சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Khan11

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

+7
கவிப்புயல் இனியவன்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
ahmad78
ராகவா
Nisha
11 posters

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Sun 13 Jul 2014 - 23:02

First topic message reminder :

நான் சின்னவளாய் இருந்தபோது...
 
நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.
 
அப்படி ஒருசில பாடல்களை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
 
பகிர்ந்துகட்டுமா... அப்படியே அவங்கவங்க அவங்கவங்க வீட்டில் இருக்கும் குட்டிபசங்களுக்கு சொல்லி கொடுக்கணுமாம்..


Last edited by Nisha on Sun 13 Jul 2014 - 23:39; edited 2 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Mon 22 Sep 2014 - 19:13

நண்பன் wrote:
Farsan S Muhammad wrote:இந்த நினைவு இருக்குதா அக்கா 
இதில் இருப்பது யாராக இருக்க முடியும்
நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 210kscw

இது போன்ற விளக்குகள் நான் அதிகமாகவே செய்திருக்கிறேன் பிறகு பழுது பட்ட மின் குமிழ் கொண்டும் விளக்கு தயாரித்திருக்கிறேன்

வாவ்! ள வும் ழவும் சரியாய் சேர்ந்து விட்டதேப்பா! *_ *_

கிராமத்து விஞ்ஞானியா நீங்க? ~/ ~/


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by நண்பன் Mon 22 Sep 2014 - 20:31

Nisha wrote:
நண்பன் wrote:
Farsan S Muhammad wrote:இந்த நினைவு இருக்குதா அக்கா 
இதில் இருப்பது யாராக இருக்க முடியும்
நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 210kscw

இது போன்ற விளக்குகள் நான் அதிகமாகவே செய்திருக்கிறேன் பிறகு பழுது பட்ட மின் குமிழ் கொண்டும் விளக்கு தயாரித்திருக்கிறேன்

வாவ்! ள வும்  ழவும் சரியாய் சேர்ந்து விட்டதேப்பா! *_ *_

கிராமத்து விஞ்ஞானியா நீங்க? ~/ ~/
குருவே சரணம் 
எல்லாம் தங்களின் வழி காட்டல்தான்  ~/ ~/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Mon 22 Sep 2014 - 21:07

நண்பன் wrote:உண்டியலில்  சில்லறை சேர்த்தவர்கள் யார்?

நான் அதிகமாக சேர்த்திருக்கிறேன்!

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 250px-A_view_of_Hundi

உண்டியலில் யாராவது காசு சேர்த்தால் அதை உடைப்பது தான் என் வேலையாம்! நீங்கள் சில்லறை சேர்ப்பீர்கள் என முன்னாடியே தெரிந்திருந்தால் பின்னாடியே வந்து திருடிட்டு போயிருப்பேன்.

சே.. சான்ஸ் போய் விட்டதே! ^_ ^_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ahmad78 Tue 23 Sep 2014 - 8:13

எனக்கு இந்த பழக்கம் இருந்ததுப்பா. நான் துபாய் வரமுன்னாடி 5 ருபாய் நாணயங்களை செலவழிக்காமல் சேர்த்துவைத்து வீட்டிற்கு தெரியாமல் என் மனைவிக்கு(மனைவி ஆகுறதுக்கு முன்னாடி) ஒரு மோதிரம் வாங்கி கொடுத்தேன்.

இப்ப என் பையனுக்கு உண்டியல் பழக்கம் தொடருது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by நண்பன் Tue 23 Sep 2014 - 8:24

Nisha wrote:
நண்பன் wrote:உண்டியலில்  சில்லறை சேர்த்தவர்கள் யார்?

நான் அதிகமாக சேர்த்திருக்கிறேன்!

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 250px-A_view_of_Hundi

உண்டியலில் யாராவது காசு சேர்த்தால் அதை உடைப்பது தான் என் வேலையாம்! நீங்கள் சில்லறை சேர்ப்பீர்கள் என முன்னாடியே தெரிந்திருந்தால்  பின்னாடியே வந்து திருடிட்டு போயிருப்பேன்.

சே.. சான்ஸ் போய் விட்டதே! ^_ ^_
திருட்டு ராணி என் காசை திருடி இருந்தால் இரு சொக்கையும் கிள்ளி கையில் தந்திருப்பேன் ஆமா (_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by நண்பன் Tue 23 Sep 2014 - 8:26

ahmad78 wrote:எனக்கு இந்த பழக்கம் இருந்ததுப்பா. நான் துபாய் வரமுன்னாடி 5 ருபாய் நாணயங்களை செலவழிக்காமல் சேர்த்துவைத்து வீட்டிற்கு தெரியாமல் என் மனைவிக்கு(மனைவி ஆகுறதுக்கு முன்னாடி) ஒரு மோதிரம் வாங்கி கொடுத்தேன்.

இப்ப என் பையனுக்கு உண்டியல் பழக்கம் தொடருது.
ஆமாப்பா அது என்ன மாயமோ மந்திரமோ தெரியாது இடையில் வந்து மனதுக்குள் புகுந்து நான் அனைவர் மீதும் வைத்திருந்த பாசத்தை ஒரு படி அதிகமாக பெற்று விடுவார்கள் திருட்டு ராணிகள் _*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Tue 23 Sep 2014 - 10:54

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:உண்டியலில்  சில்லறை சேர்த்தவர்கள் யார்?

