Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
+8
சே.குமார்
*சம்ஸ்
பாயிஸ்
ahmad78
Nisha
பானுஷபானா
சுறா
காயத்ரி வைத்தியநாதன்
12 posters
Page 6 of 6
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
First topic message reminder :
சிலை
வலிப்பாறையை
புன்னகை உளிகொண்டு
முன்னேற்ற சிலையாய் செதுக்க..
வளி வழிவரும் சமாதானம்
செதுக்கப்பட்ட பாறையின் தூசி
கண்களில் பரவச்செய்து
கண்ணீரால் நிரப்பி
செதுக்கும் பணியை சிதறடிக்க..
உடையும் பாறையை எண்ணி
மகிழ நேரமில்லை...
வஞ்சமில்லாது வழங்கப்பட்டிருக்கும்
எண்ணற்ற வலிப்பாறைகளில்
மற்றுமோர் உளிகொண்டு
சிலைவடிக்கத் துவங்குகிறது
துவண்டுவிடாது..!! ;) :)
சிலை
வலிப்பாறையை
புன்னகை உளிகொண்டு
முன்னேற்ற சிலையாய் செதுக்க..
வளி வழிவரும் சமாதானம்
செதுக்கப்பட்ட பாறையின் தூசி
கண்களில் பரவச்செய்து
கண்ணீரால் நிரப்பி
செதுக்கும் பணியை சிதறடிக்க..
உடையும் பாறையை எண்ணி
மகிழ நேரமில்லை...
வஞ்சமில்லாது வழங்கப்பட்டிருக்கும்
எண்ணற்ற வலிப்பாறைகளில்
மற்றுமோர் உளிகொண்டு
சிலைவடிக்கத் துவங்குகிறது
துவண்டுவிடாது..!! ;) :)
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - ஆன்மாவின் அமைதி...!
காலனை
கரம் பிடிக்கும் தருவாயிலும்
உன்மடிமீது உயிர்துறக்க விரும்பியவளின் மரணத்தை..
எங்கோ நடக்கும்
எனக்கான இரங்கல் கூட்டத்தில் அறிகிறாய்..!
என்னவனே
நீயறியாது என்னுயிர் பிரியாதென்றாயே..!
நாம் ஆடிய
கண்ணாமூச்சியாட்டத்தில்...
காலனடைந்த வெற்றியை
நீ சிந்தும் கண்ணீர்த் துளிதான்
மாற்றிடுமா...?!
எப்படியிருந்தாலென்ன. .
எனக்காக நீ சிந்தும்
ஒற்றைத்துளி கண்ணீரும்
என் ஆன்மாவைக் குளிர்விக்கும்
அடைமழையென மகிழ்ந்து
அமைதி கொள்கிறேன்...!!
கரம் பிடிக்கும் தருவாயிலும்
உன்மடிமீது உயிர்துறக்க விரும்பியவளின் மரணத்தை..
எங்கோ நடக்கும்
எனக்கான இரங்கல் கூட்டத்தில் அறிகிறாய்..!
என்னவனே
நீயறியாது என்னுயிர் பிரியாதென்றாயே..!
நாம் ஆடிய
கண்ணாமூச்சியாட்டத்தில்...
காலனடைந்த வெற்றியை
நீ சிந்தும் கண்ணீர்த் துளிதான்
மாற்றிடுமா...?!
எப்படியிருந்தாலென்ன. .
எனக்காக நீ சிந்தும்
ஒற்றைத்துளி கண்ணீரும்
என் ஆன்மாவைக் குளிர்விக்கும்
அடைமழையென மகிழ்ந்து
அமைதி கொள்கிறேன்...!!
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
நீயறியாது என்னுயிர் பிரியாதென்றாயே..!
நாம் ஆடிய
கண்ணாமூச்சியாட்டத்தில்...
காலனடைந்த வெற்றியை
நீ சிந்தும் கண்ணீர்த் துளிதான்
மாற்றிடுமா...?!
அட, என்னுயிர் உன்னுயிர் என சொன்னாலும் ஒரு நொடியில் காலனை ஜெயித்திடவே முடியாதா?
