சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Khan11

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

+7
கவிப்புயல் இனியவன்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
ahmad78
ராகவா
Nisha
11 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Sun 13 Jul 2014 - 23:02

First topic message reminder :

நான் சின்னவளாய் இருந்தபோது...
 
நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.
 
அப்படி ஒருசில பாடல்களை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
 
பகிர்ந்துகட்டுமா... அப்படியே அவங்கவங்க அவங்கவங்க வீட்டில் இருக்கும் குட்டிபசங்களுக்கு சொல்லி கொடுக்கணுமாம்..


Last edited by Nisha on Sun 13 Jul 2014 - 23:39; edited 2 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ahmad78 Mon 14 Jul 2014 - 10:25

இந்த 4 விளையாட்டை நானும் விளையாடியிருக்கேன்பா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ahmad78 Mon 14 Jul 2014 - 10:26

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 2Q==


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ahmad78 Mon 14 Jul 2014 - 10:27

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Images?q=tbn:ANd9GcSEd5jsP4f-42FvC3iG5_t_JYbrGPmdiQ4hurbhpUe-qwpvCfon7w


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Mon 14 Jul 2014 - 10:28

ahmad78 wrote:இந்த 4 விளையாட்டை நானும் விளையாடியிருக்கேன்பா
இன்னும் பகிருங்கள்..அந்த விளையாட்டில் நானும் விளையாடி இருப்பேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by பானுஷபானா Mon 14 Jul 2014 - 10:48

அருமை நிஷா

பழைய பால்ய நினைவுகளை தட்டி எழுப்பி விட்டது.


இன்னும் சின்னப்பிள்ளைகளாகவே இருந்துடமாட்டோமா என தோனும்படி செய்து விட்டது உங்களின் பதிவு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ahmad78 Mon 14 Jul 2014 - 10:53

இன்னும் சின்னப்பிள்ளைகளாகவே இருந்துடமாட்டோமா


நல்ல சிந்தனை பானு. இது எனக்கும் அடிக்கடி வரக்கூடிய சிந்தனை.

எந்தவொரு கஷ்டத்தையும் மனசு அறியாதே.

உண்மையான அன்பு கிடைப்பது இந்த வயதில்தானே.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by பானுஷபானா Mon 14 Jul 2014 - 11:04

ahmad78 wrote:
இன்னும் சின்னப்பிள்ளைகளாகவே இருந்துடமாட்டோமா


நல்ல சிந்தனை பானு. இது எனக்கும் அடிக்கடி வரக்கூடிய சிந்தனை.

எந்தவொரு கஷ்டத்தையும் மனசு அறியாதே.

உண்மையான அன்பு கிடைப்பது இந்த வயதில்தானே.

ஆமா முஹைதீன்  !_ !_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by பானுஷபானா Mon 14 Jul 2014 - 11:10

எங்க ஊர்ல தோழி போட்டுக்குவோம்னு ஒரு விளையாட்டு இருக்கு,

4 அல்லது 5 பேர் சேர்ந்து நாங்களே காசு போட்டு நாங்களே கடலைமிட்டாய் செய்து அதை கூட்டமாக உட்கார்ந்து தோழியம்மா தோழி (அதன் பின் என்ன வரும்னு மறந்து போச்சு )பாட்டு போல பாடி கடலைமிட்டாயை சாப்பிடுவோம்.

அப்புறம் அந்த 5 பேருமே ஒருவர் பெயரை ஒருவர் சொல்லக்கூடாது .பக்கத்ஹ்டில் இருந்தால் எம்மா தோழிமா என சொல்லி அழைத்துப் பேசுவோம். பக்கத்தில் இல்லாமல் வேறு ஒரு தோழியிடம் மற்ற தோழியை பற்றி பேச வேண்டி இருந்தால் அவர்களின் பெயரில் உள்ள முதல் எழுத்தைச் சொல்லி பேசிக்குவோம் . பானு என்றால் பானா தோழிமா சொன்னாங்கனு சொல்லுவோம். வாடி போடி சொல்லக்கூடாது. அப்ப்டி பெயர் சொல்லியோ டி போட்டோ பெசினால் தோழி முறீந்து விடும். அதனால் உஷாராக இருப்போம்.

ஹும் அதெல்லாம் இனிமே எங்கே வரப் போகுது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Mon 14 Jul 2014 - 12:29

அனைவரும் அவரவர்களுக்கு நினைவில் வரும் நினைவலைகளை இங்கே எழுதுங்கள்.

இங்கே ஒருத்தர் இது என் திரியாம் உங்க திரில நான் ஏன் பதியணும் என வீம்பு சொன்னதோட..தனக்கு வாழ்த்து திரில ஹாசிம் எட்டாம் பக்கம் தான் வாழ்த்தினாராம். நான் அதை ஏன் லேட்டுனு தட்டியே கேட்கல்லையாம் என சொல்லி இந்த திரியும் எட்டுப்பக்கம் போனபின் தான் தன்னோட பின்னூட்டம் தருவாராம் என சொல்லியாகி விட்டது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Mon 14 Jul 2014 - 12:39

Nisha wrote:அனைவரும் அவரவர்களுக்கு நினைவில் வரும் நினைவலைகளை இங்கே எழுதுங்கள்.

இங்கே ஒருத்தர் இது என் திரியாம் உங்க திரில நான் ஏன் பதியணும் என வீம்பு சொன்னதோட..தனக்கு வாழ்த்து திரில ஹாசிம் எட்டாம் பக்கம் தான் வாழ்த்தினாராம். நான் அதை ஏன் லேட்டுனு தட்டியே கேட்கல்லையாம் என சொல்லி இந்த திரியும் எட்டுப்பக்கம் போனபின் தான் தன்னோட  பின்னூட்டம் தருவாராம் என சொல்லியாகி விட்டது.
அடி! ஆத்தீ!! யாரது யக்கா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Mon 14 Jul 2014 - 12:41

பானுஷபானா wrote:அருமை நிஷா  

பழைய பால்ய நினைவுகளை தட்டி எழுப்பி விட்டது.


இன்னும் சின்னப்பிள்ளைகளாகவே இருந்துடமாட்டோமா என தோனும்படி செய்து விட்டது உங்களின் பதிவு
Spoiler:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Mon 14 Jul 2014 - 12:41

வேற யாராயிருக்கும். ?

எல்லாம் இந்த பொல்லுபிடிக்கும் காலத்திலும் பல்லுபோனபின்னும் சொல்லுக்கேட்காத உங்க அண்ணாத்தே தான்..

நான் இன்றிலிருந்து அந்த வாலுவுக்கு மட்டும் அக்கா கிடையாது சொர்ணாக்காவுக்கு அக்காவா மாறபொகின்றேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Mon 14 Jul 2014 - 12:44

Nisha wrote:வேற யாராயிருக்கும். ?

எல்லாம் இந்த  பொல்லுபிடிக்கும் காலத்திலும்  பல்லுபோனபின்னும் சொல்லுக்கேட்காத உங்க அண்ணாத்தே தான்..

நான்  இன்றிலிருந்து  அந்த வாலுவுக்கு மட்டும் அக்கா கிடையாது சொர்ணாக்காவுக்கு அக்காவா மாறபொகின்றேன்.
அக்கா! புதுசா இருக்கு! அப்படி செய்துவிட்டால் அக்காவை கையில பிடிக்கமுடியாது....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Mon 14 Jul 2014 - 12:50

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 10468352_319789851509883_5704954142768333973_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Mon 14 Jul 2014 - 12:51

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 9244_230783277077208_1023729952_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Mon 14 Jul 2014 - 12:52

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 1006363_223481601140709_1968684203_n

ஞாபகம் இருக்கிறதா நண்பர்களே...?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Mon 14 Jul 2014 - 12:56

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 933920_187893931366143_1903141928_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Mon 14 Jul 2014 - 13:01

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 11724_177379019084301_579149769_n

ஞாபகம் இருக்கிறதா நண்பர்களே...?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by பானுஷபானா Mon 14 Jul 2014 - 13:09

Nisha wrote:அனைவரும் அவரவர்களுக்கு நினைவில் வரும் நினைவலைகளை இங்கே எழுதுங்கள்.

