கூட பார்த்துட்டு, "ஐ வில் மிஸ் யூ" ன்னு பதில் போட்டிருந்தாரேம்மா!
எஜமானி: :( :( :(
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
“நம்ம வீட்டுக்குக் கொசு வராம
இருக்க என்ன பண்ணனும்?”
“ஊருக்குப் போறோம்னு
சொல்லிடணும். ஏமாந்து போய்டும்.”
இருக்க என்ன பண்ணனும்?”
“ஊருக்குப் போறோம்னு
சொல்லிடணும். ஏமாந்து போய்டும்.”
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
ஒரு பொண்ணைக் காதலிச்சேன்,
அவ வீட்டுக்காரன் மிரட்டுறான்!
கல்யாணம் ஆகாத பொண்ணைக்
காதலிக்க வேண்டியதுதானே?
என் மனைவி மிரட்டுறாளே!
அவ வீட்டுக்காரன் மிரட்டுறான்!
கல்யாணம் ஆகாத பொண்ணைக்
காதலிக்க வேண்டியதுதானே?
என் மனைவி மிரட்டுறாளே!
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
“செல்ஃபோனை எதுக்குடா
பல் டாக்டரிடம் எடுத்துட்டுப் போறே?”
“‘ப்ளூ டூத்’ நல்லாயிருக்கான்னு
செக் பண்ணத்தான்!”
பல் டாக்டரிடம் எடுத்துட்டுப் போறே?”
“‘ப்ளூ டூத்’ நல்லாயிருக்கான்னு
செக் பண்ணத்தான்!”
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
“சுவரில் இருந்த பல்லி
ஒண்ணு பொத்னு கீழே விழுந்திடுச்சு.
உடனே இன்னொரு பல்லியும் கீழே விழுந்திடுச்சு! ஏன்?”
“தெரியலையா...”
“முதல் பல்லி விழுந்ததைப் பார்த்துட்டு,
இன்னொரு பல்லி கை தட்டுச்சாம்!
அப்போ பாலன்ஸ் தவறி விழுந்திடுச்சாம்!”
ஒண்ணு பொத்னு கீழே விழுந்திடுச்சு.
உடனே இன்னொரு பல்லியும் கீழே விழுந்திடுச்சு! ஏன்?”
“தெரியலையா...”
“முதல் பல்லி விழுந்ததைப் பார்த்துட்டு,
இன்னொரு பல்லி கை தட்டுச்சாம்!
அப்போ பாலன்ஸ் தவறி விழுந்திடுச்சாம்!”
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
உன் மகன் கல்யாணம் பண்ணிக்கிட்டானாமே!
ஆமாம்! அந்தக் காலத்துல இவங்க
அப்பா ‘காளை’யைப் பிடிச்சு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார்!"
இவன் எப்படி?"
இவன் மாமனார் ‘காலை’
பிடிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்!"
ஆமாம்! அந்தக் காலத்துல இவங்க
அப்பா ‘காளை’யைப் பிடிச்சு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார்!"
இவன் எப்படி?"
இவன் மாமனார் ‘காலை’
பிடிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்!"
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
அந்தப் பெண் ரொம்ப அழகு.
ஆனால், செவிடுன்னு எப்படிக் கண்டுபிடிச்சே..?"
அவளிடம், ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’னு
சொன்னதுக்கு, அவ,
‘என் செருப்பு புதுசு’ன்னு சொல்றாளேடா!"
ஆனால், செவிடுன்னு எப்படிக் கண்டுபிடிச்சே..?"
அவளிடம், ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’னு
சொன்னதுக்கு, அவ,
‘என் செருப்பு புதுசு’ன்னு சொல்றாளேடா!"
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
ஏம்பா, சர்வர்
சாப்பிட வந்த கஸ்டமர் ஏன் ஒரே ஓட்டமா ஓடுறார்?"
எங்க ஹோட்டல் சாப்பாடு
வீட்டுச் சாப்பாடு மாதிரி
இருக்கும்ன்னு சொன்னேன்."
