Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
<<<இன்றைய சிந்தனை>>>
+13
முனாஸ் சுலைமான்
ஜனநாயகன்
எந்திரன்
ahmad78
கைப்புள்ள
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
Muthumohamed
விஜய்
நண்பன்
rammalar
ansar hayath
17 posters
Page 5 of 9
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
<<<இன்றைய சிந்தனை>>>
First topic message reminder :
ஓர் இடத்தில் அல்லது சில நபர்களிடம்...
நாம் எதை பேச வேண்டும் என்று
தெரிந்து வைத்திருக்காவிட்டாலும்,
எதை பேசக்கூடாது என்பதையாவது
தெரிந்து வைத்திருக்க வேண்டும்.....
யாரிடம் பேச வேண்டும்
என்று தெரியாவிட்டாலும்,யாரிடம் பேசக்கூடாது
என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்..
ஓர் இடத்தில் அல்லது சில நபர்களிடம்...
நாம் எதை பேச வேண்டும் என்று
தெரிந்து வைத்திருக்காவிட்டாலும்,
எதை பேசக்கூடாது என்பதையாவது
தெரிந்து வைத்திருக்க வேண்டும்.....
யாரிடம் பேச வேண்டும்
என்று தெரியாவிட்டாலும்,யாரிடம் பேசக்கூடாது
என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்..
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
என்) இறைவனே! தொழுகையை நிலை நிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக! எங்கள் இரட்சகனே! எனக்கும் என் பெற்றோருக்கும் (மற்ற) விசுவாசிகளுக்கும் கேள்வி கணக்கு நிலைபெறும் (மறுமை) நாளில் மன்னித்தருள்வாயாக! (14:40)
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்ansar hayath wrote:என்) இறைவனே! தொழுகையை நிலை நிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக! எங்கள் இரட்சகனே! எனக்கும் என் பெற்றோருக்கும் (மற்ற) விசுவாசிகளுக்கும் கேள்வி கணக்கு நிலைபெறும் (மறுமை) நாளில் மன்னித்தருள்வாயாக! (14:40)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
சாக்கடையில் நல்ல நீர் கலந்தால்,
அந்த நீரும் சாக்கடையாகும்...
நல்லவர்களுடன் சேர்ந்தால் நீ நல்லவனாவாய்..
தீயவர்களுடன் சேர்ந்தால் நீ தீயவனாவாய்....
நீ நல்லவன் தான்..... நீ சேரும் இடம் தான்
உன்னை நல்லவனாகவும், கெட்டவனாகவும்
மாற்றுகிறது......
அந்த நீரும் சாக்கடையாகும்...
நல்லவர்களுடன் சேர்ந்தால் நீ நல்லவனாவாய்..
தீயவர்களுடன் சேர்ந்தால் நீ தீயவனாவாய்....
நீ நல்லவன் தான்..... நீ சேரும் இடம் தான்
உன்னை நல்லவனாகவும், கெட்டவனாகவும்
மாற்றுகிறது......
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
மிகவும் அருமை உண்மையும் கூட @.சாக்கடையில் நல்ல நீர் கலந்தால்,
அந்த நீரும் சாக்கடையாகும்...
நல்லவர்களுடன் சேர்ந்தால் நீ நல்லவனாவாய்..
தீயவர்களுடன் சேர்ந்தால் நீ தீயவனாவாய்....
நீ நல்லவன் தான்..... நீ சேரும் இடம் தான்
உன்னை நல்லவனாகவும், கெட்டவனாகவும்
மாற்றுகிறது......
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
ansar hayath wrote:சாக்கடையில் நல்ல நீர் கலந்தால்,
அந்த நீரும் சாக்கடையாகும்...
நல்லவர்களுடன் சேர்ந்தால் நீ நல்லவனாவாய்..
தீயவர்களுடன் சேர்ந்தால் நீ தீயவனாவாய்....
நீ நல்லவன் தான்..... நீ சேரும் இடம் தான்
உன்னை நல்லவனாகவும், கெட்டவனாகவும்
மாற்றுகிறது......
அருமை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: <<<இன்றைய சிந்தனை>>>
நல்லவர்களுடன் சேர்ந்தால் நீ நல்லவனாவாய்..
தீயவர்களுடன் சேர்ந்தால் நீ தீயவனாவாய்...
அப்போ கைப்புள்ள கூட சேர்ந்தா தப்பா?.
ஓகே விசயண்ணன் கூட ஜோடி போட்டா போவுது.
அல்லாமே நொம்ப சூப்பரு.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: <<<இன்றைய சிந்தனை>>>
நேசம் உள்ள வரை பாசம்,
ஜீவன் உள்ள வரை மனிதன்,
பணம் உள்ள வரை மரியாதை,
உயிர் உள்ள வரை, நம் நட்பு.......
(நய வஞ்சகரின் நட்பை விட, நாயின் நட்பு மேல்.)
ஜீவன் உள்ள வரை மனிதன்,
பணம் உள்ள வரை மரியாதை,
உயிர் உள்ள வரை, நம் நட்பு.......
(நய வஞ்சகரின் நட்பை விட, நாயின் நட்பு மேல்.)
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
"தான் செய்யும் செயலினால்
தனக்கு மட்டும் சந்தோசம் கிடைத்தால் போதும்"
என்று நினைப்பவன் மனநிலை,
விட்டில் பூச்சிக்கு சமம்...
"தன் செயலால்,
தன்னை சுற்றி இருப்பவர்களும்
சந்தோசம் அடையட்டும்"
என்று நினைப்பவன் மனநிலை,
விண்ணில் தவழும் வெண்ணிலாவுக்கு சமம்...
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
அருமை அன்சார் :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: <<<இன்றைய சிந்தனை>>>
@. @.நண்பன் wrote:மிகவும் அருமை உண்மையும் கூட @.சாக்கடையில் நல்ல நீர் கலந்தால்,
அந்த நீரும் சாக்கடையாகும்...
நல்லவர்களுடன் சேர்ந்தால் நீ நல்லவனாவாய்..
தீயவர்களுடன் சேர்ந்தால் நீ தீயவனாவாய்....
நீ நல்லவன் தான்..... நீ சேரும் இடம் தான்
உன்னை நல்லவனாகவும், கெட்டவனாகவும்
மாற்றுகிறது......
Re: <<<இன்றைய சிந்தனை>>>
உனக்கு
பேசுவதற்கும், சிரிப்பதற்கும்
நேரம் இல்லை என்றால்,,,
நீ உன் வாழ்கையில்
முன்னேறிக் கொண்டு இருக்கிறாய்
என்று அர்த்தம்....
பேசுவதற்கும், சிரிப்பதற்கும்
நேரம் இல்லை என்றால்,,,
நீ உன் வாழ்கையில்
முன்னேறிக் கொண்டு இருக்கிறாய்
என்று அர்த்தம்....
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
சிரிக்காம பேசாம என்னத்த முன்னேறி என்னத்த பண்ணி ??????????
சிரிச்சிக்கிட்டே முன்னேறுவோம்
சிரிச்சிக்கிட்டே முன்னேறுவோம்
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: <<<இன்றைய சிந்தனை>>>
நன்றி அண்ணா பகிர்வுக்கு
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: <<<இன்றைய சிந்தனை>>>
@. @. @.கைப்புள்ள wrote:சிரிக்காம பேசாம என்னத்த முன்னேறி என்னத்த பண்ணி ??????????
சிரிச்சிக்கிட்டே முன்னேறுவோம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: <<<இன்றைய சிந்தனை>>>
விழித்து எழுந்தவுடன்,
கிடைப்பது அல்ல வெற்றி...
விழுந்து எழுந்தால்,
கிடைப்பது தான் வெற்றி....
கிடைப்பது அல்ல வெற்றி...
விழுந்து எழுந்தால்,
கிடைப்பது தான் வெற்றி....
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
சிந்தனைகள் அனைத்தும் அருமை...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25150
மதிப்பீடுகள் : 1186
Re: <<<இன்றைய சிந்தனை>>>
கால்கள் அறுபட்டாலும்
சிலந்திகள் கண்ணீர் விடுவதில்லை...!
சிறிதாக இருந்தாலும்,
எறும்புகள் வாழ்ந்திட வெறுப்பதில்லை..!!
சிலந்திகள் கண்ணீர் விடுவதில்லை...!
சிறிதாக இருந்தாலும்,
எறும்புகள் வாழ்ந்திட வெறுப்பதில்லை..!!
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
ansar hayath wrote:கால்கள் அறுபட்டாலும்
சிலந்திகள் கண்ணீர் விடுவதில்லை...!
சிறிதாக இருந்தாலும்,
எறும்புகள் வாழ்ந்திட வெறுப்பதில்லை..!!
அருமையான சித்தனை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: <<<இன்றைய சிந்தனை>>>
உனக்கு
பேசுவதற்கும், சிரிப்பதற்கும்
நேரம் இல்லை என்றால்,,,
நீ உன் வாழ்கையில்
முன்னேறிக் கொண்டு இருக்கிறாய்
என்று அர்த்தம்....
வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துகொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: <<<இன்றைய சிந்தனை>>>
வெற்றி பெற வேண்டுமென்று போராடாதே...
"தோல்வி அடையக் கூடாது",
என்று நினைத்து போராடு... உலகம் உன் கையில்...
-மாவீரன் அலெக்சாண்டர்....
"தோல்வி அடையக் கூடாது",
என்று நினைத்து போராடு... உலகம் உன் கையில்...
-மாவீரன் அலெக்சாண்டர்....
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
பணத்தின் பின்னால் ஓடி, ஓடி
திரும்பி பார்க்கையில்...
வெறிச்சோடி கிடக்கிறது என் பாதை....
ஆனால், காலம் மட்டும்
போய்கொண்டே இருக்கிறது....
பல நிஜங்கள் மறந்தே விட்டது...
நிழல்கள் மட்டும் ஆணிவேராய்....
கானல் நீரை தேடி ஓடும் மானாய் நானும்,
தெரிந்தும் கூட, ஓடிக்கொண்டேயிருக்கிறேன்..
ஏன்..? எதற்கு..?? என்று எதுவுமே புரியவில்லை..
திரும்பி பார்க்கையில்...
வெறிச்சோடி கிடக்கிறது என் பாதை....
ஆனால், காலம் மட்டும்
போய்கொண்டே இருக்கிறது....
பல நிஜங்கள் மறந்தே விட்டது...
நிழல்கள் மட்டும் ஆணிவேராய்....
கானல் நீரை தேடி ஓடும் மானாய் நானும்,
தெரிந்தும் கூட, ஓடிக்கொண்டேயிருக்கிறேன்..
ஏன்..? எதற்கு..?? என்று எதுவுமே புரியவில்லை..
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
Page 5 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|