துயர் சுமந்த வரிகள்! நல்லா இருக்கு காயத்ரி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ஒரு சின்ன விடு முறையில் நாடு சென்றிருந்தேன் அதற்குள் இத்தனை பக்கள் ஓடி விட்டதா இது வரைக்கும் இரண்டே கவிதைகள்தான் படித்திருக்கிறேன் மீதியையும் படித்து விட்டு வருகிறேன் எத்தனை நாட்கள் இனியும் செல்லுமோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
மிக்க நன்றி நிஷா..:)Nisha wrote:நீயறியாது என்னுயிர் பிரியாதென்றாயே..!
நாம் ஆடிய
கண்ணாமூச்சியாட்டத்தில்...
காலனடைந்த வெற்றியை
நீ சிந்தும் கண்ணீர்த் துளிதான்
மாற்றிடுமா...?!
அட, என்னுயிர் உன்னுயிர் என சொன்னாலும் ஒரு நொடியில் காலனை ஜெயித்திடவே முடியாதா?
துயர் சுமந்த வரிகள்! நல்லா இருக்கு காயத்ரி.
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ஆஹா... 12 பக்கம் எனபது நண்பனுக்கு அதிகமில்லை...விடாது கருத்திடும் நண்பன் கடக்டன்னு படிச்சு நல்லது கெட்டது சொல்லுங்க...:)நண்பன் wrote:ஒரு சின்ன விடு முறையில் நாடு சென்றிருந்தேன் அதற்குள் இத்தனை பக்கள் ஓடி விட்டதா இது வரைக்கும் இரண்டே கவிதைகள்தான் படித்திருக்கிறேன் மீதியையும் படித்து விட்டு வருகிறேன் எத்தனை நாட்கள் இனியும் செல்லுமோ
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
நண்பன் wrote:ஒரு சின்ன விடு முறையில் நாடு சென்றிருந்தேன் அதற்குள் இத்தனை பக்கள் ஓடி விட்டதா இது வரைக்கும் இரண்டே கவிதைகள்தான் படித்திருக்கிறேன் மீதியையும் படித்து விட்டு வருகிறேன் எத்தனை நாட்கள் இனியும் செல்லுமோ
பாஸ் நான் சின்ன வீடுன்னு படிச்சிட்டேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ஆஹா நண்பனைப் பற்றி உங்களுக்கும் இன்னும் சரியா தெரியல நிஷா அக்காவிடம் கேளுங்க. நாங்க எப்பவும் ஸ்லோவ் மோசன்காயத்ரி வைத்தியநாதன் wrote:ஆஹா... 12 பக்கம் எனபது நண்பனுக்கு அதிகமில்லை...விடாது கருத்திடும் நண்பன் கடக்டன்னு படிச்சு நல்லது கெட்டது சொல்லுங்க...:)நண்பன் wrote:ஒரு சின்ன விடு முறையில் நாடு சென்றிருந்தேன் அதற்குள் இத்தனை பக்கள் ஓடி விட்டதா இது வரைக்கும் இரண்டே கவிதைகள்தான் படித்திருக்கிறேன் மீதியையும் படித்து விட்டு வருகிறேன் எத்தனை நாட்கள் இனியும் செல்லுமோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ஆமா மடிப்பிங்க சாரி படிப்பிங்க படிப்பிங்க அதே நெனப்புசுறா wrote:நண்பன் wrote:ஒரு சின்ன விடு முறையில் நாடு சென்றிருந்தேன் அதற்குள் இத்தனை பக்கள் ஓடி விட்டதா இது வரைக்கும் இரண்டே கவிதைகள்தான் படித்திருக்கிறேன் மீதியையும் படித்து விட்டு வருகிறேன் எத்தனை நாட்கள் இனியும் செல்லுமோ
பாஸ் நான் சின்ன வீடுன்னு படிச்சிட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