சாப்பிட வந்த கஸ்டமர் ஏன் ஒரே ஓட்டமா ஓடுறார்?"
எங்க ஹோட்டல் சாப்பாடு
வீட்டுச் சாப்பாடு மாதிரி
இருக்கும்ன்னு சொன்னேன்."
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
நீ கொடுத்து வெச்சவன்டா..."
என்னடா சொல்றே...?"
உனக்கு ரொம்பத் தாமதமாத்தான்
கல்யாணமாகும்னு ஜோஸியர் சொன்னாரே...!"
என்னடா சொல்றே...?"
உனக்கு ரொம்பத் தாமதமாத்தான்
கல்யாணமாகும்னு ஜோஸியர் சொன்னாரே...!"
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
அம்மா எதிர்வீட்டு ஆன்ட்டி பேரு ராதா தானே?"
ஆமா... அதுக்கென்ன?"
அதுகூட, அப்பாவுக்குத் தெரியல..
.டார்லிங்னு கூப்பிடறாரு...
ஆமா... அதுக்கென்ன?"
அதுகூட, அப்பாவுக்குத் தெரியல..
.டார்லிங்னு கூப்பிடறாரு...
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
அந்த வீட்டில் பூட்டை உடைத்து ஏன் திருடினாய்?"
என்னிடம் இருந்த எல்லா சாவியையும் போட்டுத்
திறந்து பார்த்தேன் எசமான்.
திறக்க முடியாததால்,
கடைசியாத்தான் பூட்டை உடைச்சேன்."
என்னிடம் இருந்த எல்லா சாவியையும் போட்டுத்
திறந்து பார்த்தேன் எசமான்.
திறக்க முடியாததால்,
கடைசியாத்தான் பூட்டை உடைச்சேன்."
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
என் கணவர் சமைக்கும்போதே
மயக்கம் போட்டு
விழுந்திட்டாரு!"
அப்புறம்?"
அப்புறமென்ன.
வேற வழியே தெரியலே...
ஹோட்டல்லதான் சாப்பிட்டேன்!"
மயக்கம் போட்டு
விழுந்திட்டாரு!"
அப்புறம்?"
அப்புறமென்ன.
வேற வழியே தெரியலே...
ஹோட்டல்லதான் சாப்பிட்டேன்!"
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
அந்த பாங்க்ல‘கத்தி’யைக்
காட்டி பணம் கேட்டியாமே, என்ன ஆச்சு?
‘இரும்பு’ கத்திக்கெல்லாம்
பணம் கொடுக்க முடியாது! ‘தங்க’ நகையாக்
கொண்டு வாங்கன்னு,
திருப்பி அனுப்பிட்டாங்க!"
காட்டி பணம் கேட்டியாமே, என்ன ஆச்சு?
‘இரும்பு’ கத்திக்கெல்லாம்
பணம் கொடுக்க முடியாது! ‘தங்க’ நகையாக்
கொண்டு வாங்கன்னு,
திருப்பி அனுப்பிட்டாங்க!"
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
புகைப்படத்தில் இருக்கும்
குற்றவாளியைப் பிடித்துக்
கொடுப்பவருக்கு பரிசு ஐம்பதாயிர
ரூபாய்னு போட்டிருக்கே
பார்த்தீங்களா?"
ஆமாம்! போட்டோ எடுக்கும்
போது பிடிக்கிறதை
விட்டுட்டு இப்போ போய்
தேடி கண்டுபிடிக்க சொல்றாங்க!"
குற்றவாளியைப் பிடித்துக்
கொடுப்பவருக்கு பரிசு ஐம்பதாயிர
ரூபாய்னு போட்டிருக்கே
பார்த்தீங்களா?"
ஆமாம்! போட்டோ எடுக்கும்
போது பிடிக்கிறதை
விட்டுட்டு இப்போ போய்
தேடி கண்டுபிடிக்க சொல்றாங்க!"
