Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
<<<இன்றைய சிந்தனை>>>
+13
முனாஸ் சுலைமான்
ஜனநாயகன்
எந்திரன்
ahmad78
கைப்புள்ள
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
Muthumohamed
விஜய்
நண்பன்
rammalar
ansar hayath
17 posters
Page 3 of 9
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
<<<இன்றைய சிந்தனை>>>
First topic message reminder :
ஓர் இடத்தில் அல்லது சில நபர்களிடம்...
நாம் எதை பேச வேண்டும் என்று
தெரிந்து வைத்திருக்காவிட்டாலும்,
எதை பேசக்கூடாது என்பதையாவது
தெரிந்து வைத்திருக்க வேண்டும்.....
யாரிடம் பேச வேண்டும்
என்று தெரியாவிட்டாலும்,யாரிடம் பேசக்கூடாது
என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்..
ஓர் இடத்தில் அல்லது சில நபர்களிடம்...
நாம் எதை பேச வேண்டும் என்று
தெரிந்து வைத்திருக்காவிட்டாலும்,
எதை பேசக்கூடாது என்பதையாவது
தெரிந்து வைத்திருக்க வேண்டும்.....
யாரிடம் பேச வேண்டும்
என்று தெரியாவிட்டாலும்,யாரிடம் பேசக்கூடாது
என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்..
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
:, :,Muthumohamed wrote:அருமையான தொடர் பகிர்வு அன்சார் தொடருங்கள் இந்த சேவையை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: <<<இன்றைய சிந்தனை>>>
*சம்ஸ் wrote::, :,Muthumohamed wrote:அருமையான தொடர் பகிர்வு அன்சார் தொடருங்கள் இந்த சேவையை
@. @. @. @. @.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
ஒருவனுக்கு சிறப்பு தருவது
இனமோ, மதமோ, ஜாதியோ அல்ல...
அவன் செய்யும் செயல் மட்டுமே
அவனுக்கு சிறப்பைத் தருகிறது......
இனமோ, மதமோ, ஜாதியோ அல்ல...
அவன் செய்யும் செயல் மட்டுமே
அவனுக்கு சிறப்பைத் தருகிறது......
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
"மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை,
அவனது நாவிலிருந்து தான் பிறக்கின்றன".
-நபிகள் நாயகம்.....
அவனது நாவிலிருந்து தான் பிறக்கின்றன".
-நபிகள் நாயகம்.....
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
உண்மைதான் :”@:மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை,
அவனது நாவிலிருந்து தான் பிறக்கின்றன".
-நபிகள் நாயகம்.....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
நல்லவர்கள் கூட தோற்கலாம்...
ஆனால் நம்பிக்கை உள்ளவர்கள்
ஒரு போதும் தோற்பதில்லை...
So, Don't Loose Your Confidence.....
ஆனால் நம்பிக்கை உள்ளவர்கள்
ஒரு போதும் தோற்பதில்லை...
So, Don't Loose Your Confidence.....
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
@. @.நல்லவர்கள் கூட தோற்கலாம்...
ஆனால் நம்பிக்கை உள்ளவர்கள்
ஒரு போதும் தோற்பதில்லை...
So, Don't Loose Your Confidence.....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
உனக்கு கீழே இருப்பவரை பார்த்து பெருமையோ,
உனக்கு மேலே இருப்பவரை பார்த்து பொறாமையோ கொள்ளாதே..
அது உன் வளர்ச்சிக்கு தடையாகி விடும்.....
உனக்கு மேலே இருப்பவரை பார்த்து பொறாமையோ கொள்ளாதே..
அது உன் வளர்ச்சிக்கு தடையாகி விடும்.....
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
முயற்சி என்பது சிறகு போல் அமைந்தால்,
எந்த சிகரத்தையும் தொட்டு விடலாம்.......
எந்த சிகரத்தையும் தொட்டு விடலாம்.......
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
ஆமாம் எதற்கும் பின் வாங்காதே முயற்சி மட்டும் செய் வெற்றி உறுதி @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
ஒருவன் அளவுக்கு மீறின கோபத்தில் இருந்தால் அவனால் சுயமாக சிந்திக்க முடியாது.
தன் கோபத்தினால் ஏற்படும் விளைவுகளைக்கூட அவனால் எண்ணிப் பார்க்க முடியாது.
காரணம்,உணர்ச்சிகள் அவனை அடிமையாக்குகின்றன....
இந்தக் கோபத்தினால் எத்தனை இழப்புகள்....???
நல்ல நண்பர்கள்,உறவினர்கள்,பொருட்கள் எல்லாவற்றையும் இழக்கிறோம்.
கோபம் வடிந்தவுடன் நினைத்துப் பார்த்து,
இப்படியெல்லாம் நடந்து கொண்டோமே என்று வருந்துகிறோம்...
அடுத்தவர் சொல்வதிலும், செய்வதிலும், நினைப்பதிலும் நியாயம் இருக்கக்கூடும் என்று நினைக்கக் கூடிய மனோபாவம் வந்து விட்டாலே,
கோபத்தைக் கிட்டத்தட்ட, முழுமையாக அடக்கி விட்டதாக அர்த்தம்....
தன் கோபத்தினால் ஏற்படும் விளைவுகளைக்கூட அவனால் எண்ணிப் பார்க்க முடியாது.
காரணம்,உணர்ச்சிகள் அவனை அடிமையாக்குகின்றன....
இந்தக் கோபத்தினால் எத்தனை இழப்புகள்....???
நல்ல நண்பர்கள்,உறவினர்கள்,பொருட்கள் எல்லாவற்றையும் இழக்கிறோம்.
கோபம் வடிந்தவுடன் நினைத்துப் பார்த்து,
இப்படியெல்லாம் நடந்து கொண்டோமே என்று வருந்துகிறோம்...
அடுத்தவர் சொல்வதிலும், செய்வதிலும், நினைப்பதிலும் நியாயம் இருக்கக்கூடும் என்று நினைக்கக் கூடிய மனோபாவம் வந்து விட்டாலே,
கோபத்தைக் கிட்டத்தட்ட, முழுமையாக அடக்கி விட்டதாக அர்த்தம்....
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
நண்பன் wrote:ஆமாம் எதற்கும் பின் வாங்காதே முயற்சி மட்டும் செய் வெற்றி உறுதி
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: <<<இன்றைய சிந்தனை>>>
இது நிரந்தரமில்லப்பு ...!கைப்புள்ள wrote:நண்பன் wrote:ஆமாம் எதற்கும் பின் வாங்காதே முயற்சி மட்டும் செய் வெற்றி உறுதி
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
ஏய்யா உனக்கு இந்த பொறாமansar hayath wrote:இது நிரந்தரமில்லப்பு ...!கைப்புள்ள wrote:நண்பன் wrote:ஆமாம் எதற்கும் பின் வாங்காதே முயற்சி மட்டும் செய் வெற்றி உறுதி
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: <<<இன்றைய சிந்தனை>>>
/) ஒரு ஆமையுமில்லப்பு நல்லாருய்யா ஏன் ராசா :))கைப்புள்ள wrote:ஏய்யா உனக்கு இந்த பொறாமansar hayath wrote:இது நிரந்தரமில்லப்பு ...!கைப்புள்ள wrote:நண்பன் wrote:ஆமாம் எதற்கும் பின் வாங்காதே முயற்சி மட்டும் செய் வெற்றி உறுதி
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
யாரு பெத்த பிள்ளையோ தங்கியுansar hayath wrote:ஒரு ஆமையுமில்லப்பு நல்லாருய்யா ஏன் ராசாகைப்புள்ள wrote:ஏய்யா உனக்கு இந்த பொறாமansar hayath wrote:இது நிரந்தரமில்லப்பு ...!கைப்புள்ள wrote:நண்பன் wrote:ஆமாம் எதற்கும் பின் வாங்காதே முயற்சி மட்டும் செய் வெற்றி உறுதி
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: <<<இன்றைய சிந்தனை>>>
யுவர் வெல்கம் ... :#கைப்புள்ள wrote:யாரு பெத்த பிள்ளையோ தங்கியுansar hayath wrote:ஒரு ஆமையுமில்லப்பு நல்லாருய்யா ஏன் ராசாகைப்புள்ள wrote:ஏய்யா உனக்கு இந்த பொறாமansar hayath wrote:இது நிரந்தரமில்லப்பு ...!கைப்புள்ள wrote:நண்பன் wrote:ஆமாம் எதற்கும் பின் வாங்காதே முயற்சி மட்டும் செய் வெற்றி உறுதி
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
-நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்-
1) பதவியிலும் பணிவு..
2) துன்பத்திலும் துணிவு..
3) ஏழ்மையிலும் நேர்மை..
4) செல்வத்திலும் எளிமை..
5) கோபத்திலும் பொறுமை..
6) தோல்வியிலும் விடாமுயற்சி..
7) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்..
1) பதவியிலும் பணிவு..
2) துன்பத்திலும் துணிவு..
3) ஏழ்மையிலும் நேர்மை..
4) செல்வத்திலும் எளிமை..
5) கோபத்திலும் பொறுமை..
6) தோல்வியிலும் விடாமுயற்சி..
7) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்..
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
நிச்சியமாக எனது நடைமுறையும் இவ்வாறேansar hayath wrote:-நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்-
1) பதவியிலும் பணிவு..
2) துன்பத்திலும் துணிவு..
3) ஏழ்மையிலும் நேர்மை..
4) செல்வத்திலும் எளிமை..
5) கோபத்திலும் பொறுமை..
6) தோல்வியிலும் விடாமுயற்சி..
7) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்..
நீங்களும் பாலோ பண்ணுங்க @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
@. மாஷாஹ் அல்லாஹ் ..! நல்ல மனம் வாழ்க ... :++ நண்பன் :#நண்பன் wrote:நிச்சியமாக எனது நடைமுறையும் இவ்வாறேansar hayath wrote:-நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்-
1) பதவியிலும் பணிவு..
2) துன்பத்திலும் துணிவு..
3) ஏழ்மையிலும் நேர்மை..
4) செல்வத்திலும் எளிமை..
5) கோபத்திலும் பொறுமை..
6) தோல்வியிலும் விடாமுயற்சி..
7) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்..
நீங்களும் பாலோ பண்ணுங்க @.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
Page 3 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|