நண்பன் wrote:ஆஹா நண்பனைப் பற்றி உங்களுக்கும் இன்னும் சரியா தெரியல நிஷா அக்காவிடம் கேழுங்க நாங்க எப்பவும் ஸ்லோவ் மோசன்காயத்ரி வைத்தியநாதன் wrote:ஆஹா... 12 பக்கம் எனபது நண்பனுக்கு அதிகமில்லை...விடாது கருத்திடும் நண்பன் கடக்டன்னு படிச்சு நல்லது கெட்டது சொல்லுங்க...:)நண்பன் wrote:ஒரு சின்ன விடு முறையில் நாடு சென்றிருந்தேன் அதற்குள் இத்தனை பக்கள் ஓடி விட்டதா இது வரைக்கும் இரண்டே கவிதைகள்தான் படித்திருக்கிறேன் மீதியையும் படித்து விட்டு வருகிறேன் எத்தனை நாட்கள் இனியும் செல்லுமோ
ஓய் தம்பியாரே! ஸ்லோமோசன் பார்க்கனும்னா? முதல்ல பாஸ்டா மோஷன் போனா தானே முடியும். சோ நீங்க வேகமா படிச்சிட்டு வந்து ஸ்லோவா பின்னூட்டம் போடுவீங்க தானே! ஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
இப்படித்தான் உசுப்பேத்துவார்கள் நண்பா நீ எப்பவும் போல உஷாரா இரு அவ்வூசுறா wrote:நண்பன் wrote:ஆஹா நண்பனைப் பற்றி உங்களுக்கும் இன்னும் சரியா தெரியல நிஷா அக்காவிடம் கேழுங்க நாங்க எப்பவும் ஸ்லோவ் மோசன்காயத்ரி வைத்தியநாதன் wrote:ஆஹா... 12 பக்கம் எனபது நண்பனுக்கு அதிகமில்லை...விடாது கருத்திடும் நண்பன் கடக்டன்னு படிச்சு நல்லது கெட்டது சொல்லுங்க...:)நண்பன் wrote:ஒரு சின்ன விடு முறையில் நாடு சென்றிருந்தேன் அதற்குள் இத்தனை பக்கள் ஓடி விட்டதா இது வரைக்கும் இரண்டே கவிதைகள்தான் படித்திருக்கிறேன் மீதியையும் படித்து விட்டு வருகிறேன் எத்தனை நாட்கள் இனியும் செல்லுமோ
ஓய் தம்பியாரே! ஸ்லோமோசன் பார்க்கனும்னா? முதல்ல பாஸ்டா மோஷன் போனா தானே முடியும். சோ நீங்க வேகமா படிச்சிட்டு வந்து ஸ்லோவா பின்னூட்டம் போடுவீங்க தானே! ஹாஹா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
நண்பன் wrote:இப்படித்தான் உசுப்பேத்துவார்கள் நண்பா நீ எப்பவும் போல உஷாரா இரு அவ்வூசுறா wrote:நண்பன் wrote:ஆஹா நண்பனைப் பற்றி உங்களுக்கும் இன்னும் சரியா தெரியல நிஷா அக்காவிடம் கேழுங்க நாங்க எப்பவும் ஸ்லோவ் மோசன்காயத்ரி வைத்தியநாதன் wrote:ஆஹா... 12 பக்கம் எனபது நண்பனுக்கு அதிகமில்லை...விடாது கருத்திடும் நண்பன் கடக்டன்னு படிச்சு நல்லது கெட்டது சொல்லுங்க...:)நண்பன் wrote:ஒரு சின்ன விடு முறையில் நாடு சென்றிருந்தேன் அதற்குள் இத்தனை பக்கள் ஓடி விட்டதா இது வரைக்கும் இரண்டே கவிதைகள்தான் படித்திருக்கிறேன் மீதியையும் படித்து விட்டு வருகிறேன் எத்தனை நாட்கள் இனியும் செல்லுமோ
ஓய் தம்பியாரே! ஸ்லோமோசன் பார்க்கனும்னா? முதல்ல பாஸ்டா மோஷன் போனா தானே முடியும். சோ நீங்க வேகமா படிச்சிட்டு வந்து ஸ்லோவா பின்னூட்டம் போடுவீங்க தானே! ஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ஹஹஹ.... நீங்களுமா...நண்பன் மட்டும்தான் நினைச்சேன்.. :)சுறா wrote:நண்பன் wrote:ஒரு சின்ன விடு முறையில் நாடு சென்றிருந்தேன் அதற்குள் இத்தனை பக்கள் ஓடி விட்டதா இது வரைக்கும் இரண்டே கவிதைகள்தான் படித்திருக்கிறேன் மீதியையும் படித்து விட்டு வருகிறேன் எத்தனை நாட்கள் இனியும் செல்லுமோ
பாஸ் நான் சின்ன வீடுன்னு படிச்சிட்டேன்
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
காயத்ரி வைத்தியநாதன் wrote:ஹஹஹ.... நீங்களுமா...நண்பன் மட்டும்தான் நினைச்சேன்.. :)சுறா wrote:நண்பன் wrote:ஒரு சின்ன விடு முறையில் நாடு சென்றிருந்தேன் அதற்குள் இத்தனை பக்கள் ஓடி விட்டதா இது வரைக்கும் இரண்டே கவிதைகள்தான் படித்திருக்கிறேன் மீதியையும் படித்து விட்டு வருகிறேன் எத்தனை நாட்கள் இனியும் செல்லுமோ
பாஸ் நான் சின்ன வீடுன்னு படிச்சிட்டேன்
ஹாஹா இப்படியெல்லாம் சொன்னா எப்படி? தம்பி பச்ச புள்ளையாச்சே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - மரணதாகம்..!
மரண தாகம்...!!
மரணத்தைத் தழுவத் துடிக்கும்
சிந்தனையை
சிறைவைக்கிறேன்...!!
படைசூழ பவனிவந்து
அரியாசனத்தில் அமர்ந்து
ஆட்சிசெய்யும் நீ
ஏதேனும் ஓர் நொடி
தனித்திருக்கக்கூடும்..!
மர(றந்)த்துப்போன
உன் உணர்வுப்பூக்கள்
புத்துயிர் பெற்று..
அன்பின் ஆழத்தை உணர்ந்தமனம்
நின் கண்மலர்களில்
கண்ணீர்த் துளிகளை
மலரச்செய்யலாம்..!
செந்நீராய்க் காட்சியளிக்கும்
நின் கண்ணீரைக் காணும் மனவலிமை
எனக்கு மட்டுமல்ல
என் ஆன்மாவிற்கும் இல்லையென்பதால்..
என்னவளே(னே)
சிந்தனை உளிகொண்டு
நீ செதுக்கும் இலட்சிய சிற்பத்தை
எங்கோ ஓர் மூலையில் இருந்தேனும் - தரிசிக்க
மரணத்தின் மீதான தாகத்திற்கு
மரணதண்டனை விதிக்கிறேன்..!!
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
வாவ் அருமையான கவிதை அற்புதமான வரிகள்
என்னவளே(னே)
சிந்தனை உளிகொண்டு
நீ செதுக்கும் இலட்சிய சிற்பத்தை
எங்கோ ஓர் மூலையில் இருந்தேனும் - தரிசிக்க
மரணத்தின் மீதான தாகத்திற்கு
மரணதண்டனை விதிக்கிறேன்..!!
அருமையாக உள்ளது பாராட்டுக்கள்
என்னவளே(னே)
சிந்தனை உளிகொண்டு
நீ செதுக்கும் இலட்சிய சிற்பத்தை
எங்கோ ஓர் மூலையில் இருந்தேனும் - தரிசிக்க
மரணத்தின் மீதான தாகத்திற்கு
மரணதண்டனை விதிக்கிறேன்..!!
அருமையாக உள்ளது பாராட்டுக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
வலிகளுடன் பவனிவரும் வரிகள் அனைத்தும் அருமை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அறிந்தும்
» அறிந்தும் அறியாததும்
» அறிந்தும் அறியாததும் சில பல தகவல்கள்.....
» காயத்ரியின் தத்துவங்கள்...
» காயத்ரியின் கைவண்ணம்...
» அறிந்தும் அறியாததும்
» அறிந்தும் அறியாததும் சில பல தகவல்கள்.....
» காயத்ரியின் தத்துவங்கள்...
» காயத்ரியின் கைவண்ணம்...
Page 6 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|