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
மனைவி : எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க .. .. ?
கணவன் : டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு
மகன் : அப்பா உன்னால இருட்டுல எழுத முடியுமா?
தந்தை : ஓ! முடியுமே
மகன் : அப்ப என் ரேங்க் கார்ட்ல கையெழுத்துப் போடுங்க
கணவன் : டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு
மகன் : அப்பா உன்னால இருட்டுல எழுத முடியுமா?
தந்தை : ஓ! முடியுமே
மகன் : அப்ப என் ரேங்க் கார்ட்ல கையெழுத்துப் போடுங்க
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.
டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.
நண்பர் : நீங்க எடுத்த சஸ்பென்ஸ் படங்கள்லேயே கடைசியா எடுத்ததுதான் ரொம்ப பயங்கர சஸ்பென்ஸ்னு சொல்றீங்களே .. .. ஏன் ?
டைரக்டர் : கடைசிவரைக்கும் கதை என்னன்னு எனக்கே புரியலையே
டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.
நண்பர் : நீங்க எடுத்த சஸ்பென்ஸ் படங்கள்லேயே கடைசியா எடுத்ததுதான் ரொம்ப பயங்கர சஸ்பென்ஸ்னு சொல்றீங்களே .. .. ஏன் ?
டைரக்டர் : கடைசிவரைக்கும் கதை என்னன்னு எனக்கே புரியலையே
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
என்னடா ஹோட்டலுக்குக் கூட்டி வந்திருக்கே...
முகத்தை வேற உர்ர்ன்னு வச்சிட்டு
சாப்பாட்டையெல்லாம்
தொப்பு தொப்புன்னு வச்சிட்டு போறான்...
நாந்தான் சொன்னேனே
இங்கே ரொம்ப ஹோம்லியா இருக்கும்னு..
முகத்தை வேற உர்ர்ன்னு வச்சிட்டு
சாப்பாட்டையெல்லாம்
தொப்பு தொப்புன்னு வச்சிட்டு போறான்...
நாந்தான் சொன்னேனே
இங்கே ரொம்ப ஹோம்லியா இருக்கும்னு..
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
மாணவன் 1 : வர வர நம்ம டீச்சருக்கு ஞாபகமறதி அதிகமாயிட்டே வருது?
மாணவன் 2 : எப்படிடா சொல்றே?
மாணவன் 1 : திருக்குறளை நம்ம டீச்சரே போர்டுல எழுதிட்டு
இதை எழுதியவர் யாரு? ன்னு கேட்கறாங்க
மாணவன் 2 : எப்படிடா சொல்றே?
மாணவன் 1 : திருக்குறளை நம்ம டீச்சரே போர்டுல எழுதிட்டு
இதை எழுதியவர் யாரு? ன்னு கேட்கறாங்க
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய
மருந்தை சாப்பாட்டுக்குப் பின்னாடி குடிச்சிட்டேன்!
அடடா... அப்புறம்?
மறுபடியும் ஒரு தடவை சாப்பிட வேண்டியதாயிடுச்சு!
மருந்தை சாப்பாட்டுக்குப் பின்னாடி குடிச்சிட்டேன்!
அடடா... அப்புறம்?
மறுபடியும் ஒரு தடவை சாப்பிட வேண்டியதாயிடுச்சு!
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
ஃபைலை எடுத்துக்கிட்டு வர ஏன்யா இவ்வளவு நேரம்?"
"ஹெட்-கிளார்க் ஏகாம்பரம், இந்த ஃபைலைத் தலைக்கு
வைச்சுத் தூங்கிட்டிருந்தார். அவரை எழுப்பி,
எடுத்துட்டு வர லேட்டாயிடுச்சு
சார்!
"ஹெட்-கிளார்க் ஏகாம்பரம், இந்த ஃபைலைத் தலைக்கு
வைச்சுத் தூங்கிட்டிருந்தார். அவரை எழுப்பி,
எடுத்துட்டு வர லேட்டாயிடுச்சு
சார்!
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
என்னங்க இது, அநியாயமா இருக்கு? மாறுவேஷப்
போட்டியில குறட்டை விட்டுத்
தூங்கினவரை எழுப்பிப் பரிசு கொடுக்கிறாங்க.
அவர் ஆஃபீஸ்ல வேலை
பார்க்கிறவரா வேஷம் போட்டவராம்.
போட்டியில குறட்டை விட்டுத்
தூங்கினவரை எழுப்பிப் பரிசு கொடுக்கிறாங்க.
அவர் ஆஃபீஸ்ல வேலை
பார்க்கிறவரா வேஷம் போட்டவராம்.
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
ரானி : தலையிலேர்ந்து
அடிக்கடி முடி கொட்டறதுக்கு
முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?
வேனி : தெரியலையே .. .. என்னது ?
ரானி : தலையிலே முடி இருக்கறதுதான் .. ..
அடிக்கடி முடி கொட்டறதுக்கு
முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?
வேனி : தெரியலையே .. .. என்னது ?
ரானி : தலையிலே முடி இருக்கறதுதான் .. ..
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
ஓவியக் கண்காட்சியில் சர்தார்ஜி கேட்கிறார்
"பார்க்க படுகேவலமாக இருக்கும்
இதை தான் மாடர்ன் ஆர்ட் என்கிறீர்களா?"
பதில் வருகிறது"சாரி சார்! அது ஓவியம் அல்ல கண்ணாடி"
"பார்க்க படுகேவலமாக இருக்கும்
இதை தான் மாடர்ன் ஆர்ட் என்கிறீர்களா?"
பதில் வருகிறது"சாரி சார்! அது ஓவியம் அல்ல கண்ணாடி"
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
கணவன் சொன்னார்,''நம்ம பையன் என் சட்டைப்
பையிலிருந்து பணம் எடுத்திருக்கிறான் போலத் தெரிகிறதே!''
மனைவி கேட்டாள்,'' அதெப்படி சொல்கிறீர்கள்?
நான் எடுத்திருக்கக் கூடாதா?
கணவன் சொன்னான்,''பையில் கொஞ்சம் மீதிப் பணம்
இருக்கிறது.அதனால் அவன் தான் எடுத்திருப்பான்.''
பையிலிருந்து பணம் எடுத்திருக்கிறான் போலத் தெரிகிறதே!''
மனைவி கேட்டாள்,'' அதெப்படி சொல்கிறீர்கள்?
நான் எடுத்திருக்கக் கூடாதா?
கணவன் சொன்னான்,''பையில் கொஞ்சம் மீதிப் பணம்
இருக்கிறது.அதனால் அவன் தான் எடுத்திருப்பான்.''
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
பர்ஹாத் பாறூக் wrote:கணவன் சொன்னார்,''நம்ம பையன் என் சட்டைப்
பையிலிருந்து பணம் எடுத்திருக்கிறான் போலத் தெரிகிறதே!''
மனைவி கேட்டாள்,'' அதெப்படி சொல்கிறீர்கள்?
நான் எடுத்திருக்கக் கூடாதா?
கணவன் சொன்னான்,''பையில் கொஞ்சம் மீதிப் பணம்
இருக்கிறது.அதனால் அவன் தான் எடுத்திருப்பான்.''
அப்போ மனைவி எல்லாத்தையும் சுறுட்டிடுவாளா??? :”: :,;:
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» கடி கடி செம கடி சிரிங்க சிரிச்சிட்டே இருங்க!!
» சிரிங்க சிரிச்சிட்டே இருங்க......
» இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க!
» சிரிங்க! கொஞ்சம் சிரிங்க
» இந்த வருடம் இப்படி இருங்க!
» சிரிங்க சிரிச்சிட்டே இருங்க......
» இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க!
» சிரிங்க! கொஞ்சம் சிரிங்க
» இந்த வருடம் இப்படி இருங்க!
Page 8 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|