இங்கே ஒருத்தர் இது என் திரியாம் உங்க திரில நான் ஏன் பதியணும் என வீம்பு சொன்னதோட..தனக்கு வாழ்த்து திரில ஹாசிம் எட்டாம் பக்கம் தான் வாழ்த்தினாராம். நான் அதை ஏன் லேட்டுனு தட்டியே கேட்கல்லையாம் என சொல்லி இந்த திரியும் எட்டுப்பக்கம் போனபின் தான் தன்னோட  பின்னூட்டம் தருவாராம் என சொல்லியாகி விட்டது.

அட ம்ம் அப்போ எனக்கு இவரு 3 நாள் கழிச்சு வாழ்த்து சொன்னாரே அதுக்கு நாங்க என்ன செய்வது இவரை.

அவராச்சும் அன்னைக்கு தான் வந்தார் பார்த்தார் பதிவும் போட்டார் எந்தக் குறையும் ஹாசிம் தம்பிய சொல்லவே முடியாது இவரு வாழ்த்து போட்ட அன்னைக்கு ஒரே அரட்டை அடிச்சிருக்கார் ஆனா எனக்கு வாழ்த்து சொல்லல இதை யார் தட்டி கேப்ப்ப்பிங்க...

அதோடு யாருமே என் வாழ்த்து திரிபக்கம் வாழ்த்து சொன்னதோடு திரும்பியே பார்க்கல நான் பேசியதற்கும் பதிலே சொல்லல. எனக்கு எவ்ளோஒ வருத்தம் இருந்துச்சுனு ஆண்டவன் அறிவான். சரி நம்க்கு வாய்ச்சது அவ்ளோ தான் என தேத்திக் கொண்டேன் இதுக்கு உங்களுக்கெல்லாம் என்ன தண்டனை குடுக்கலாம்..
 #*  #*  #*  #*  #*  #*  #*  #* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Mon 14 Jul 2014 - 13:15

பானுஷபானா wrote:
Nisha wrote:அனைவரும் அவரவர்களுக்கு நினைவில் வரும் நினைவலைகளை இங்கே எழுதுங்கள்.

இங்கே ஒருத்தர் இது என் திரியாம் உங்க திரில நான் ஏன் பதியணும் என வீம்பு சொன்னதோட..தனக்கு வாழ்த்து திரில ஹாசிம் எட்டாம் பக்கம் தான் வாழ்த்தினாராம். நான் அதை ஏன் லேட்டுனு தட்டியே கேட்கல்லையாம் என சொல்லி இந்த திரியும் எட்டுப்பக்கம் போனபின் தான் தன்னோட  பின்னூட்டம் தருவாராம் என சொல்லியாகி விட்டது.

அட ம்ம் அப்போ எனக்கு இவரு 3 நாள் கழிச்சு வாழ்த்து சொன்னாரே அதுக்கு நாங்க என்ன செய்வது இவரை.

அவராச்சும் அன்னைக்கு தான் வந்தார் பார்த்தார் பதிவும் போட்டார் எந்தக் குறையும் ஹாசிம் தம்பிய சொல்லவே முடியாது இவரு வாழ்த்து போட்ட அன்னைக்கு ஒரே அரட்டை அடிச்சிருக்கார் ஆனா எனக்கு வாழ்த்து சொல்லல இதை யார் தட்டி கேப்ப்ப்பிங்க...