நான் அதிகமாக சேர்த்திருக்கிறேன்!

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 250px-A_view_of_Hundi

உண்டியலில் யாராவது காசு சேர்த்தால் அதை உடைப்பது தான் என் வேலையாம்! நீங்கள் சில்லறை சேர்ப்பீர்கள் என முன்னாடியே தெரிந்திருந்தால்  பின்னாடியே வந்து திருடிட்டு போயிருப்பேன்.

சே.. சான்ஸ் போய் விட்டதே! ^_ ^_
திருட்டு ராணி என் காசை திருடி இருந்தால் இரு சொக்கையும் கிள்ள கையில் தந்திருப்பேன் ஆமா (_

ஓஹோ! என் கன்னத்தினை கிள்ளி கையில் தந்து விட்டு  காசையும் தானே தந்திருப்பிங்க.. நான் ஐஸ்கிரும் வாங்கி குடிச்சிருப்பேன்.வலி போயிருமே! 


 எனக்கு கையில் காசு கிடைச்சால் சைக்கிளில் தகர டின்னில்  பச்சை, மஞ்சள், சிவப்பு என  கலர்கலராய் வரும் சாக்ரின் ஐஸ்கலர் சாப்பிட ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும் தும்பியோவ்! 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Tue 23 Sep 2014 - 10:55

நண்பன் wrote:
ahmad78 wrote:எனக்கு இந்த பழக்கம் இருந்ததுப்பா. நான் துபாய் வரமுன்னாடி 5 ருபாய் நாணயங்களை செலவழிக்காமல் சேர்த்துவைத்து வீட்டிற்கு தெரியாமல் என் மனைவிக்கு(மனைவி ஆகுறதுக்கு முன்னாடி) ஒரு மோதிரம் வாங்கி கொடுத்தேன்.

இப்ப என் பையனுக்கு உண்டியல் பழக்கம் தொடருது.
ஆமாப்பா அது என்ன மாயமோ மந்திரமோ தெரியாது இடையில் வந்து மனதுக்குள் புகுந்து நான் அனைவர் மீதும் வைத்திருந்த பாசத்தை ஒரு படி அதிகமாக பெற்று விடுவார்கள் திருட்டு ராணிகள் _*

அடடடடா?  இது யாருக்கு ஒட்டு யாருக்கு வேட்டு? அப்பூடி  யார் மேலே வைத்த பாசத்தை திருடினார்கள் உங்கள் நிஷா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by சுறா Tue 23 Sep 2014 - 17:41

அடடா உண்டியலை காணோமா? சரி சரி கண்ணை துடைச்சிக்கங்கக  #)


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Wed 1 Oct 2014 - 2:40

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 10414622_660710564035883_8681609004819785860_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Wed 1 Oct 2014 - 2:43

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 10665170_658272644279675_5828973170136767083_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Wed 1 Oct 2014 - 2:44

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 10628345_657453234361616_5175551748166123708_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Wed 1 Oct 2014 - 19:20

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 1655834_216428268550401_450355220_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Sat 18 Oct 2014 - 11:30

மழைகாலம் வழி வழுக்கும் மிகக் கவனம் மக்காள்
வழியருகே வெள்ளமுண்டு விலகி வரவேண்டும்
வெள்ளத்தில் கல்லெறிந்து விளையாட வேண்டாம்
வீண்சண்டைக்கார்வரினும் விலகி வரவேண்டும.

அன்றுப்படித்த ஞாபகம் வருகிறதா..?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by சுறா Sun 19 Oct 2014 - 0:14

பழைய ஞாயபகம் வருது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Tue 28 Oct 2014 - 13:43

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 10404412_299413263598976_8632527749283800417_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Tue 28 Oct 2014 - 13:44

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 1510941_299412610265708_2036638165141497656_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Tue 28 Oct 2014 - 13:46

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 1901981_298883513651951_7783043036401181868_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ahmad78 Tue 28 Oct 2014 - 14:26

பழைய நினைவுகளை அடிக்கடி ஞாபகமூட்டும் நிஷாவிற்கு ஓஓஓஓ


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Tue 28 Oct 2014 - 14:27

ahmad78 wrote:பழைய நினைவுகளை அடிக்கடி ஞாபகமூட்டும் நிஷாவிற்கு ஓஓஓஓ

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 10712782_298330380373931_8877390065675469158_n

மயிலிறகை புத்தகங்களுக்கிடையில்  வைத்து குட்டி போடும் என காத்திருந்ததும் நினைவு இருக்கா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ahmad78 Tue 28 Oct 2014 - 14:33

நானும் செய்திருக்கேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Tue 28 Oct 2014 - 15:35

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 10712870_297336880473281_3456706686065008947_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Tue 4 Nov 2014 - 2:58

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 559524_745792502124066_4826101584483333161_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by சுறா Tue 4 Nov 2014 - 6:38

நான் துவங்கும் போதே அரைபெடல் தான். இதுக்கு பெயர் முக்கா பெடல் ஹாஹா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum