Latest topics
» பல்சுவை களஞ்சியம்by rammalar Today at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
தீவுத்திடலில், பட்டாசு கடைகள் நேற்று திறக்கப்பட்டன
Page 1 of 1
தீவுத்திடலில், பட்டாசு கடைகள் நேற்று திறக்கப்பட்டன
தீவுத்திடலில், 40 பட்டாசு கடைகள் நேற்று திறக்கப்பட்டன. மேலும், 35 கடைகள் இன்று திறக்கப்பட உள்ளன. மக்கள் நெருக்கம், போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில், பட்டாசு கடை வைக்கக் கூடாது என, சென்னை மாநகர போலீசார் மூலம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
பாரிமுனையில் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது என்றும் போலீஸ் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இதையொட்டி, சென்னை ஐகோர்ட் உத்தரவின் படி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்திருந்த 117 பேருக்கு, கடை வைக்க இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், பாரிமுனையில் பட்டாசு விற்பனை செய்தவர்கள், கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்திலேயே பட்டாசு வியாபாரத்தை தொடர இருந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து, தீவுத்திடலில் பட்டாசு கடைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு சென்று கடை வைத்துக்கொள்ளுங்கள் என, கேட்டுக்கொண்டனர்.
இதையொட்டி, தீவுத்திடலில் நேற்று முன்தினம் ஒரே ஒரு கடை மட்டும் திறக்கப்பட்டது. நேற்று, 39 கடைகள் திறக்கப்பட்டன. பட்டாசு கடைகள், தீவுத்திடலில் வைக்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்ட பொதுமக்கள், நேற்று, ஆயிரக்கணக்கானோர் வந்து பட்டாசு வாங்கிச்சென்றனர். ""தீவுத்திடலில் மேலும் 35 கடைகள் இன்று வைக்கப்பட உள்ளதாகவும், இக்கடைகளில் அனைத்து ரக பட்டாசுகளும் கிடைக்கும்,'' என்றும் பட்டாசு விற்பனையாளர்கள் கூறினர். அதே நேரத்தில், தீவுத்திடலில் மின் வசதி, தண்ணீர் வசதி செய்துதரப்படவில்லை. கடைக்காரர்களே ஜெனரேட்டர் மூலம், மின் வசதி செய்து கொண்டுள்ளனர். கழிவறை வசதிகள் செய்யப்படவில்லை. பட்டாசு கடைகளில் விபத்து ஏதும் நடந்து விடாமலிருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வண்டிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது.
பாரிமுனையில் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது என்றும் போலீஸ் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இதையொட்டி, சென்னை ஐகோர்ட் உத்தரவின் படி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்திருந்த 117 பேருக்கு, கடை வைக்க இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், பாரிமுனையில் பட்டாசு விற்பனை செய்தவர்கள், கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்திலேயே பட்டாசு வியாபாரத்தை தொடர இருந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து, தீவுத்திடலில் பட்டாசு கடைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு சென்று கடை வைத்துக்கொள்ளுங்கள் என, கேட்டுக்கொண்டனர்.
இதையொட்டி, தீவுத்திடலில் நேற்று முன்தினம் ஒரே ஒரு கடை மட்டும் திறக்கப்பட்டது. நேற்று, 39 கடைகள் திறக்கப்பட்டன. பட்டாசு கடைகள், தீவுத்திடலில் வைக்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்ட பொதுமக்கள், நேற்று, ஆயிரக்கணக்கானோர் வந்து பட்டாசு வாங்கிச்சென்றனர். ""தீவுத்திடலில் மேலும் 35 கடைகள் இன்று வைக்கப்பட உள்ளதாகவும், இக்கடைகளில் அனைத்து ரக பட்டாசுகளும் கிடைக்கும்,'' என்றும் பட்டாசு விற்பனையாளர்கள் கூறினர். அதே நேரத்தில், தீவுத்திடலில் மின் வசதி, தண்ணீர் வசதி செய்துதரப்படவில்லை. கடைக்காரர்களே ஜெனரேட்டர் மூலம், மின் வசதி செய்து கொண்டுள்ளனர். கழிவறை வசதிகள் செய்யப்படவில்லை. பட்டாசு கடைகளில் விபத்து ஏதும் நடந்து விடாமலிருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வண்டிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» சமச்சீர் கல்வி அமலாகிறது - பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
» ‘விலையில்லா’ பட்டாசு கொடுப்போம்..!
» பட்டாசு விபத்து பலி 8 ஆக உயர்வு உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தலா ஸீ1 லட்சம் நிதியுதவி
» 3 சிறுவர்கள் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் கைது
» பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் மரணத்தை தடுக்க அரசு நடவடிக்கை
» ‘விலையில்லா’ பட்டாசு கொடுப்போம்..!
» பட்டாசு விபத்து பலி 8 ஆக உயர்வு உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தலா ஸீ1 லட்சம் நிதியுதவி
» 3 சிறுவர்கள் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் கைது
» பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் மரணத்தை தடுக்க அரசு நடவடிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|