அதோடு யாருமே என் வாழ்த்து திரிபக்கம் வாழ்த்து சொன்னதோடு திரும்பியே பார்க்கல நான் பேசியதற்கும் பதிலே சொல்லல. எனக்கு எவ்ளோஒ வருத்தம் இருந்துச்சுனு ஆண்டவன் அறிவான். சரி நம்க்கு வாய்ச்சது அவ்ளோ தான் என தேத்திக் கொண்டேன்  இதுக்கு உங்களுக்கெல்லாம் என்ன தண்டனை குடுக்கலாம்..
 #*  #*  #*  #*  #*  #*  #*  #* 
அக்கா நான் இருக்கிறேன்...
உற்றதோழனாக,தம்பியாக...
அவர்கள் கொஞ்சம் பிசியாம் அதனால் என்னிடம் “தம்பீ நீ எல்லாருக்கும் நன்றி சொல்லீடு ”சொல்லிட்டாங்க..
அதனால் வருத்தப்பட வேண்டாம் அக்கா.. )* 
இனி நான் கொடுக்கிறேன் ஆயிரம் வாழ்த்து...நான் இருக்கும் வரை நீங்க கவலை பட தேவையில்லை...

யாரப்பா..ஒரு டீ சொல்லுங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by பானுஷபானா Mon 14 Jul 2014 - 13:16

ராகவா wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:அனைவரும் அவரவர்களுக்கு நினைவில் வரும் நினைவலைகளை இங்கே எழுதுங்கள்.

இங்கே ஒருத்தர் இது என் திரியாம் உங்க திரில நான் ஏன் பதியணும் என வீம்பு சொன்னதோட..தனக்கு வாழ்த்து திரில ஹாசிம் எட்டாம் பக்கம் தான் வாழ்த்தினாராம். நான் அதை ஏன் லேட்டுனு தட்டியே கேட்கல்லையாம் என சொல்லி இந்த திரியும் எட்டுப்பக்கம் போனபின் தான் தன்னோட  பின்னூட்டம் தருவாராம் என சொல்லியாகி விட்டது.

அட ம்ம் அப்போ எனக்கு இவரு 3 நாள் கழிச்சு வாழ்த்து சொன்னாரே அதுக்கு நாங்க என்ன செய்வது இவரை.

அவராச்சும் அன்னைக்கு தான் வந்தார் பார்த்தார் பதிவும் போட்டார் எந்தக் குறையும் ஹாசிம் தம்பிய சொல்லவே முடியாது இவரு வாழ்த்து போட்ட அன்னைக்கு ஒரே அரட்டை அடிச்சிருக்கார் ஆனா எனக்கு வாழ்த்து சொல்லல இதை யார் தட்டி கேப்ப்ப்பிங்க...

அதோடு யாருமே என் வாழ்த்து திரிபக்கம் வாழ்த்து சொன்னதோடு திரும்பியே பார்க்கல நான் பேசியதற்கும் பதிலே சொல்லல. எனக்கு எவ்ளோஒ வருத்தம் இருந்துச்சுனு ஆண்டவன் அறிவான். சரி நம்க்கு வாய்ச்சது அவ்ளோ தான் என தேத்திக் கொண்டேன்  இதுக்கு உங்களுக்கெல்லாம் என்ன தண்டனை குடுக்கலாம்..
 #*  #*  #*  #*  #*  #*  #*  #* 
அக்கா நான் இருக்கிறேன்...
உற்றதோழனாக,தம்பியாக...
அவர்கள் கொஞ்சம் பிசியாம் அதனால் என்னிடம் “தம்பீ நீ எல்லாருக்கும் நன்றி சொல்லீடு ”சொல்லிட்டாங்க..
அதனால் வருத்தப்பட வேண்டாம் அக்கா.. )* 
இனி நான் கொடுக்கிறேன் ஆயிரம் வாழ்த்து...நான் இருக்கும் வரை நீங்க கவலை பட தேவையில்லை...

யாரப்பா..ஒரு டீ சொல்லுங்க..

அரட்டை அடிக்க பிசியா இல்ல வாழ்த்து சொல்லும்ப்பொது மட்டும் பிசியாகிடுவாங்களோ...என்னால ஏத்துக்க முடியாது _* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Mon 14 Jul 2014 - 13:18

பானுஷபானா wrote:
ராகவா wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:அனைவரும் அவரவர்களுக்கு நினைவில் வரும் நினைவலைகளை இங்கே எழுதுங்கள்.

இங்கே ஒருத்தர் இது என் திரியாம் உங்க திரில நான் ஏன் பதியணும் என வீம்பு சொன்னதோட..தனக்கு வாழ்த்து திரில ஹாசிம் எட்டாம் பக்கம் தான் வாழ்த்தினாராம். நான் அதை ஏன் லேட்டுனு தட்டியே கேட்கல்லையாம் என சொல்லி இந்த திரியும் எட்டுப்பக்கம் போனபின் தான் தன்னோட  பின்னூட்டம் தருவாராம் என சொல்லியாகி விட்டது.

அட ம்ம் அப்போ எனக்கு இவரு 3 நாள் கழிச்சு வாழ்த்து சொன்னாரே அதுக்கு நாங்க என்ன செய்வது இவரை.

அவராச்சும் அன்னைக்கு தான் வந்தார் பார்த்தார் பதிவும் போட்டார் எந்தக் குறையும் ஹாசிம் தம்பிய சொல்லவே முடியாது இவரு வாழ்த்து போட்ட அன்னைக்கு ஒரே அரட்டை அடிச்சிருக்கார் ஆனா எனக்கு வாழ்த்து சொல்லல இதை யார் தட்டி கேப்ப்ப்பிங்க...

அதோடு யாருமே என் வாழ்த்து திரிபக்கம் வாழ்த்து சொன்னதோடு திரும்பியே பார்க்கல நான் பேசியதற்கும் பதிலே சொல்லல. எனக்கு எவ்ளோஒ வருத்தம் இருந்துச்சுனு ஆண்டவன் அறிவான். சரி நம்க்கு வாய்ச்சது அவ்ளோ தான் என தேத்திக் கொண்டேன்  இதுக்கு உங்களுக்கெல்லாம் என்ன தண்டனை குடுக்கலாம்..
 #*  #*  #*  #*  #*  #*  #*  #* 
அக்கா நான் இருக்கிறேன்...
உற்றதோழனாக,தம்பியாக...
அவர்கள் கொஞ்சம் பிசியாம் அதனால் என்னிடம் “தம்பீ நீ எல்லாருக்கும் நன்றி சொல்லீடு ”சொல்லிட்டாங்க..
அதனால் வருத்தப்பட வேண்டாம் அக்கா.. )* 
இனி நான் கொடுக்கிறேன் ஆயிரம் வாழ்த்து...நான் இருக்கும் வரை நீங்க கவலை பட தேவையில்லை...

யாரப்பா..ஒரு டீ சொல்லுங்க..

அரட்டை அடிக்க பிசியா இல்ல வாழ்த்து சொல்லும்ப்பொது மட்டும் பிசியாகிடுவாங்களோ...என்னால ஏத்துக்க முடியாது _* 

அரட்டை மூளையிலிருந்து வருதாம்..
வாழ்த்து இதயத்திலிருந்து வருமாம்....
அதனால் அவர்கள் பிஸியாக இருக்கும் போது அரட்டையே வரும்..
இது என் சார்பாக அண்ணன்களின் பதில்........எப்படி..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by பானுஷபானா Mon 14 Jul 2014 - 13:20

*# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Mon 14 Jul 2014 - 13:22

பானுஷபானா wrote:*# 
அக்கா! எங்கே ஓடுறீங்க..நண்பன் அண்ணா அவங்க வேகத்தை கட்டுப்படுத்துங்க...என்னால முடியல...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by பானுஷபானா Mon 14 Jul 2014 - 13:34

ராகவா wrote:
பானுஷபானா wrote:*# 
அக்கா! எங்கே ஓடுறீங்க..நண்பன் அண்ணா அவங்க வேகத்தை கட்டுப்படுத்துங்க...என்னால முடியல...

அவ்ரு தான் இந்தப் பக்கமே வரமாட்டாரே !* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum